இந்தியாவிலேயே காஸ்ட்லியான எஸ்யூவி கார் வைத்திருக்கும் முகேஷ் அம்பானி.. விலை என்ன தெரியுமா..?!

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் ஆகவும், மிகப்பெரிய தொழிலதிபராகவும் விளங்கும் முகேஷ் அம்பானிக்கு ஆடம்பர கார்கள் மீது எப்போதுமே விருப்பம் அதிகம், இதனாலேயே தனது 27 மாடி சொகுசு வீட்டில் பல அடுக்குகளுக்குக் கார் பார்க்கிங் மட்டுமே வைத்துள்ளார். அந்த அளவிற்கு அதிகமான கார்களை வைத்துள்ளனர். முகேஷ் அம்பானி மட்டும் அல்லாமல் அவரது மகன்களும் கார் மீது அதிகம் ஆர்வம் காட்டுபவர்களாக இருக்கும் காரணத்தால், இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பாக டெஸ்லா காரை நேரடியாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி … Read more

மேற்கத்திய நாடுகளுக்கு சரியான பதிலடி கொடுத்த இந்தியா.. !

இந்தியாவின் சட்டப்பூர்வமான எரிபொருள் பரிவர்த்தனைகள் அரசியலாக்கப்படக் கூடாது என்று வெள்ளிக்கிழமை மத்திய அரசு மேற்கு நாடுகளைத் தாக்கி பேசியுள்ளது. கச்சா எண்ணெய் தேவையைச் சொந்த நாட்டின் உற்பத்தி வாயிலாகத் தீர்த்துக்கொள்ளும் நாடுகள் மற்றும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய், எரிவாயு இறக்குமதி நாடுகள் கட்டுப்பாட்டுத்தப்பட்ட எண்ணெய் வர்த்தகம் குறித்துப் பிற நாடுகளுக்கு அறிவுரை கூறக் கூடாது எனத் தெரிவித்துள்ளது. இந்தியன் ஆயில் கார்பரேஷன் இந்தியாவின் முன்னணி கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான இந்தியன் ஆயில் … Read more

இந்தியாவில் 42 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் ஜப்பான்.. அடிதூள்..!

ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, பதவியேற்ற பின்பு முதல் முறையாக இந்தியாவிற்கு அரசு முறை பயணமாக இன்று வந்துள்ளார். இந்தியா – ஜப்பான் இடையே நீண்ட காலமாக வர்த்தகம் மற்றும் நடப்புறவு இருக்கும் நிலையில் ஃபுமியோ கிஷிடா சிறப்பாக்க மிகப் பெரிய முதலீட்டுத் திட்டத்தை அறிவிக்க உள்ளதாகத் தெரிகிறது. முதலீட்டாளர்கள் செம ஹேப்பி.. 2 நாளில் 9 லட்சம் கோடி லாபம்.. உங்களுக்கு எவ்வளவு? ஃபுமியோ கிஷிடா ஃபுமியோ கிஷிடா-வின் இந்திய சந்திப்பில் பிரதமர் மோடியை சந்திக்க … Read more

McDonald’s லோகோ-வை திருடிய ரஷ்ய நிறுவனம்.. அடபாவிகளா..!

உலக நாடுகள் அடுத்தடுத்து தடை விதித்து ரஷ்யாவை மொத்தமாக ஒதுக்கி வைத்துள்ள நிலையில் பல முன்னணி நிறுவனங்கள் ரஷ்யாவை விட்டு வெளியேறியுள்ளது. இதனால் ரஷ்ய நிறுவனங்கள் வெளியேறிய வெளிநாட்டு நிறுவனங்களின் வர்த்தகத்தைத் தொடர்ந்து கைப்பற்றி வருகிறது. இவ்வளவு பலன் இருக்கா.. பிக்சட் டெபாசிட் செய்ய இது சரியான தருணம்..! ஆனால் உலகப் பல முன்னணி பிராண்டுகள் வெளியேறிய பின்பு இந்த இடத்தைப் பிடிப்பதும், மக்களுக்கு அதே பிராண்ட் தாக்கத்தை ஏற்படுத்துவது மிகவும் கடினம் என்பதால், முன்னணி பிராண்டு … Read more

அம்பானியால் முடியாததை அதானி செய்கிறார்.. சவுதி ஆராம்கோ உடன் டீல்..!

இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் அதிகம் எதிர்பார்த்து இருந்த சவுதி ஆராம்கோ – ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மத்தியிலான டீல் தோல்வி அடைந்தது. இதனால் முகேஷ் அம்பானி உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான சவுதி ஆராம்கோ உடன் கூட்டணி வைக்க முடியாத நிலை உருவானது. இந்நிலையில் கௌதம் அதானி தலைமையிலான அதானி குரூப் சவுதி அரேபியா உடன் முக்கியமான கூட்டணியை உருவாக்கவும், சவுதி ஆராம்கோ நிறுவனத்தின் பங்குகளை வாங்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கௌதம் … Read more

இளைஞர்களுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி.. வேளாண் பட்ஜெட்டில் அசத்தலான அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 2022-2023 ஆம் நிதியாண்டுக்கான முழுப் பொதுப் பட்ஜெட்டை நேற்று நிதியமைச்சர் பழனிவேல் தியாதராஜன் தாக்கல் செய்த நிலையில் இன்று இரண்டாவது நாள் கூட்டத்தில் வேளாண் துறைக்கான தனிப் பட்ஜெட் அறிக்கையைத் தமிழ்நாடு உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்துள்ளார். வேளாண் துறைக்கான கடந்த ஆண்டு முதல் பட்ஜெட் அறிவிக்கப்பட்ட போது விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், இன்று முழுப் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. கர்நாடகா, ஆந்திரத்திற்கு அடுத்த 3ஆவது … Read more

டிஜிட்டல் பேமெண்ட், டிஜிட்டல் விவசாய பொருட்கள் கொள்முதல்.. நவீனமயமாகும் விவசாய துறை..!

2022-2023 ஆம் நிதியாண்டுக்கான பொதுப் பட்ஜெட் அறிக்கை நேற்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த நிலையில் இன்று வேளாண் துறைக்கான சிறப்புத் தனிப் பட்ஜெட் அறிக்கையை 2வது முறையாக உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் விவசாயத் துறையில் பெண்கள் மற்றும் இளைஞர்கள் அதிகளவில் ஈடுபடுத்த பல்வேறு ஊக்க திட்டங்கள், பயிற்சி திட்டங்கள், நிதியுதவி திட்டங்கள் ஆகியவை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதோடு டிஜிட்டல் பேமெண்ட் … Read more

நேரடி வரி வசூலில் வரலாற்று சாதனை..!

இந்திய வரலாற்றில் வருமான வரித் துறை அதிகப்படியான வரியை வசூல் செய்துள்ளது. நடப்பு நிதியாண்டில் முன்கூட்டிய வரிச் செலுத்துதலில் 41 சதவீத அதிகரிப்பால் மொத்த நேரடி வரி வசூல் 48 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது என்று மத்திய நேரடி வரி அமைப்பின் தலைவர் ஜேபி மொஹபத்ரா தெரிவித்துள்ளார். வாரத்தில் 4 நாள் வேலை.. 3 நாட்கள் விடுமுறை.. ஏன்.. காரணத்த கேட்டா அசந்துருவீங்க..! 13.63 லட்சம் கோடி ரூபாய் இதன் மூலம் மார்ச் 17ஆம் தேதி நிலவரப்படி … Read more

இவ்வளவு பலன் இருக்கா.. பிக்சட் டெபாசிட் செய்ய இது சரியான தருணம்..!

பிக்சட் டெபாசிட் என்றாலே மிக பாதுகாப்பான நிலையான வருமானம் தரக்கூடிய ஒரு சிறந்த முதலீட்டு திட்டமாகும். அதிலும் சில சலுகைகள் கிடைக்கிறது எனில் இன்னும் சிறந்த ஆப்சனாக பார்க்கப்படுகிறது. இது சந்தையில் நிலவி வரும் நிலையற்ற தன்மைக்கு எதிராக ஒரு பாதுகாப்பான திட்டமாக பார்க்கப்படுகிறது. முதிர்ச்சியின் போது பாதுகாப்பான வருமானத்தின் பலனை உங்களுக்கு வழங்குகிறது. வட்டி அதிகரிக்கலாம் இது குறுகிய காலத்திலும், நீண்டகாலத்திலும் பாதுகாப்பான வருமானம் கொடுக்கும் ஒரு திட்டம். குறிப்பாக தற்போது வட்டி விகிதம் அதிகரிக்க … Read more

குஜராத் தொழிற்சாலையை கைப்பற்ற போகும் டாடா மோட்டார்ஸ்.. அப்போ சென்னை தொழிற்சாலை..!

பெரும் வரத்தகச் சரிவுக்குப் பின்பு இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமான வளர்ந்திருக்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது உற்பத்தி, வர்த்தகம், ஏற்றுமதியை அதிகரிக்கத் தொடர்ந்து பல முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவை விட்டு வெளியேறுவதாக அறிவித்த போர்டு நிறுவனத்தின் முக்கிய உற்பத்தி தளமான குஜராத் மாநிலத்தின் சனந் தொழிற்சாலையைக் கைப்பற்றும் போட்டியில் டாடா மோட்டார்ஸ் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. டாடா மோட்டார்ஸின் பிரம்மாண்ட திட்டம்.. ரூ.15,000 கோடி முதலீடு.. போட்டி நிறுவனங்கள் கவலை..! போர்டு நிறுவனம் அமெரிக்காவின் … Read more