பலே பாண்டியா.. சென்செக்ஸ் 1000 புள்ளிகள் உயர்வால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் சொன்னபடி தனது 9 டிரில்லியன் டாலர் பேலென்ஸ் ஷீட்டை சரி செய்யத் தனது நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் 0.25 சதவீத வட்டியை உயர்த்தியுள்ளது. இதன் மூலம் அடுத்தடுத்த நாணய கொள்கை கூட்டத்திலும் வட்டி விகித உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கத் தனது பணவீக்கம் மற்றும் விலைவாசியைக் கட்டுப்படுத்த வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ள நிலையில் உலக நாடுகளும் விரைவில் வட்டியை உயர்த்த அதிகப்படியான வாய்ப்புகள் உருவாகியுள்ளது. இதன் வாயிலாக ஒட்டுமொத்த ஆசிய … Read more

ஒரு வாரத்திற்கு ரூ.6000 கோடி சம்பாதிக்கும் அதானி.. ஷாக்கான அம்பானி..!

இந்திய சந்தையில் தொடர்ந்து வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து அதிகளவிலான வருமானத்தைப் பெற்று வரும் முகேஷ் அம்பானி, கௌதம் அதானி மத்தியில் யார் இந்தியாவின் பெரும் பணக்காரர் என்ற நிலையை அடைவது என்பதில் பெரும் போட்டி உள்ளது. 2022ஆம் ஆண்டில் சில நாட்கள் முகேஷ் அம்பானியின் முதல் இடத்தைக் கௌதம் அதானி கைப்பற்றியது மட்டும் இல்லாமல் உலகப் பணக்காரர்களின் டாப் 10 பட்டியலிலும் நுழைந்தார். இது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முகேஷ் அம்பானிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. இந்நிலையில் 2021ஆம் … Read more

முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி.. மீண்டும் 800 புள்ளிகளுக்கு மேல் ஏற்றத்தில் சென்செக்ஸ்..!

இந்திய பங்கு சந்தையானது நடப்பு வாரத்தின் 4வது வர்த்தக நாளான இன்று, ஏற்றத்திலேயே காணப்படுகின்றது. குறிப்பாக சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உள்ளிட்ட குறியீடுகள் தொடக்கத்திலும் ஏற்றத்திலேயே காணப்பட்டது. இன்று அமெரிக்காவின் மத்திய வங்கியானது வட்டி விகிதம் அதிகரிப்பினை செய்துள்ள நிலையிலும் ஏற்றத்தில் காணப்படுகிறது. வாரத்தில் 4 நாள் வேலை.. 3 நாட்கள் விடுமுறை.. ஏன்.. காரணத்த கேட்டா அசந்துருவீங்க..! எனினும் உக்ரைன் ரஷ்ய பிரச்சனைகளும் முதலீட்டாளர்களால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றது. ஆக இதில் ஏதேனும் முக்கிய மாற்றங்கள் … Read more

அடுத்த 13 நாளில் 7 நாள் வங்கிகள் விடுமுறை..!

பொதுத்துறை வங்கிகள் மார்ச் 17 முதல் மார்ச் 29, 2022 வரையிலான 13 நாட்களில் ஏழு நாட்களுக்கு மூடப்படுகிறது. இதனால் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் வங்கிகளுக்குச் செல்லும் முன் எந்த நாட்களில் வங்கிகள் விடுமுறை என்பதைத் தெரிந்து கொண்டு அதன் பின் வங்கி பணிகளைத் திட்டமிடுங்கள் இல்லையெனில் வங்கி பணிகளைக் குறித்த நேரத்தில் செய்ய முடியாமல் போகலாம். வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் மார்ச் 28, 29-க்கு ஒத்திவைப்பு..! நாளை வங்கிகள் இயங்கும்..! ரிசர்வ் வங்கி … Read more

தூள் கிளப்ப போகும் பங்குகள்.. ஐடி நிறுவனம் உள்படபல நிறுவனங்களின் பரிந்துரை..!

பெர்சிஸ்டென்ட் சிஸ்டம்ஸ் கூகுள் கிளவுட் பிரீமியம் பார்ட்னர் மீடியா அஜிலிட்டியை 71.7 மில்லியன் டாலர்களுக்கு வாங்குவதாக அறிவித்தது. இது இந்த நிறுவனத்தின் கிளவுட் சேவையை மேன்மைபடுத்தும். இது இந்த நிறுவனத்தின் வருவாயினை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இந்த நிறுவனம் கடனையும் விரைவில் திரும்ப செலுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பங்கினை வாங்கலாம் என ஷேர்கான் நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர். தற்போது ஐடி துறையில் தேவையானது அதிகரித்து வரும் நிலையில், இது வருவாயினை மேம்படுத்த உதவும் என … Read more

பஞ்சாப் வங்கியில் தமிழக நிறுவனம் ரூ.2060 கோடி மோசடியா? உண்மை நிலவரம் என்ன?

