வாரத்தில் 4 நாள் வேலை.. 3 நாட்கள் விடுமுறை.. ஏன்.. காரணத்த கேட்டா அசந்துருவீங்க..!

உலகின் 32வது பெரிய பொருளாதார நாடான பிலிப்பைன்ஸ், ஆசியாவில் 12வது பெரிய பொருளாதார நாடாகவும் உள்ளது. இதற்கிடையில் பிலிப்பைன்ஸில் உக்ரைன் – ரஷ்யா பிரச்சனைக்கு மத்தியில், எரிபொருள் விலையானது மோசமான நிலையை எட்டியுள்ளது. இதன் காரணமாக செலவினமானது அதிகரித்துள்ளதாகவும், இந்த நெருக்கடியான நிலையினை சமாளிக்க, பெட்ரோலிய பொருட்கள் மீதான கலால் வரிகளை குறைப்பதற்கு பதிலாக, வாரத்தில் 4 நாள் வேலை என்ற திட்டத்தினை ஆலோசித்து வருவதாகவும் தெரிகிறது. பிலிப்பைன்ஸ் அரசு எரிபொருள் மீதான கலால் வரியிலிருந்து அரசாங்கம், … Read more

இந்தியாவிலேயே அதிக வங்கி மோசடிகள் இங்கு தான் நடந்துள்ளது..!

இந்தியாவில் வங்கி மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வங்கிகளுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் ஆய்வுகளுக்குப் பின்பு கடன் அளிக்கத் துவங்கியுள்ளது. ஆனாலும் ஏற்கனவே கொடுக்கப்பட்ட பல வங்கிக் கடன்களில் மோசடி செய்யப்பட்டு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோரின் வங்கி மோசடிகளுக்குப் பின்பு இந்தியாவில் ஒவ்வொரு வங்கியின் வாராக் கடன், வங்கி மோசடிகள் அளவுகள் அதிகளவில் கவனிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவிலேயே அதிக வங்கி மோசடிகள் நடந்துள்ள இடம் பற்றிய … Read more

பேடிஎம், போன்பே-வுக்கு தலைவலி கொடுக்க வருகிறது டாடா.. இனி ஆட்டம் அதிரடி தான்..!

இந்தியாவில் வேகமாக வளரும் மிக முக்கியமான துறைகளில் டிஜிட்டல் பேமெண்ட் சேவை துறை மிக முக்கியமானது. இத்துறையில் ஏற்கனவே பேடிஎம், போன்பே, கூகுள் பே, அமேசான் பே எனப் பல நிறுவனங்கள் இருக்கும் நிலையில் டாடா குழுமம் இத்துறையில் புதிதாக இறங்குவதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் ஏற்கனவே குழாயடி சண்டையில் வாடிக்கையாளர்களைப் பிரித்துக்கொண்டு இருக்கும் நிறுவனங்கள் டாடா வருகையின் மூலம் போட்டும் இன்னும் அதிகரிக்க உள்ளது. 700 புள்ளிகளுக்கு மேல் ஏற்றத்தில் சென்செக்ஸ்.. நிஃப்டியின் நிலவரம் என்ன.. … Read more

பணக்காரர்கள் பட்டியலில் இருந்து தூக்கி வீசப்பட்ட பேடிஎம் விஜய் சேகர் சர்மா..!

பேடிஎம் நிறுவனத்தின் முக்கியக் கிளை நிறுவனமான பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி தனது வாடிக்கையாளர்கள் மற்றும் இதர தரவுகளைத் தனது சீன முதலீட்டு நிறுவனத்திற்குப் பகிர்ந்தது தொடர்பாக ரிசர்வ் வங்கி கடுமையான நடவடிக்கையை எடுக்க முடிவு செய்துள்ளது. ரூ.1.5 லட்சம் வரை வரி சலுகை.. வங்கி வட்டியை விட அதிக வருமானம்.. 5 ஆண்டுகள் மட்டுமே முதலீடு..! இதன் எதிரொலியாக ஐபிஓ வெளியிட்ட நாளில் இருந்து சரிந்து வரும் பேடிஎம் பங்குகள் கடந்த 3 நாட்களில் அதிகப்படியான சரிவைப் … Read more

ஜி ஜின்பிங் செய்த காரியத்தால் 1 லட்சம் கோடி டாலர் நஷ்டம்.. அழுது புலம்பும் 2 நிறுவனங்கள்..!

