இதை கவனிச்சீங்களா.. ரஷ்யா – உக்ரைன் போர் கொடுத்த சூப்பர் வாய்ப்பு.. அதுவும் 4 துறைகளில்!

உக்ரைன் – ரஷ்யா இடையேயான பிரச்சனைக்கு மத்தியில், சர்வதேச அளவில் சப்ளை சங்கிலியில் பெரும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல அத்தியாவசிய பொருட்கள், உலோகங்கள் என பல பொருட்களின் விலை வரலாறு காணாத அளவு உச்சம் தொட்டுள்ளது. இதற்கிடையில் பணவீக்க விகிதமானது 6- 8 மாதங்களில் மீண்டும் உச்சம் தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தங்கத்திற்கு சூப்பர் தள்ளுபடி.. 6 ஆண்டுகளில் இல்லாதளவு உச்சம்.. ஜாக்பாட் தான்! இந்த பணவீகக்த்தினை கட்டுக்குள் கொண்டு வர அரசு கலால் … Read more

ஐஐடி மெட்ராஸ் உடன் கைகோர்த்த டிசிஎஸ்.. ஐடி ஊழியர்களுக்கு டக்கரான வாய்ப்பு..!!

இந்திய ஐடி துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் தொடர்ந்து புதுப் புதுத் தொழில்நுட்பம் சார்ந்த ப்ராஜெக்ட்கள் கிடைத்து வருகிறது. இதற்கு ஏற்றார் போல் அனைத்து துறையிலும் தற்போது டெக் மற்றும் டிஜிட்டல் சேவைகளைக் கொண்டு வர வேண்டியது கட்டாயமாகியுள்ளது. இதனால் இந்திய ஐடி சேவை துறைக்கான வளர்ச்சி வாய்ப்புகள் மிகப்பெரிய அளவில் விரிவடைந்துள்ளது. ரஷ்யா உடன் வர்த்தகம் செய்ய 3 புதிய ஏற்றுமதி வழிகள்.. உலக நாடுகளின் தடை வீணா..?! ஆனால் மறுபுறம் புதிய … Read more

கொரோனா பயம் குறைந்தது.. சானிடைசர் டிமாண்ட் மறைந்தது.. தொழிற்சாலைகள் மூடல்..!

கொரோனா தொற்று வேகமாகப் பரவத் துவங்கிய காலத்தில் உணவுப் பொருட்களுக்கு இணையாக மக்கள் அதிகம் தேடி அழைந்த ஒன்று சானிடைசர். கொரோனாவுக்கு முன்பு யாரும் பெரிய அளவில் பயன்படுத்தாத ஒன்று சானிடைசர், ஆனால் திடீரென உருவான டிமாண்ட காரணமாக 200 மில்லி பாட்டில் சானிடைசர் 150 ரூபாய்க்கு வாங்க வேண்டிய இக்காட்டான சூழ்நிலையில் உருவானது. ஆனால் இன்று நிலைமை மொத்தமாக மாறியது மட்டும் அல்லாமல் சானிடைசர் தயாரிப்பில் இருக்கும் நிறுவனங்கள் தொடர்ந்து மூடப்படும் நிலை உருவாகியுள்ளது. கொரோனா … Read more

போட்ட பணமாவது மிஞ்சுமா.. பேடிஎம் முதலீட்டாளர்களுக்கு பெருத்த அடி..!

பேடிஎம் பங்கு வெளியீட்டினை, பங்கு சந்தையினை பற்றி அறிந்தவர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. பொதுப் பங்கு வெளியீட்டில் ஒரு பங்கினை வாங்கினால் நல்ல லாபம் கிடைக்கலாம் என்ற எண்ணத்தினை சுக்கு நூறாய் உடைத்தது பேடிஎம் ஐபிஓ தான். பேடிஎம் ஐபிஓ-விக்கு பிறகு முதலீட்டாளர்கள் வெளியீட்டில் ஒரு பங்கினை வாங்குகிறார்கள் எனில், அதனை பற்றிய முழுமையாக தெரிந்த கொண்ட பின்னரே முதலீடு செய்யத் துவங்கியுள்ளனர். அந்தளவுக்கு ஒரு நல்ல பாடத்தை புகட்டியுள்ளது பேடிஎம் ஐபிஓ. பங்கு பட்டியலில் … Read more

இது வேற லெவல் கணிப்பு.. வேதாந்தா 20% லாபம் தரலாம்.. நல்ல சான்ஸ்..!

வேதாந்தா இந்தியாவில் சுரங்கத்துறை மற்றும் இயற்கை வளங்கள் சார்ந்த தொழிலில் ஈடுபட்டு வரும் ஒரு மிகப்பெரிய நிறுவனமாகும். இன்றைய பங்கு சந்தை அமர்வில் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்த பங்குகளில் வேதாந்தாவும் ஒன்று. ஏனெனில் இப்பங்கின் விலையானது இன்றைய அமர்வில் அதன் 52 வார உச்சத்தினை எட்டியது. உலகிலேயே அதிக கடன் வாங்கிய எவர்கிராண்டே.. பங்கு சந்தையில் இடை நிறுத்தம்.. ஏன்! வாங்கலாம்? அமெரிக்காவின் செக்யூரிட்டி நிறுவனம் ஒன்று லார்ஜ் கேப் நிறுவனமான வேதாந்தா நிறுவனத்தின் பங்கு மதிப்பினை … Read more

13 மாடி கனவு வீட்டை கட்டும் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா..!

