மலிவு விலையில் எலக்ட்ரிக் கார்.. மாபெரும் முதலீட்டுடன் களமிறங்கியது மாருதி சுசூகி..!

இந்தியாவில் எலக்ட்ரிக் கார் மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அனைத்துக் கார் மற்றும் பைக் தயாரிப்பு நிறுவனங்களும் எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பை மேம்படுத்த அதிகப்படியான முதலீட்டை செய்து வருகிறது. ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு இணையாக எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரியை தயாரிக்கப் பல நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகிறது. இவ்வளவு பலன் இருக்கா.. பிக்சட் டெபாசிட் செய்ய இது சரியான தருணம்..! இந்நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி எவ்விதமான அறிவிப்பும் வெளியிடாத … Read more

ரஷ்யாவில் காண்டம் விற்பனை 170% உயர்வு.. என்ன காரணம்..!

உக்ரைன் நாட்டைக் கைப்பற்றும் திட்டத்துடன் உலக நாடுகளின் எச்சரிக்கைகளை மீறி விளாடிமீர் புதின் தலைமையிலான ரஷ்யா ராணுவம் உக்ரைன் மீது போர் தொடுத்துத் தொடர்ந்து பல பகுதிகளைக் கைப்பற்றி வருகிறது. ரஷ்யாவின் போரை நிறுத்த உக்ரைன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினாலும் பெரிய அளவிலான முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்நிலையில் ரஷ்யாவில் கருத்தடை சாதனமான காண்டம் விற்பனை எப்போதும் இல்லாத வகையில் 170 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது. இந்தத் திடீர் உயர்வுக்கு என்ன காரணம்..? எல்ஐசி ஐபிஓ மே மாதத்திற்கு … Read more

இரு மடங்கு லாபத்தை அள்ளிக் கொடுத்த ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ்.. இனி என்ன செய்யலாம்.. வாங்கியிருக்கீங்களா?

அசோக் சூட்டா ஐடி துறையில் இருப்பவர்கள் நிச்சயம் இந்த பெயரினை அறிந்திருக்கலாம். ஐடி துறையில் முன்னணி நிறுவனமாக இருந்து வரும் ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ் டெக்னாலஜி நிறுவனத்தின் தலைவராவர். இந்த நிறுவனம் நடப்பு நிதியாண்டில் மட்டும் முதலீட்டாளார்களுக்கு இரு மடங்கு லாபம் கொடுத்துள்ளது. இது தொடர்ந்து ஐடி துறையில் நிலவி வரும் வளர்ச்சி விகிதத்திற்கு மத்தியில் இப்பங்கின் விலையானது, தொடர்ந்து உச்சம் தொட்டு வருகின்றது. தென் மாவட்டங்களில் ஐடி பூங்காக்கள் நிறுவப்படுமா.. தமிழக பட்ஜெட்டில் முக்கிய எதிர்பார்ப்பு.. ! … Read more

மார்ச் 31-க்குள் கண்டிப்பாக இதை செய்யணும்.. ஏப்ரல் 1 முதல் அஞ்சலகத்தின் புதிய விதிகள் அமல்!

நீங்கள் அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்பவராக இருந்தால் நிச்சயம் இந்த பதிவு உங்களுக்கு தான். அஞ்சலகத்தில் சில சேமிப்பு திட்டங்களுக்கான விதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக வட்டி விதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் அஞ்சலகத்தின் மாதாந்திர சேமிப்பு திட்டம், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், டைம் டெபாசிட் உள்ளிட்ட திட்டங்களில் தான் மாற்றங்கள் வந்துள்ளன. ரூபாய் மதிப்பு சரிவு.. ஆர்பிஐ எடுத்த நடவடிக்கை.. 2 வருட சரிவில் அந்நியச் செலாவணி..! இந்த புதிய … Read more

தங்கம் விலை இன்றும் சரிவு தான்.. எவ்வளவு விலை குறைந்திருக்கு.. இனியும் விலை குறையுமா?

தங்கம் விலையானது தொடர்ந்து பல்வேறு காரணிகளுக்கும் மத்தியில் இன்று சற்று சரிவில் காணப்படுகின்றது. இந்த சரிவானது மீண்டும் இப்படியே தொடருமா? அல்லது மீண்டும் ஏற்றத்தினைக் காணுமா? அடுத்து என்ன செய்யலாம். நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம். தங்கத்தின் விலையினை தொடந்து அதிகரிக்கும் விதமாக சர்வதேச காரணிகள் பலவும் சாதகமாகவே உள்ளன. குறிப்பாக ரஷ்யா – உக்ரைன் பிரச்சனையானது இன்று வரையில் முடிந்தபாடாக இல்லை. மாறாக அதிகரித்து கொண்டே தான் செல்கின்றது. தொடர்ந்து 26 நாளாக நீடித்து … Read more

தங்கம் விலையில் தொடரும் தள்ளுபடி.. ஏன்.. இது சரியான வாய்ப்பா?