பஞ்சாப் நேஷனல் வங்கியில் அடுத்தடுத்த மோசடிகள் அரங்கேறி வருகின்றன. ஏற்கனவே பஞ்சாப் வங்கியில் ஊழலுக்கு பேர் போன விஜய் மல்லையா, நிரவ் மோடி லிஸ்டில் IL & FS நிறுவனமும் இடம் பெற்றுள்ளது பலருக்கும் தெரிந்த ஒரு விஷயம். உள்கட்டமைப்பு குத்தகை மற்றும் நிதி நிறுவனத்தின் (IL & FS) தமிழக பவர் நிறுவனம், அதன் தமிழக வங்கிக் கணக்கில் 2060 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி நடைபெற்றுள்ளதாக பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது. ரூ.1.5 … Read more

இந்தியாவுக்கு கிடைத்த கிரேட் சான்ஸ்.. ஆனால் இப்படியும் ஒரு பிரச்சனை இருக்கு..!

உக்ரைன் – ரஷ்யா பிரச்சனைக்கு மத்தியில் முந்தைய வாரங்களில் கச்சா எண்ணெய் விலையானது வரலாற்று உச்சத்தினை எட்டியது. எனினும் தற்போது விலை சற்றே குறைந்துள்ளது. எனினும் இன்று வரையில் இப்பிரச்சனை ஓய்ந்ததாக தெரியவில்லை. மாறாக நாளுக்கு நாள் பிரச்சனையானது பூதாகரமாக கிளம்பி வருகின்றது. ரூ.1.5 லட்சம் வரை வரி சலுகை.. வங்கி வட்டியை விட அதிக வருமானம்.. 5 ஆண்டுகள் மட்டுமே முதலீடு..! இந்த நிலையில் பலவேறு நாடுகளும் ரஷ்யாவுக்கு பல்வேறு தடைகளை தொடர்ந்து விதித்து வருகின்றன. … Read more

கொரோனா அச்சம்.. டெஸ்லா தொழிற்சாலை மூடல்.. எலான் மஸ்க் கவலை..!

உலகின் உற்பத்தி இன்ஜினாக விளங்கும் சீனாவில் சுமார் 18 மாகாணத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. உலக நாடுகளில் கொரோனா தொற்று எண்ணிக்கை மெல்ல மெல்ல குறைந்து மக்களும், வர்த்தகமும் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. சமீபத்தில் இந்திய அரசு உள்நாட்டு விமான நிறுவனங்கள் வெளிநாட்டு விமானச் சேவையை அளிக்க அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சீனாவில் கொரோனா தொற்றுப் பாதிப்பு உருவாகியுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 3 மாத சம்பளத்துடன் சண்டை போட ரெடியா? … Read more

சுரேஷ் நாராயணனின் சம்பளம் ரூ.18 கோடியாக உயர்வு.. யார் இவர் தெரியுமா..?!

இந்தியாவின் முன்னணி நிறுவனங்களின் தலைவர்களுக்கு எப்போதும் அதிகப்படியான சம்பளம் அளிக்கப்பட்டாலும், கடந்த சில வருடங்களாகச் சந்தையில் போட்டி மிகவும் அதிகமாகி வரும் நிலையில் வருமானத்திற்கு இணையாக அதிகப்படியான போன்ஸ் தொகையும், போட்டி நிறுவனங்களுக்கு இணையான சம்பளத்தையும் அளிக்கப்படும் காரணத்தால் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இணையாகச் சம்பள அளவுகள் இந்தியாவிலும் உயர்ந்துள்ளது. இதன் வாயிலாகச் சுரேஷ் நாராயணனின் சம்பளம் 18 கோடி ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. ஏர் இந்தியா-வின் புதிய சேர்மன்.. என்.சந்திரசேகரனுக்கு வந்த புதிய பொறுப்பு..! சுரேஷ் நாராயணன் … Read more

சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் ஏற்றத்தில் முடிவு.. முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்.. ஏன்?

மும்பை: கடந்த அமர்வில் இந்திய சந்தையானது சரிவில் முடிவடைந்ததையடுத்து, இன்றும் சரிவு தொடரலாமோ என்ற அச்சம் நிலவி வந்தது. ஏனெனில் பல்வேறு காரணிகளும் சந்தைக்கு எதிராகவே இருந்தன. இதற்கிடையிலும் இன்று காலை தொடக்கத்திலேயே இந்திய சந்தைகள் பலத்த ஏற்றத்தில் தொடங்கின. இது முதலீட்டாளர்களுக்கு பெரும் ஆறுதலாய் அமைந்தது. முடிவிலும் முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக நல்ல ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது. அதேபோல அனைத்து துறைகளுக்கான குறியீடுகளும் நல்ல ஏற்றத்திலேயே முடிவடைந்துள்ளன. குறிப்பாக பல முக்கிய குறியீடுகளும் 2% மேலாக … Read more