பாராசிட்டமால் உட்பட 800 அத்தியாவசிய மருந்தின் விலை 10.7% உயர்வு.. ஏப்ரல் முதல் அமல்..!

இந்தியாவின் மருந்து விலை நிர்ணய ஆணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பின் பி மக்களுக்கு அடிப்படைத் தேவையாக விளங்கும் பாராசிட்டமால் உட்படப் பல அத்தியாவசிய மருந்தின் விலை ஏப்ரல் மாதத்தில் இருந்து 10.7 சதவீதம் வரையில் உயர்த்தப்பட உள்ளதாக அறிவித்துள்ளது. புதிய உச்சத்தை எட்டிய ஜுன்ஜுன்வாலா பங்கு.. முதலீட்டாளர்களின் பணம் 2 மடங்காக அதிகரிப்பு..! இந்த 10.7 சதவீதம் என்பது மருந்து விலை நிர்ணய ஆணையத்தால் அனுமதிக்கப்படும் அதிகப்படியான விலை உயர்வு அளவீடு என்பது குறிப்பிடத்தக்கது. அத்தியாவசிய மருந்துகள் … Read more

புதின் துவக்கிய போர்.. இலங்கை பொருளாதாரம் திவாலாகும் நிலை.. ஐஎம்எப் ரிப்போர்ட்..!

இலங்கை நாட்டின் பொருளாதாரம், வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் நுகர்வோர் சந்தையில் அனைத்து உணவுப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் எரிபொருள் மற்றும் எரிவாயு இல்லாமல் அதிகப்படியான பாதிப்புகளையும் எதிர்கொண்டு வருகிறது இலங்கை. மீடியம் டெர்மில் நல்ல லாபம் கொடுக்க கூடிய 7 பங்குகள்.. நிபுணர்களின் சூப்பர் பரிந்துரை இந்நிலையில் சர்வதேச நாணய நிதியம் ஒரு முக்கியமான ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது. இலங்கை பொருளாதாரம் இலங்கை பொருளாதாரத்தைச் சீர்குலைத்துள்ள அந்நாட்டின் அதிகப்படியான கடன் … Read more

சொந்த நிறுவனத்திலிருந்து வெளியேறினார் அனில் அம்பானி.. செபி போட்ட உத்தரவு..!

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராக இருந்த அனில் அம்பானி தற்போதும் 0 டாலர் சொத்து மதிப்புடன் இருக்கிறார், நிறுவன வர்த்தகத்திற்காக வாங்கிய கடன்களைச் சரியான நேரத்தில் செலுத்த முடியாத காரணத்தாலும், தொடர்ந்து வர்த்தகச் சரிவு காரணமாக அனில் அம்பானி வர்த்தகச் சாம்ராஜ்ஜியம் வீழ்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை: 5 நாளில் 4 முறை விலை உயர்வு..! இந்நிலையில் அனில் அம்பானி தற்போது தான் உருவாக்கிய நிறுவனத்தில் இருந்தே வெளியேற்றப்பட்டு உள்ளார். அனில் அம்பானி இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான … Read more

மாத மாதம் ரூ.5000 பென்ஷன் வேண்டுமா.. இந்த திட்டத்தில் முதலீடு செய்யுங்க..!

பொதுவாக நம்மில் பலருக்கும் ஓய்வூகாலத்தில் மாத மாதம் ஒரு வருமானம் பென்ஷன் போல இருந்தால் நன்றாக இருக்குமே என நினைப்போம். குறிப்பாக தனியார் துறையை சார்ந்த ஊழியர்களும், சுயதொழில் செய்வோர், வயதானவர்கள் என ஓய்வுகாலத்தை பற்றிய கவலை இல்லாமல் இருக்க வேண்டும் என நினைப்பர். அப்படி நினைப்பவர்களுக்கு இந்த பதிவு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கலாம். மத்திய அரசின் இந்த ஓய்வூதியம் திட்டம் உங்களுக்கு ஓய்வுகாலத்தினை நிம்மதியாக கழிக்க வழி செய்யும், அதுவும் தினசரி வெறும் 7 ரூபாய் … Read more

பெட்ரோல், டீசல் விலை: 5 நாளில் 4 முறை விலை உயர்வு..!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 70 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 80 பைசாவும் உயர்த்தப்பட உள்ளது. இதன் மூலம் மத்திய அரசின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் கடந்த 5 நாட்களில் 4 முறை விலையை உயர்த்தியுள்ளனர். 137 நாட்களுக்கு எவ்விதமான விலை உயர்வையும் செய்யாத மத்திய அரசு மார்ச் 22ஆம் தேதி முதல் விலையை உயர்த்த துவங்கியுள்ளது. கச்சா எண்ணெய் … Read more

பேடிஎம் பங்குகள் 70% மேல் வீழ்ச்சி, மீண்டு வர வாய்ப்பிருக்கா.. நிபுணர்களின் கணிப்பு என்ன..?