சீனாவின் முன்னணி டெக் நிறுவனங்கள் மக்கள் மத்தியிலும், வர்த்தகச் சந்தையிலும் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தும் காரணத்தால் ஜி ஜின்பிங் அரசு டெக் நிறுவனங்களின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கவனித்து வந்ததில் பல முன்னணி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் தனிநபர் தகவல்களை அதிகப்படியாகத் திரட்டுவதிலிருந்து மோனோபோலியாக இருக்க வேண்டும் என்பதற்காகப் பல செயல் முறைகளைப் பயன்படுத்தி வருவதை அரசு கண்டுபிடித்தது. தங்கத்திற்கு சூப்பர் தள்ளுபடி.. 6 ஆண்டுகளில் இல்லாதளவு உச்சம்.. ஜாக்பாட் தான்! இதைத் தொடர்ந்து டெக் நிறுவனங்களின் ஆதிக்கத்தை … Read more

விரைவில் ரஷ்யாவுடன் ஆயில் டீல்.. முதல் வேட்டையைத் துவங்கிய இந்தியன் ஆயில்..!

ரஷ்ய அரசு இந்தியாவிற்குத் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் மற்றும் பிற பொருட்களை விற்பனை செய்ய ஆஃபர் கொடுத்த நிலையில், மத்திய அரசு இதை உடனடியாக ஏற்றுக்கொண்டது. ஆனால் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இந்தியாவிற்குக் கொண்டு வர பல பிரச்சனைகள் இருந்த நிலையில் இரு நாடுகளும் குழம்பிக் கொண்டு இருக்கையில் முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரஷ்யா கச்சா எண்ணெய், எரிவாயு மீது அமெரிக்கா தடை.. உச்சக்கட்ட கோபத்தில் புதின்..!! ரஷ்ய கச்சா எண்ணெய் ரஷ்யாவில் இருந்து … Read more

ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட் .. கேப்ஜெமினியின் சூப்பர் அறிவிப்பு..!

ஐடி துறையானது சமீப ஆண்டுகளாகவே நல்ல வளர்ச்சியினை கண்டு வருகின்றது. இன்னும் சில ஆண்டுகளுக்கு இந்த போக்கு தொடரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனாவின் வருகைக்கு பிறகு ஐடி துறையின் தேவையானது கணிசமாக உச்சத்தினை எட்டியுள்ளது. தற்போது இந்த போக்கினை இன்னும் மேம்படுத்தும் உக்ரைன் – ரஷ்யா இடையான பதற்றமும் அதிகரித்து வருகின்றது. இப்பிரச்சனைக்கு மத்தியில் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு இன்னும் வாய்ப்புகள் கூடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சூப்பர் சான்ஸ்.. தங்கம் விலை தொடர் சரிவு.. இது வாங்க … Read more

840 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. நிலையான வர்த்தக உயர்வு.. முதலீட்டாளர்கள் செம ஹேப்பி..!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 100 டாலர் அளவிற்குக் குறைந்துள்ள நிலையில் அமெரிக்க வட்டி விகித உயர்வு, சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று எண்ணிக்கை, ரஷ்யா – உக்ரைன் போர் ஆகிய பாதிப்புகளைக் களைந்து ஆசியச் சந்தை உயர்வுடன் துவங்கியுள்ளது. இதன் வாயிலாக மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு காலை வர்த்தகத்தில் 800 புள்ளிகள் வரையில் உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு லாபத்தைக் கொடுத்துள்ளது. Mar 16, 2022 11:18 AM யூரேகா போர்ப்ஸ் பங்குகள் 5 … Read more

சூப்பர் சான்ஸ்.. தங்கம் விலை தொடர் சரிவு.. இது வாங்க சரியான நேரமா?

தங்கம் விலையானது தொடர்ந்து பல்வேறு காரணிகளுக்கும் மத்தியில் தொடர்ந்து இன்றும் 4வது நாளாக சரிவில் காணப்படுகின்றது. இந்த சரிவானது மீண்டும் தொடருமா? அல்லது இப்படியே ஏற்றம் காணுமா? அடுத்து என்ன செய்யலாம். நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம். தங்கத்திற்கு ஆதரவாக தொடர்ந்து ரஷ்யா – உக்ரைன் பிரச்சனையானது அதிகரித்து கொண்டே தான் செல்கின்றது. இது மேற்கொண்டு தங்கம் விலையினை நீண்டகால நோக்கில் ஊக்குவிக்கலாம். எனினும் மீடியம் டெர்மில் தங்கத்திற்கு எதிராகவே பல காரணிகளும் உள்ளன. இதற்கிடையில் … Read more

700 புள்ளிகளுக்கு மேல் ஏற்றத்தில் சென்செக்ஸ்.. நிஃப்டியின் நிலவரம் என்ன.. முதலீட்டாளர்கள் ஹேப்பி!

இந்திய பங்கு சந்தையானது நடப்பு வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்று, ஏற்றத்திலேயே காணப்படுகின்றது. குறிப்பாக சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உள்ளிட்ட குறியீடுகள் தொடக்கத்திலும் ஏற்றத்திலேயே காணப்பட்டது. இன்று அமெரிக்காவின் மத்திய வங்கியானது வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பினை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சந்தையில் ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் ஒரு புறம் பேச்சு வார்த்தை நடந்து வந்தாலும், மறுபுறம் ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றன. இன்று … Read more