பாராசிட்டமால் உட்பட 800 அத்தியாவசிய மருந்தின் விலை 10.7% உயர்வு.. ஏப்ரல் முதல் அமல்..!
இந்தியாவின் மருந்து விலை நிர்ணய ஆணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பின் பி மக்களுக்கு அடிப்படைத் தேவையாக விளங்கும் பாராசிட்டமால் உட்படப் பல அத்தியாவசிய மருந்தின் விலை ஏப்ரல் மாதத்தில் இருந்து 10.7 சதவீதம் வரையில் உயர்த்தப்பட உள்ளதாக அறிவித்துள்ளது. புதிய உச்சத்தை எட்டிய ஜுன்ஜுன்வாலா பங்கு.. முதலீட்டாளர்களின் பணம் 2 மடங்காக அதிகரிப்பு..! இந்த 10.7 சதவீதம் என்பது மருந்து விலை நிர்ணய ஆணையத்தால் அனுமதிக்கப்படும் அதிகப்படியான விலை உயர்வு அளவீடு என்பது குறிப்பிடத்தக்கது. அத்தியாவசிய மருந்துகள் … Read more