பேடிஎம் பங்கில் போட்ட பணமாவது திரும்ப கிடைக்குமா? இப்பங்கின் விலை மீண்டும் ஏற்றம் காணுமா? கையில் இருக்கும் பங்கினை அப்படியே வைத்திருக்கலாமா? வேண்டாமா? அடுத்து என்ன செய்யலாம்? என்ற குழப்பம் முதலீட்டாளார்கள் மத்தியில் தொடர்ந்து நிலவி வருகின்றது. ஏனெனில் ஏற்கனவே பங்கு வெளியீட்டு விலையில் இருந்து 70% மேலாக சரிவில் காணப்படுகின்றது. மிகப்பெரிய அளவில் நஷ்டத்தினை கண்டுள்ள முதலீட்டாளார்கள், இனியேனும் இந்த பங்கின் விலையானது ஏற்றம் காணுமா? என்று காத்துக் கொண்டுள்ளனர். போட்ட பணமாவது மிஞ்சுமா.. பேடிஎம் … Read more

இன்ஃபோசிஸ்-க்கு வந்த இடியாப்ப சிக்கல்.. என்ன செய்ய போகிறது..?

பிரிட்டிஷ் நிதியமைச்சர் ரிஷி சுனக்கின் மனைவிக்கு ஐடி நிறுவனத்தில் பங்கு இருப்பது குறித்து கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது. இதனையடுத்து, இன்ஃபோசிஸ் நிறுவனம் ரஷ்யாவுடனான வணிக உறவினை குறைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ரஷ்யா உடன் வர்த்தகம் செய்ய 3 புதிய ஏற்றுமதி வழிகள்.. உலக நாடுகளின் தடை வீணா..?! இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரிட்டீஷ் நிதியமைச்சர் ரிஷி சுனக்கின் மனைவி அக்‌ஷதா மூர்த்தி, இன்ஃபோசிஸ் நிறுவனரான நாராயண மூர்த்தியின் மகள் ஆவார். அவருக்கு இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் 1 … Read more

அரிசி விற்பனையில் இறங்கும் அதானி.. ஏப்ரல் மாதத்தில் அறிமுகம்..!

இந்தியாவின் மிகப்பெரிய FMCG நிறுவனமான வளர்ந்திருக்கும் அதானி வில்மார் புதிதாகச் சமையல் எண்ணெய் உட்படப் பல பொருட்களை விற்பனை செய்து வரும் நிலையில், தற்போது மக்கள் தினசரி பயன்படுத்தும் உணவு பொருட்கள் பிரிவில் கவனத்தைச் செலுத்த முடிவு செய்துள்ளது. இவ்வளவு பலன் இருக்கா.. பிக்சட் டெபாசிட் செய்ய இது சரியான தருணம்..! இதன் வாயிலாக வருகிறது ஏப்ரல் மாதம் அரிசி விற்பனை செய்யப் புதிதாக ஒரு பிராண்டை அறிமுகம் செய்ய உள்ளதாகத் தெரிகிறது. அதானி வில்மார் அதானி … Read more

பொங்களூரில் சொந்த வீட்டை எங்கு வாங்கலாம்..?! என்ன விலை நிலவரம்..?!

இந்திய மக்கள் தங்கள் வாழ்நாளில் மிகப்பெரிய தொகையைச் செலவு செய்து அடையும் சொத்து என்றால் அது கட்டாயம் சொந்த வீடாகத் தான் இருக்க முடியும். இந்த வேகமாக நகரும் வாழ்க்கையில் சொந்த ஊரில் இருப்பதைத் தாண்டி வேலை காரணமாக வெளியூரில் தான் அதிகக் காலத்தை நாம் கழிக்கிறோம். இதனால் இன்றைய தலைமுறையினர்கள் அதிகளவில் தாங்கள் வேலை செய்யும் இடத்தில் சொந்த வீட்டை வாங்கவே அதிகளவில் விரும்புகின்றனர். சென்னையைத் தொடர்ந்து தமிழ்நாட்டு இளைஞர்கள் அதிகளவில் பெங்களூரு-க்கு தான் அதிகளவில் … Read more

ரஷ்யா செம ஹேப்பி.. 2வது நாளாக சரிவில் கச்சா எண்ணெய் விலை.. ஏன் தெரியுமா?

உக்ரைன் – ரஷ்யா பதற்றம் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளும், ரஷ்யா மீது கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றன. உலக நாடுகள் பலவும் ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை அறிவித்து வருகிறது. குறிப்பாக ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்க அதிபர் பைடன் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் இந்த அறிவிப்பால் ரஷ்யாவுக்கு பெரியளவிலான தாக்கம் எதுவும் இல்லை எனலாம். எனினும் ரஷ்யாவினை பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்த வேண்டும் என தொடர்ந்து பல்வேறு … Read more