1000% வரை லாபம் கொடுத்த பென்னி பங்குகள்.. மீண்டும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்குமா?

பொதுவாக தற்போதைய காலகட்டத்தில் முதலீட்டாளர்களிடம் இருக்கும் ஒரு கேள்வி, இந்த காலகட்டத்தில் பங்கு சந்தையில் முதலீடு செய்யலாமா? வேண்டாமா? என்பது தான். ஏனெனில் நிலவி வரும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் சந்தையில் அதிகளவிலான ஏற்ற இறக்கம் காணப்படுகின்றது. இது மட்டும் அல்ல கொரோனா, டெல்டா வைரஸ், ஓமிக்ரான் என வரிசைக் கட்டி நடப்பு ஆண்டில் சந்தையை பதம் பார்த்துள்ளது. இந்த இக்கட்டான காலகட்டத்தில் கூட நல்ல லாபம் கொடுத்த பென்னி பங்குகளை பார்க்கலாம் வாருங்கள். ரஷ்யாவில் விஸ்வரூபம் … Read more

1 லட்சம் முதலீட்டில் 12 லட்சம் லாபம் கொடுத்த டாடா பங்குகள்.. மிஸ் பண்ணிடாதீங்க..!

ரஷ்யா – உக்ரைன் போர் துவங்கிய பின்பு மும்பை பங்குச்சந்தை கடுமையான தடுமாற்றத்தை எதிர்கொண்டு வந்தாலும் ஒரு சில பங்குகள் எப்படி முதலீட்டாளர்களுக்கு அதிகப்படியான லாபத்தைக் கொடுத்து வருகிறது. அப்படிப்பட்ட ஒரு பொக்கிஷமான டாடா குழுமத்தின் முக்கியமான நிறுவனத்தைப் பற்றிதான் பார்க்கப் போகிறோம். டாடா குழுமத்தின் பல பங்குகள் தற்போது அதிகப்படியான லாபத்தை அளித்தாலும் ‘இந்த’ நிறுவனத்தைப் போல் ஒரு வருடத்தில் 12 மடங்கு லாபத்தை யாரும் கொடுத்தது இல்லை. இதை கவனிச்சீங்களா.. ரஷ்யா – உக்ரைன் … Read more

அதிரடியாக 20% ஏற்றம் கண்ட ஜீ என்டர்டெயின்மென்ட்.. முதலீட்டாளர்கள் செம ஹேப்பி!

நாட்டின் மிக பிரபலமான பொழுதுப்போக்கு அம்சங்களை கொண்ட ஜீ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் பங்கு விலையானது இன்று மதிய அமர்வில் 20% அதிகரித்துள்ளது. இந்த திடீர் விலையேற்றமானது முதலீட்டாளார்களை சந்தோஷத்தில் திக்கு முக்காட வைத்துள்ளது எனலாம். என்ன தான் காரணம்? ஏன் இந்த 20% ஏற்றம்? இந்த ஏற்றம் தொடருமா? கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்ன? வாருங்கள் பார்க்கலாம். கிரிப்டோ முதலீட்டாளர்களுக்கு குட் நியூஸ்.. அமெரிக்க அரசு திடீர் முடிவு..! இன்வெஸ்கோவின் அதிரடி முடிவு ஜீ என்டர்டெயின்மென்ட் … Read more

வந்தாச்சு ஆர்டர்.. பொட்டியை கட்டும் இன்போசிஸ் ஊழியர்கள்..!

கொரோனா தொற்றுக் காரணமாக இந்தியாவில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அனைத்தும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நீக்கப்பட அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான இன்போசிஸ் தனது ஊழியர்களுக்கு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் சொந்த ஊரில் இருக்கும் அனைத்தும் ஊழியர்களும் பொட்டி படுக்கை உடன் வேலை செய்யும் ஊருக்குச் செல்ல துவங்கியுள்ளனர். ஆபீஸ்-க்கு வரனுமா.. எனக்கு வேலையே வேணாம்.. ராஜினாமா செய்யும் ஊழியர்கள்..! #WFH இப்படி என்ன அறிவிப்பு வந்துள்ளது..? இன்போசிஸ் ஊழியர்கள் … Read more

அடடே இவரும் வாங்கிட்டாரா… கேரளா ரவி பிள்ளை கலக்கல்..!

கேரளாவின் மிக முக்கியமான பணக்காரர்களில் ஒருவரான ரவி பிள்ளை வளைகுடா நாடுகளில் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியத்தை வைத்துக்கொண்டு பல லட்சம் மக்களுக்கு வேலைவாய்ப்புகளை அளித்து வருகிறார். மேலும் கேரளாவிலும் பல வர்த்தகத்தை வைத்துள்ளார், இந்நிலையில் நாட்டின் முன்னணி பணக்காரர்களைப் போலவே தற்போது புதிய ஹெலிகாப்டர் வாங்கியுள்ளார். இதன் மூலம் கேரளாவில் முதல் முறையாக ஹெலிகாப்டர் வாங்கிய தொழிலதிபராக ரவி பிள்ளை திகழ்கிறார். சரி ஹெலிகாப்டர் விலை என்ன தெரியுமா..?! சரிவுடன் தொடங்கிய சென்செக்ஸ், நிஃப்டி.. தற்போது நிலவரம் … Read more

2வது நாளாக ஏற்றத்தில் தங்கம் விலை.. ஆனால் உச்சத்தில் ரூ.3500 சரிவு தான்..!