இந்தியாவின் மிகப்பெரிய பங்குச்சந்தை முதலீட்டாளரான ராகேஷ் ஜூன்ஜூன்வாலா ஒவ்வொரு வருடமும் பல ஆயிரம் கோடி ரூபாயை பங்குச்சந்தையில் முதலீடு செய்து டாடா, ரிலையன்ஸ் முதல் சிறு டெக், கேமிங் நிறுவனங்கள் வரையில் தனது போர்போலியோவை பல வருடங்களாகத் தொடர்ந்து விரிவாக்கம் செய்து வருகிறார். இந்நிலையில் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா தனது குடும்பத்திற்காக மிகப்பெரிய அளவில் பிரம்மாண்டமான வீட்டை கட்டி வருகிறார். சாமானிய மக்களே சொந்த வீட்டை கட்டும் போது எவ்வளவு திட்டமிட்டு வாங்குகிறார்கள், அப்போ ராகேஷ் ஜூன்ஜூன்வாலா எப்படியெல்லாம் … Read more

மொத்த டீசல் விலை ரூ.25 அதிகரிப்பு சாமானியர்களை எவ்வாறு பாதிக்கும்.. அச்சத்தில் மக்கள்..!

எண்ணெய் நிறுவனங்கள் மொத்தமாக டீசல் வாங்குவோருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு, லிட்டருக்கு 25 ரூபாய் விலையினை உயர்த்தின. இது மொத்த பயனர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உக்ரைன் – ரஷ்யா இடையேயான பதற்றத்தின் மத்தியில் கச்சா எண்ணெய் விலையானது 43% அதிகரித்துள்ள நிலையில், இந்த விலை அதிகரிப்பானது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ரஷ்யா உடன் வர்த்தகம் செய்ய 3 புதிய ஏற்றுமதி வழிகள்.. உலக நாடுகளின் தடை வீணா..?! ஆரம்ப கட்டத்தில் சில்லரை விற்பனையில் விலை … Read more

ஹிராநந்தனி நிறுவனத்தில் வருமான வரி துறை அதிரடி ரெய்டு.. சென்னை உட்பட 24 இடத்தில் சோதனை..!

இந்தியாவின் டாப் ரியல் எஸ்டேட் நிறுவனமான ஹிராநந்தனி குழும அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிரடியாகச் சோதனை செய்யத் துவங்கியுள்ளது. இக்குழுமம் வருமான வரி ஏய்ப்புச் செய்திருக்கக் கூடும் சந்தேகிக்கப்படும் நிலையில் ஹிராநந்தனி குழுமத்திற்குச் சொந்தமான பல சொத்துகள், அலுவலகங்களில் வருமான வரித்துறை இன்று சோதனையைத் துவங்கியுள்ளது. வரி ஏய்ப்பு மற்றும் மோசடிகளைத் தடுக்கும் விதமாக வருமான வரித்துறை தற்போது கடுமையான நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் வருமான வரித்துறை பல நிறுவனத்தில் அடுத்தடுத்துச் சோதனை செய்து வரும் … Read more

2020 மேஜிக் 2021ல் வொர்க் அவுட் ஆகவில்லை.. அழுது புலம்பும் #FMCG நிறுவனங்கள்..!

இந்திய நுகர்வோர் சந்தையில் இருக்கும் சோப், டூத்பேஸ்ட், ரெடிமேட் உணவுகள், மசாலா பொருட்கள் உள்ளிட்ட 20 பிரிவுகளின் வர்த்தகம் 2020 அதாவது லாக்டவுன் காலத்தில் இருந்த வளர்ச்சியை 2021ஆம் ஆண்டில் பெற முடியாமல் தவித்து வருகிறது FMCG நிறுவனங்கள். பட்ஜெட்டில் இந்த 4 துறைகளுக்கு முக்கியத்துவம்.. ஏன்..பிடிஆர் சொல்வதென்ன? ஏற்கனவே பல்வேறு மூலப்பொருட்களின் விலைவாசி அதிகரித்துள்ள காரணத்தால் பல முறை விலையை உயர்த்தியுள்ள நிலையில் தற்போது பெட்ரோல், டீசல் விலையும் உயர்ந்துள்ளது, இது நுகர்வோர் சந்தையை அதிகளவில் … Read more

பெரும் ஏமாற்றத்தை கொடுத்த தங்கம் விலை.. விலை குறைந்திருக்கா.. இனி குறையுமா?

தங்கம் விலையானது தொடர்ந்து பல்வேறு காரணிகளுக்கும் மத்தியில் இன்று சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றது. இந்த ஏற்றமானது மீண்டும் இப்படியே தொடருமா? அல்லது சரிவினைக் காணுமா? அடுத்து என்ன செய்யலாம். நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம். தங்கத்தின் விலையினை தொடந்து அதிகரிக்கும் விதமாக சர்வதேச காரணிகள் பலவும் சாதகமாகவே உள்ளன. குறிப்பாக ரஷ்யா – உக்ரைன் பிரச்சனையானது இன்று வரையில் முடிந்தபாடாக இல்லை. தொடர்ந்து 27 நாளாக நீடித்து வரும் தாக்குலானது, நாளுக்கு நாள் உக்கிரமடைந்து கொண்டே … Read more