டைட்டன்-ல் டாடா விட அதிக பங்குகளை வைத்திருப்பது யார் தெரியுமா..? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க..!

இந்திய பேஷன் மற்றும் ஆடம்பர சந்தையில் முன்னணி நிறுவனமாகவும், டாடா குழுமத்திற்கு அதிகப்படியான லாபத்தை அளிக்கக் கூடிய நிறுவனமாகவும் திகழ்வது டைட்டன் நிறுவனம். பேஷன் பிரிவில் தற்போது வெளிநாட்டு நிறுவனங்களும் புதிதாகத் துவங்கப்பட்ட நிறுவனங்களும் ஆதிக்கம் செலுத்தினாலும் டைட்டன் தொடர்ந்து தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வருகிறது. இப்படிப்பட்ட நிறுவனத்தை டாடா நிர்வாகம் செய்து வந்தாலும், டாடா குழுமத்தை விடவும் ஒரு பிரிவு அதிகப் பங்குகளை இந்நிறுவனத்தில் வைத்துக்கொண்டு மிகப்பெரிய ஆதிக்கம் செய்து வருகிறது. அது யார் … Read more

புதிய உச்சத்தை எட்டிய ஜுன்ஜுன்வாலா பங்கு.. முதலீட்டாளர்களின் பணம் 2 மடங்காக அதிகரிப்பு..!

டெல்டா கார்ப் நிறுவனத்தின் பங்கு விலையானது இன்று அதன் 52 வார உச்சத்தினை எட்டியுள்ளது. இது முதலீட்டாளர்களின் முதலீட்டினை கடந்த ஓராண்டில் இருமடங்காக அதிகரித்துள்ளது. இது பங்கு சந்தையில் முதலீடு செய்பவர்களில் பிரபலமானவரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலவின் போர்ட்போலியோவில் உள்ள முக்கிய பங்குகளில் ஒன்றாகும். இதில் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா வசம் 1.15 கோடி பங்குகளும் (4.31% பங்குகளும்) அவரின் மனைவி ரேகா ஜுன்ஜுன்வாலா வசம் 85 லட்சம் பங்குகளும் டிசம்பர் காலாண்டு நிலவரப்படி உள்ளன. 13 மாடி கனவு … Read more

அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தைக் குறைக்க ரஷ்யா-வின் திட்டம்.. புதின் கனவு நினைவாகுமா..?!

சர்வதேச வர்த்தகச் சந்தையில் பெரும்பாலான நாடுகள் டாலர் வாயிலாகவே அனைத்து வர்த்தகத்திற்காகப் பணப் பரிமாற்றங்களைச் செய்யும் காரணத்தால், உலக நாடுகள் மத்தியில் டாலருக்கான டிமாண்ட் மிகவும் அதிகமாக உள்ளது. இந்த ஆதிக்கத்தைத் தொடர்ந்து நிலைநாட்ட வேண்டும் என்பதற்காகத் தான் அமெரிக்கா டாலருக்கு மாற்றாக வேகமாக வளர்ந்து வந்த கிரிப்டோகரன்சியை ஆதரிக்காமல் தொடர்ந்து ஒதுக்கி வந்தது. இந்நிலையில் ரஷ்யா அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தைக் குறைக்கும் வகையில் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது டாலரின் மதிப்பை மட்டும் அல்லாமல் … Read more

திருபாய் அம்பானி அப்பவே அப்படி.. ஆடிப்போன இந்திய அரசு..!

இந்தியாவில் தற்போது முன்னணி நிறுவனங்கள் போதுமான முதலீட்டைத் தனியார் முதலீட்டாளர்கள், நிறுவன முதலீட்டாளர்கள் வாயிலாகத் திரட்டிய பின்பு ஐபிஓ வாயிலாகப் பொதுச் சந்தையில் முதலீட்டைத் திரட்டி வருகின்றனர். குறிப்பாக ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஐபிஓ வெளியிடுவதில் குறியாக இருக்கும் காரணத்தால் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபியிடம் DRHP விண்ணப்பங்கள் குவிந்து வருகிறது. தங்கத்திற்கு சூப்பர் தள்ளுபடி.. 6 ஆண்டுகளில் இல்லாதளவு உச்சம்.. ஜாக்பாட் தான்! ஆனா மத்திய அரசு செபி அமைப்பை உருவாக்குவதற்கு 11 வருடங்களுக்கு முன்பாகவே இந்தியாவில் … Read more

ரஷ்யா உடனான டீலிங்.. நமக்கு எதுக்கு வம்பு, ஒதுங்கி நிற்கும் இந்திய வங்கிகள்..!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த காரணத்தால் மேற்கத்திய நாடுகள் அடுத்தடுத்து ரஷ்ய நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் மீது தடை விதித்த காரணத்தால், இந்திய வங்கிகள் மற்றும் ரஷ்ய வங்கிகள் மத்தியிலான பணப் பரிமாற்றத்தில் தொடர்ந்து பல பிரச்சனைகள் எழுந்து வருகிறது. மார்ச் 31 கடைசி நாள்.. கட்டாயம் செய்ய வேண்டிய 4 முக்கிய பணிகள்.. மறந்து விடாதீர்கள்..! இந்நிலையில் இந்திய அரசும், ரிசர்வ் வங்கியும் இரு நாடுகள் மத்தியிலான பணப் பரிமாற்றம் குறித்து எவ்விதமான அதிகாரப்பூர்வ … Read more

மார்ச் 31 கடைசி நாள்.. கட்டாயம் செய்ய வேண்டிய 4 முக்கிய பணிகள்.. மறந்து விடாதீர்கள்..!