தங்கம் விலையானது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பார்க்கும்போது, ஓட்டுமொத்த நோக்கில் அதிகரித்தே காணப்படுகிறது. இது அவ்வப்போது சரிவினைக் கண்டு இருந்தாலும், மொத்தத்தில் நடப்பு ஆண்டில் சுமார் 15% மேலாக அதிகரித்தே காணப்படுகிறது. இதற்கிடையில் பெரும் ஏற்ற இறக்கத்தினை கண்டு வரும் ஆபரணத் தங்கத்தின் விலையும் உச்சம் தொட்டே காணப்படுகிறது. தொடர்ந்து உக்ரைன் – ரஷ்யா இடையேயான பிரச்சனைகளுக்கு மத்தியில் சர்வதேச அளவில் சப்ளை சங்கிலியில் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு பொருட்களின் விலை விகிதமானது … Read more

உலகிலேயே அதிக கடன் வாங்கிய எவர்கிராண்டே.. பங்கு சந்தையில் இடை நிறுத்தம்.. ஏன்!

சீனாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமான எவர் கிராண்டே பெரும் கடன் நெருக்கடிக்கு மத்தியில் இருந்து வருவது உலகறிந்த விஷயம். பெருத்த கடன் பிரச்சனைக்கு மத்தியில் சிக்கியுள்ள நிறுவனத்தினை தான் தற்போது, சீனாவின் ஹாங்காங் எக்ஸ்சேஞ்சில் இருந்து இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. ஒரு காலகட்டத்தில் சீனாவினை ஆட்டிப்படைத்த ஒரு நிறுவனமாக இருந்து வந்த நிலையில், தற்போது வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் தத்தளித்து வருகின்றது. தங்கம் விலை இன்றும் சரிவு தான்.. எவ்வளவு விலை குறைந்திருக்கு.. … Read more

முதல் நாளே பெருத்த ஏமாற்றம்.. சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி.. ஏன்..!

இந்திய பங்கு சந்தையானது நடப்பு வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, பெரியளவில் மாற்றமில்லாவிட்டாலும் சரிவிலேயே காணப்படுகின்றது. எனினும் தொடக்கத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உள்ளிட்ட சற்று ஏற்றத்திலேயே தொடங்கின. உக்ரைன் ரஷ்ய பிரச்சனைகள் தொடர்ந்து நீடித்துக் கொண்டுள்ள நிலையில், தொடர்ந்து அது சர்வதேச பொருளாதாரத்திலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. 1047 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. ஹெச்சிஎல், இன்போசிஸ் பங்குகள் சரிவு..! சர்வதேச சந்தைகள் அமெரிக்காவின் மத்திய வங்கியானது எதிர்பார்த்ததை போலவே வட்டி விகிதத்தினை … Read more

சிக்கியது ட்ரெல், அடுத்தப் பார்த்பே-வா..?! வெளியேறிய பிரசாந்த் சச்சன்.. ஊழியர்கள் தவிப்பு..!

டிக்டாக் வெளியேற்றத்தின் மூலம் மிகப்பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்தது மட்டும் அல்லாமல் அதிகளவிலான முதலீட்டைப் பெற்று ஷாட் வீடியோ மற்றும் சோஷியல் காமர்ஸ் பிரிவில் வேகமாக வளர்ச்சியைப் பதிவு செய்த நிறுவனம் தான் ட்ரெல் (Trell). ரூபாய் மதிப்பு சரிவு.. ஆர்பிஐ எடுத்த நடவடிக்கை.. 2 வருட சரிவில் அந்நியச் செலாவணி..! சமீபத்தில் பார்த்பே நிறுவனத்தின் நிறுவனர்களான அஷ்னீர் குரோவர், மாதுரி ஜெயின் குரோவர் ஆகியோர் செய்த நிதியியல் முறைகேடுகள் போலவே, தற்போது ட்ரெல் நிறுவனத்தின் நிறுவனர்கள் … Read more

200 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. இதுதான் காரணமா..!!

சர்வதேச முதலீட்டு சந்தை அமெரிக்காவின் வட்டி விகித உயர்வுக்கு பின்பும் உயர்வுடன் காணப்பட்டாலும், சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று, ரஷ்யா உடனான உக்ரைன் பேச்சுவார்த்தை, போலாந்தில் ஜோ பைடன் உடனான பேச்சுவார்த்தை, சீனா அமெரிக்கா மத்தியிலான பேச்சுவார்த்தை ஆகியவை முதலீட்டுச் சந்தையை இன்று பாதித்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் ஐடி, வங்கி, உலோகம், பார்மா, ரியாலிட்டி துறை பங்குகள் மீது அதிகப்படியான முதலீடு செய்யப்பட்டாலும், வங்கி, ஆட்டோ, நிதியியல் சேவை, எப்எம்சிஜி ஆகியவை அதிகப்படியான சரிவைப் பதிவு … Read more