200 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பெங்களூர் நிறுவனம்..!

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் பல கடந்த 2 வருடத்தில் போதுமான முதலீட்டையும் வர்த்தகத்தையும் பெற முடியாமல் தவித்து வருகிறது. சீனா முதலீடுகளுக்கு இன்னும் மத்திய அரசு அனுமதி அளிக்காத நிலையில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்குப் போதுமான முதலீடுகள் கிடைக்காமல் உள்ளது. இந்த நிலையில் பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் முன்னணி பர்னிச்சர் ரென்டல் ஸ்டார்ட்அப் நிறுவனமான Furlenco தனது ஊழியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 6 நாளில் 5 முறை … Read more

முகேஷ் அம்பானி ஆசை ஆசையாய் வாங்கி 3 விஷயங்கள்..!

இந்தியாவில் மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்காரராக விளங்கும் முகேஷ் அம்பானி-யிடம் இருக்கும் 98 பில்லியன் டாலர் சொத்து மதிப்பிற்கு எதை வேண்டுமானாலும் வாங்க முடியும், ஆனால் முகேஷ் அம்பானி ஆசை ஆசையாய் வாங்கிய 3 முக்கியமான விஷயங்களைத் தான் தற்போது பார்க்கப் போகிறோம். முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வர்த்தக விரிவாக்கத்திற்காகப் பல நிறுவனங்களையும், சொத்துக்களை வாங்கியுள்ளது, ஆனால் நாம் இங்கே பார்க்கப்போகிறது முகேஷ் தான் தனிப்பட்ட விருப்பத்தின் பெயரில் வாங்கியதை தான் … Read more

29ல் 12 பங்குகள் 100% மேல் லாபம்.. கொட்டிக் கொடுத்த டாடா குழுமம்.. நீங்க வாங்கியிருக்கீங்களா?

இந்தியாவின் முன்னணி வர்த்தக குழுமங்களில் ஒன்று டாடா குழுமம். இது முன்னணி வணிக குழுமம் என்பதோடு, வாடிக்கையாளர்களின் நம்பகரமான பிராண்டாகவும் இருந்து வருகின்றது. உணவுக்கு பயன்படுத்தும் உப்பு முதல் விலையுயர்ந்த நகைகள், கார்கள் வரையில் வெற்றிகரமாக கோலேச்சி வரும் டாடா, தனக்கென ஒரு தனிப்பாதையில் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டுள்ளது. இப்படி உள்ள ஒரு டாடா குழும பங்குகளை யாருக்குத் தான் பிடிக்காது. டாடாவின் வணிகம் மட்டும், டாடா குழும பங்குகளும் வாடிக்கையாளர்களையும், முதலீட்டாளர்களையும் பெரும் திருப்தி … Read more

புட்பாண்டா நினைவிருக்கா..? இன்று அதன் நிலைமை என்ன தெரியுமா..?

இந்தியாவில் டெக் மற்றும் டிஜிட்டல் சேவை ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வேகமாக வளர்ந்த காலம், குறிப்பாக இத்தகைய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சீனா மற்றும் ஜப்பான் முதலீட்டாளர்கள் தேடிதேடி அதிகப்படியான முதலீடு செய்த காரணத்தால் மிகப்பெரிய அளவிலான கவனத்தை ஈர்த்தது. இந்திய ஸ்டார்ட்அப் சந்தையில் முதலில் பெரும் வெற்றி மற்றும் வர்த்தகத்தை அடைந்தது ஆன்லான் டாக்ஸி மற்றும் ஆன்லைன் டாக்ஸி புக்கிங் சேவைகள் தான். அதிலும் குறிப்பாக ஆன்லைன் உணவு டெலிவரி சேவையில் போட்டி அதிகமாக இருந்த வேளையில் வேகமாகவும் … Read more

இனி எல்லோருக்கும் வார சம்பளம் தான்.. என்ஜாய் பண்ணுங்க.. இந்தியாமார்ட் முடிவு..!

பெரும்பாலான மாத சம்பளக்காரர்களுக்கு இருக்கும் மிக முக்கியமான பிரச்சனை மாதத்தின் கடைசி வாரத்தில் ஏற்படும் நிதி சிக்கல்கள் தான், இந்தக் காலகட்டத்தில் அதிகமானோர் கடன் வாங்கவும், கிரெடிட் கார்டு பயன்படுத்தவும் அதிகளவில் முற்படுகின்றனர். இந்த நிலையை மாற்ற வேண்டும் என்றும், ஊழியர்களின் Month End பயத்தைப் போக வேண்டும் என்பதற்காக நிலையான வாழ்க்கை முறையை அளிக்க வேண்டும் என்று நாட்டின் முன்னணி ஆன்லைன் மார்கெட்பிளேஸ் நிறுவனமான இந்தியாமார்ட் முடிவு எடுத்துள்ளது. இந்தியாமார்ட் நிறுவனம் இந்தியாமார்ட் நிறுவனம் இந்தியாவிலேயே … Read more

ஹீரோவாக இருந்து ஜீரோ ஆன அனில் அம்பானி.. சரிவுக்கு என்ன தான் காரணம்..?!