2021-22ஆம் நிதியாண்டின் இறுதிக்கு வந்து விட்ட நிலையில் பலர் அவசர அவசரமாக வருமான வரியை குறைக்கும் முதலீடுகளைச் செய்து வருகிறார்கள், இன்னும் சிலர் அடுத்த நிதியாண்டுக்கான முதலீட்டுத் திட்டம் குறித்து யோசித்து வருகிறார்கள். ரஷ்யா உடன் வர்த்தகம் செய்ய 3 புதிய ஏற்றுமதி வழிகள்.. உலக நாடுகளின் தடை வீணா..?! இப்படிப் பலரும் பல விஷயங்களில் பிசியாக இருந்தாலும் மார்ச் 31ஆம் தேதிக்குள் செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்கள் உள்ளது. பான் – ஆதார் இணைப்பு மத்திய … Read more

ஓலாவின் அதிரடி திட்டம்.. நிதி சேவையை மேம்படுத்த அவேல் பைனான்ஸை வாங்குகிறதா?

சாப்ட்பேங்க் ஆதரவுடைய ஏஎன்ஐ டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், ஓலா கேப்ஸ் சேவையினை வழங்கி வரும் ஒரு பிரபல நிறுவனமாகும். இந்த நிறுவனம் ப்ளூ காலர் தொழிலாளர்களுக்கு நிதிச் சேவையினை வழங்கும் நிதி நிறுவனமான, அவேல் பைனான்ஸ் நிறுவனத்தினை வாங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இவ்வளவு பலன் இருக்கா.. பிக்சட் டெபாசிட் செய்ய இது சரியான தருணம்..! ஓலா ஏற்கனவே இந்த அவேல் பைனான்ஸ் நிறுவனத்தில் ஒரு முதலீட்டாளராக இருந்து வருகின்றது. எப்போது நிறுவப்பட்டது? இந்த நிதி நிறுவனம் 2017ல் … Read more

சாமானியர்களுக்கு பெரும் ஏமாற்றம்.. தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை.. இனி குறையவே குறையாதா?

தங்கம் விலையானது பல்வேறு காரணிகளுக்கும் மத்தியில் மூன்றாவது நாளாக இன்றும் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றது. இது இனி குறையவே குறையாதா? இன்னும் எவ்வளவு தான் அதிகரிக்கும்? தற்போது வாங்கலாமா? வேண்டாமா? தங்கத்திற்கு சூப்பர் தள்ளுபடி.. 6 ஆண்டுகளில் இல்லாதளவு உச்சம்.. ஜாக்பாட் தான்! இது நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமா? கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள் என்ன? நிபுணர்களின் கணிப்பு என்ன? அடுத்தடுத்த முக்கிய லெவல்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம். முக்கிய லெவல் உடைப்பு சில … Read more

100 புள்ளிகள் சரிவுடன் துவங்கிய சென்செக்ஸ்..!

மும்பை பங்குச்சந்தை வாரத்தின் கடைசி நாளான இன்று உயர்வுடன் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை வர்த்தகத்தில் அமெரிக்க சந்தைகள் உயர்வுடன் துவங்கிய போதும், அமெரிக்க பெடரல் வங்கியின் நிலையற்ற முடிவுகள், சீனா பொருளாதார கொள்கையில் ஏற்பட்டு உள்ள மாற்றங்கள், உக்ரைன் போர் காரணமாக கமாடிட்டி சந்தையில் ஏற்பட்ட விலை உயர்வு ஆகியவை ஆசிய சந்தை வர்த்தகத்தை மந்தமான நிலைக்கு தள்ளியுள்ளது. இதன் வாயிலாக மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு காலை வர்த்தகத்தில் சரிவுடன் … Read more

முதலீட்டாளர்கள் குழப்பம்.. ஏற்ற இறக்கத்தில் சென்செக்ஸ், நிஃப்டி.. என்ன தான் காரணம்..!

இந்திய பங்கு சந்தையானது நடப்பு வாரத்தின் கடைன்சி வர்த்தக நாளான இன்று, சற்று சரிவிலேயே காணப்படுகின்றன. கடந்த அமர்வில் அமெரிக்க பங்கு சந்தையானது சற்று ஏற்றத்திலேயே முடிவடைந்தது. எனினும் இன்று ஆசிய சந்தைகள் பலவும் சரிவிலேயே காணப்படுகின்றன. இதனையடுத்து இந்திய பங்கு சந்தையும் சற்று சரிவிலேயே காணப்படுகிறது. இந்திய சந்தையினனை பொறுத்தவரையில் இன்று கடைசி வர்த்தகக நாள் என்பதால், புராபிட் புக்கிங் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இதுவும் சரிவுக்கு ஒரு காரணமாக இருக்கலாம். சரிவுடன் தொடங்கிய … Read more