250 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. ரிலையன்ஸ் பங்குகள் 2 சதவீதம் உயர்வு..!

கொரோனா தொற்றுக் காரணமாகப் பாதிக்கப்பட்டு வரும் சீனாவில் முக்கியமான வர்த்தகப் பகுதியான ஷென்சென் மீதான லாக்டவுன் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட நிலையில் மற்ற பகுதிகளில் கடுமையான லாக்டவுன் நடைமுறையில் உள்ளது. மேலும் ரஷ்யா – உக்ரைன் போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, ரஷ்யா மீது அடுத்தடுத்த தடைகளை விதித்து வரும் உலக நாடுகளுக்கு உக்ரைன் நாட்டின் போருக்கு நேரடியாக உதவ மறுக்கிறது. இதற்கிடையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல், எல்பிஜி சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு உள்ளதால் நுகர்வோர் … Read more

2வது நாளிலும் சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி.. பெரும் ஏமாற்றம்.. இனியாவது ஏற்றம் காணுமா?

இந்திய பங்கு சந்தையானது நடப்பு வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்று, பெரியளவில் மாற்றமில்லாவிட்டாலும் சற்று சரிவிலேயே காணப்படுகின்றது. உக்ரைன் ரஷ்ய பிரச்சனைகள் தொடர்ந்து நீடித்துக் கொண்டுள்ள நிலையில், தொடர்ந்து அது சர்வதேச பொருளாதாரத்திலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் இருந்து வருகின்றது. இதற்கிடையில் கடந்த அமர்வில் அமெரிக்க பங்கு சந்தையானது சரிவில் முடிவடைந்துள்ள நிலையில், இன்று ஆசிய சந்தைகள் பலவும் ஏற்றத்தில் காணப்படுகின்றன. எனினும் இந்திய சந்தையானது இன்று சற்று சரிவிலேயே காணப்படுகின்றது. பெட்ரோல், டீசல், … Read more

மீடியம் டெர்மில் நல்ல லாபம் கொடுக்க கூடிய 7 பங்குகள்.. நிபுணர்களின் சூப்பர் பரிந்துரை

பங்கு சந்தை முதலீடுகளை பொறுத்தவரையில் நீண்டகால நோக்கில் லாபகரமான முதலீட்டு திட்டங்களாக உள்ளன. எனினும் கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்தில் காணப்படுகின்றன. இப்படி இருக்கும்பட்சத்தில் இப்போது முதலீடு செய்தால் அது லாபகரமானதாக இருக்குமா? கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம். இந்த சரிவினையும் லாபகரமானதாக மாற்ற முடியும் என நிபுணர்கள் கருதுகின்றனர். உலகிலேயே அதிக கடன் வாங்கிய எவர்கிராண்டே.. பங்கு சந்தையில் இடை நிறுத்தம்.. ஏன்! ரேடிகோ கைத்தான் சமீபத்திய சரிவுக்கு பிறகு பல … Read more

ஹோம் லோன் முதல் கார் லோன் வரை.. எந்த வங்கியில் குறைவான வட்டி.. முழு விபரம்..!

ஒவ்வொருக்கும் சொந்த வீடு, சொந்த கார், முதல் பைக் போன்ற வாழ்க்கையில் முக்கியமான கனவுகளையும், ஆசைகளையும் நிறைவேற்ற உதவும் முக்கியமான ஒன்று வங்கி கடன். பொதுவாகக் கடன் நம்முடைய நிதிநிலையைப் பெரிய அளவில் பாதிக்கும் என்பதால் கடன் வாங்கும் முன் அதனை முறையாக மற்றும் விரைவாகச் செலுத்த வேண்டும் என்பதில் நினைவில் வைக்க வேண்டும். இதேபோல் கந்து வட்டிக்கு கடன் வாங்கி அதிக வட்டி செலுத்துவதை விடவும் தேவையான பணத்தை, முடிந்த வரையில் குறைவான பணத்தை வங்கியில் … Read more

ரஷ்ய பணக்காரர்களுக்கு செக் வைத்த அமெரிக்கா.. எதிர்பார்க்காத ட்விஸ்ட்..!

உலக நாடுகள் அடுத்தடுத்து ரஷ்யப் பணக்காரர்களின் சொத்துக்களைக் கைப்பற்றி வரும் நிலையில், அமெரிக்க ரஷ்ய அரசின் முதலீட்டுச் சந்தையில் இருக்கும் பணத்தை மட்டுமே கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் தற்போது ரஷ்ய பணக்காரர்கள் மற்றும் அரசுடனும், புதினுடனும் மிகவும் நெருக்கமாக இருக்கும் சக்திவாய்ந்தவர்களின் சொத்துக்களைக் கைப்பற்றக் களத்தில் இறங்கியுள்ளது. ரஷ்யா உடனான உலக நாடுகளின் நட்புறவைத் தொடர்ந்து குறைக்க அமெரிக்கா மற்றும் பிற NATO அமைப்பு நாடுகள் முயற்சி செய்து வரும் நிலையில் ரஷ்ய பணக்காரர்களின் சொத்துக்களைக் கைப்பற்றும் முக்கியமான … Read more