தங்கம் விலையானது பல்வேறு காரணிகளுக்கும் மத்தியில் இரண்டாவது நாளாக இன்று சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றது. எனினும் சமீபத்திய உச்சத்தில் இருந்து பார்க்கும்போது தங்கம் விலையானது 3500 ரூபாய் சரிவில் தான் காணப்படுகின்றது. இது நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது. எனினும் கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள் என்ன? நிபுணர்களின் கணிப்பு என்ன? இவ்வளவு பலன் இருக்கா.. பிக்சட் டெபாசிட் செய்ய இது சரியான தருணம்..! தங்கத்தின் விலையினை தொடந்து கடந்த சில அமர்வுகளாக அவ்வப்போது … Read more

சரிவுடன் தொடங்கிய சென்செக்ஸ், நிஃப்டி.. தற்போது நிலவரம் என்ன தெரியுமா?

இந்திய பங்கு சந்தையானது நடப்பு வாரத்தின் 4வது வர்த்தக நாளான இன்று, பெரியளவில் மாற்றமில்லாமல் காணப்படுகின்றது. கடந்த அமர்வில் அமெரிக்க பங்கு சந்தையானது சரிவிலேயே முடிவடைந்தது. இது அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் ஜெரோம் பவல் மானிட்டரி கொள்கைகள் மேலும் கடுமையாக்கப்படலாம் என்று கூறியதை அடுத்து சந்தைகள் சரிவினைக் கண்டு முடிவடைந்தன. எனினும் ஆசிய சந்தைகள் பலவும் இன்று சரிவிலேயே தொடங்கியுள்ளன. அதன் எதிரொலி இந்திய சந்தையிலும் காணப்படுகின்றது. சென்னைக்கு பெரும் இழப்பு.. ஹைதராபாத் சென்ற … Read more

தடுமாறும் சென்செக்ஸ்.. 100 புள்ளிகள் சரிவுக்கு என்ன காரணம்..?!

உலக நாடுகளில் தற்போது பணவீக்கம் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது, அமெரிக்காவில் 40 வருட உயர்வு, பிரிட்டனில் 30 வருட உயர்வு, இந்தியாவில் ரிசர்வ் வங்கியின் இலக்கின் விளிம்பில் தவிப்பு எனக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் அமெரிக்கா மற்றும் ஆசிய சந்தையில் அதிக முதலீட்டை ஈர்க்கும் நுகர்வோர் மற்றும் வங்கி பங்குகள் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டு இருக்கு காரணத்தால் சரிவில் உள்ளது. இதன் வாயிலாக மும்பை பங்குச்சந்தையும் இன்று சரிவுடன் துவங்கியுள்ளது. மேலும் வல்லரசு நாடுகள் மத்தியில் … Read more

அதிக வட்டி தரும் பிக்சட் டெபாசிட்.. எந்த வங்கியில் என்ன விகிதம்.. எது பெஸ்ட்..!

வங்கிகளில் வட்டி விகிதம் அதிகரிக்க ஆரம்பித்துள்ள இந்த நேரத்தில் பலரும் யோசிக்கும் ஒரு விஷயம் வங்கி பிக்சட் டெபாசிட் சரியான முதலீடா? தற்போது டெபாசிட் செய்யலாமா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? 2 கோடி ரூபாய்க்கும் மேலான டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதம் எவ்வளவு? எந்த வங்கி பெஸ்ட்? குறிப்பாக பாங்க் ஆப் பரோடா, டிசிபி வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, யூகோ வங்கி, கனரா வங்கி, கோடக் மகேந்திரா வங்கி உள்ளிட்ட வங்கிகளில் வட்டி விகிதம் எவ்வளவு? எது … Read more

30 வருட உச்சத்தில் பணவீக்கம்.. சோகத்தில் மூழ்கிய பிரிட்டன்..!

கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வரும் உலக நாடுகளுக்கு ரஷ்யா – உக்ரைன் போர் மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள், பிரிட்டன் ஆகியவற்றுக்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா உடன் வர்த்தகம் செய்ய 3 புதிய ஏற்றுமதி வழிகள்.. உலக நாடுகளின் தடை வீணா..?! கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட உயர்வு உற்பத்தி பொருட்களின் விலையைப் பெரிய அளவில் உயர்த்தியுள்ளது. இதனால் உலக நாடுகளில் பணவீக்கம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு உயர்ந்துள்ளது, அமெரிக்காவின் பணவீக்கம் … Read more