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமங்களின் ஒன்றாகத் திருபாய் அம்பானி உருவாக்கிய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வேகமாக வளர்ச்சி அடைந்த வந்த காலகட்டத்தில் படிப்பை முடித்த கையோடு 1983 ஆம் ஆண்டில் அனில் அம்பானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸில் ஒரு நிர்வாக அதிகாரியாகச் சேர்ந்தார். 2002ஆம் ஆண்டுகள் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சாம்ராஜ்ஜியம் 15 பில்லியன் டாலர் அளவிலான மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுத்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதே ஆண்டுத் திருபாய் அம்பானி காலமானார், இதன் பின்பு பல பிரச்சனைகளுக்குப் பின்பு அம்பானி சகோதரர்கள் … Read more

ரஷ்யா மாஸ்டர் ஸ்ட்ரோக்.. இனி பிட்காயின் போதும்.. சீனா, துருக்கி-க்கு சிறப்பு சலுகை..!

ரஷ்யாவின் ஆதிக்கத்தைக் குறைக்கும் வகையில் மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து ரஷ்யா மீது பல்வேறு தடைகளை விதித்து வரும் நிலையிலும் ரஷ்யா எப்போதும் விடவும் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. குறிப்பாக எண்ணெய், எரிவாயு வர்த்தகத்தில் ரஷ்யா தொடர்ந்து ஆதிக்கத்தை நிலைநிறுத்துவது மட்டும் அல்லாமல் இந்தியா போன்ற பல நாடுகளுக்கு வரலாறு காணாத வகையில் அதிகளவிலான கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்து வருகிறது. இந்நிலையில் இன்று ரஷ்யா மிகவும் முக்கியமான முடிவை எடுத்துள்ளது. இது ரஷ்யாவுக்கு மாபெரும் வர்த்தக … Read more

தங்கம்: சென்னை, கோவை, மதுரையில் 10 கிராம் தங்கம் விலை இதுதான்..!

ரஷ்யா உக்ரைன் போர் காரணமாகச் சில மாதங்களுக்கு முன்பு வரையில் பெரும் முதலீட்டாளர்கள் கண்டுக்கொள்ளாமல் இருந்த தங்கம், தற்போது அனைத்து தரப்பினரின் முக்கியப் பாதுகாப்பு முதலீடு பிரிவாக மாற்றியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு முதலீட்டாளர்கள் தங்கத்தைக் காட்டிலும் பத்திர சந்தை, பங்குச்சந்தையில் அதிகப்படியான லாபம் கிடைக்கும் காரணத்தால் தங்கத்தில் முதலீடு செய்யாமல் இருந்தனர். ஆனால் இப்போது பணவீக்கம், ரஷ்ய – உக்ரைன் போர், சப்ளை செயின் பிரச்சனை, விலைவாசி உயர்வு என மொத்த முதலீட்டு சந்தையும் தடுமாற்றத்தில் … Read more

தங்கம் விலை தொடர்ந்து உயரும்.. சந்தை வல்லுனர்கள் கணிப்பு..!

ரஷ்யா உக்ரைன் பிரச்சனை காரணமாக உலக நாடுகளின் முதலீட்டுச் சந்தை அதிகப்படியான தடுமாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது, இதோடு இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் என அனைத்து முன்னணி பொருளாதார நாடுகளிலும் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது இது உலக நாடுகளின் வளர்ச்சிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதோடு ரஷ்யா மீதான தடையால் கச்சா எண்ணெய் விநியோகத்தில் நிலையற்ற தன்மை நிலவும் காரணத்தால் இதன் விலை பெரிய அளவில் உயர்ந்துள்ளது. தங்கம் மீது முதலீடு இதனால் உலக நாடுகளின் … Read more

திவாலான ரியல் எஸ்டேட் நிறுவனம்.. 10000 குடும்பங்கள் தவிப்பு..!

இந்திய ரியல் எஸ்டேட் துறை மிகவும் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் பிரபலமான ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் வங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாத காரணத்தால் திவாலாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பெட்ரோல், டீசல் விலை: 5 நாளில் 4 முறை விலை உயர்வு..! இதன் மூலம் ஏற்கனவே சொந்த வீடு வாங்கும் கனவுடன் புக் செய்யப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தற்போது தங்களது வீட்டை பெற முடியாத நிலையில் உள்ளனர். சூப்பர்டெக் குரூப் டெல்லியைத் … Read more