வென்றது ரிலையன்ஸ்.. சாதித்து காட்டிய முகேஷ் அம்பானி..! #Textile

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தொடர்ந்து தனது வர்த்தகத்தைக் கிரீன் எனர்ஜி துறையில் விரிவாக்கம் செய்து வருவது போலவே டெக்ஸ்டைல் மற்றும் கார்மென்ட்ஸ் துறையில் விரிவாக்கம் செய்து வருகிறது. ரீடைல் வர்த்தகப் பிரிவில் பல முன்னணி பிராண்டுகளை ரிலையன்ஸ் ரீடைல் கைப்பற்றியது மறக்க முடியாது. இந்த நிலையில் தனது டெக்ஸ்டைல் துறையை விரிவாக்கம் செய்யப் பல மாத போட்டிக்கு மத்தியில் பல வெளிநாட்டு முன்னணி பிராண்டுகளை வாடிக்கையாளர்களாகக் கொண்டு இருக்கும் சின்டெக்ஸ் நிறுவனத்தைக் கைப்பற்றியுள்ளது … Read more

தமிழ்நாடு எப்போதுமே கெத்து தான்.. ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிரடி ரிப்போர்ட்..!

வங்கி சேவையில் மிகவும் முக்கியமானதாக மாறியுள்ள ஏடிஎம் இயந்திரங்கள் மூலம் வங்கிகள் ஒருப்பக்கம் தனது வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பான பணப் பரிமாற்றம் மற்றும் பணப் புழக்க சேவைகளை அளித்தாலும், மறுபுறம் வாடிக்கையாளர்களிடம் இருந்து அதிகளவிலான வருமானத்தையும் பெற்று வருகிறது. மேலும் வங்கிகள் பொதுவாக டிமாண்ட், பணப் பரிமாற்ற அளவீடு, ஏடிஎம் இயந்திரத்தின் பயன்பாடு ஆகிய பல காரணிகளை அடிப்படையாக வைத்து தான் ஒரு ஏடிஎம் இயந்திரத்தை வைக்கும். இதன் மூலம் ஒரு நகரம் அல்லது மாநிலத்தில் நிறுவப்பட்டு உள்ள … Read more

கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு.. பெட்ரோல், டீசல் விலை உயருமா..?!

ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக உலக நாடுகள் ரஷ்யா மீது தடை விதித்த நிலையில் கச்சா எண்ணெய் விநியோகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இதனால் க்ரூடாயில் விலை மிகப்பெரிய அளவில் உயர்ந்தது. ஆனால் கடந்த வாரம் ரஷ்யா இந்தியா உட்பட நாடுகளுக்குக் கச்சா எண்ணெய் விற்பனை செய்ய ஒப்பந்தம் மூலம் இதன் விலை 99 டாலருக்கும் கீழ் குறைந்தது. இந்நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று கச்சா எண்ணெய் விலை 4 டாலர் வரையில் உயர்ந்து உலக நாடுகளுக்கு … Read more

மாற்று வழியினை தேடும் ஏற்றுமதியாளர்கள்.. ரஷ்யா – உக்ரைன் பிரச்சனையால் நெருக்கடியே..!

ரஷ்யா — உக்ரைன் மோதலுக்கு இடையேயான பிரச்சனைக்கு மத்தியில், இவ்விரு நாடுகளுக்கும் இடையேயான பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்து வருகின்றது. இதற்கிடையில் ரஷ்யா மீது பல நாடுகளும் பொருளாதார தடை உள்ளிட்ட பல்வேறு தடைகளை விதித்து வருகின்றன. சில நிறுவனங்கள் ரஷ்ய நிறுவனங்கள் உடனான வணிகத்தினையும் முறித்துக் கொண்டுள்ளன. இதற்கிடையில் ரஷ்யா – உக்ரைன் போர் இன்னும் முடிவடையாமல் தொடர்வதால், ஏற்றுமதியாளர்கள் ரஷ்யா மற்றும் காமன் வெல்த் நாடுகளுக்கு தங்களது சரக்குகளை அனுப்ப மாற்று வழிகளை ஆராய்ந்து வருவதாக … Read more

ஆபீஸ்-க்கு வரனுமா.. எனக்கு வேலையே வேணாம்.. ராஜினாமா செய்யும் ஊழியர்கள்..! #WFH

இந்தியாவில் கொரோனா தொற்று ஏற்படத் துவங்கியது முதல் பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி அளித்தது. இதன் மூலம் பல கோடி இந்தியர்கள் வேலைவாய்ப்புகளை இழக்காமல் தொடர்ந்து மாத சம்பளம் பெற்று வந்தனர். இந்நிலையில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து நிறுவனங்கள் அலுவலகத்திற்கு அழைக்கத் துவங்கியுள்ள நிலையில் புதிய பிரச்சனை உருவாகியுள்ளது. இதனால் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்கலாமா வேண்டாமா என்ற கேள்வி நிறுவனங்கள் மத்தியில் எழுந்துள்ளது. ரஷ்யாவில் காண்டம் விற்பனை 170% உயர்வு.. … Read more