சம்பளம், பதவி உயர்வில் துளியும் திருப்தி இல்லை.. கூகுள் ஊழியர்கள் பதிலால் சுந்தர் பிச்சை ஷாக்..!

உலகின் பிற முன்னணி நிறுவனங்களைப் போலவே கூகுள் 2 வருடங்களுக்குப் பின்பு தனது ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்க முடிவு செய்துள்ள நிலையில், அடுத்த சில வருடங்களுக்கு வேகமாக வளர்ச்சி அடைய வேண்டிய மிக முக்கியமான இலக்குகளைக் கையில் வைத்திருக்கும் இந்தச் சூழ்நிலையில் அதிர்ச்சி அளிக்கும் செய்தி கூகுள் நிறுவனத்திற்கு வந்துள்ளது. இதனால் கூகுள் நிறுவனத்தின் தலைவர் சுந்தர் பிச்சை அடுத்தது என்ன செய்வது எனத் தெரியாமல் குழப்பத்தில் உள்ளார். நீங்க என்ன என்னை தடை பண்றது.. பிபிசி, … Read more

5 நாள் ஏற்றத்திற்கு பிறகு வீச்சி.. சென்செக்ஸ் 700 புள்ளிகளுக்கு மேல் சரிவு.. ஏன்?

மும்பை: கடந்த ஐந்து சந்தை அமர்வுகளுக்கு பிறகு சந்தையானது இன்று சற்று சரிவில் முடிவடைந்துள்ளது. இதற்கிடையில் மெட்டல், எனர்ஜி, ஐடி துறைகள் பங்குகள் இன்று செல்லிங் பிரஷரில் காணப்படுகின்றது. இது புராபிட் புக்கிங் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், சென்செக்ஸ், நிஃப்டியின் நிலவரம் என்ன? டாப் கெயினர் பங்குகள் என்னென்ன? டாப் லூசர் பங்குகள் என்னென்ன வாருங்கள் பார்க்கலாம். சீன பில்லியனர்களின் சொத்து மதிப்பு பெரும் சரிவு.. அச்சத்தில் பணக்காரர்கள்.. ஏன் தெரியுமா? முடிவு எப்படி? … Read more

சீன பில்லியனர்களின் சொத்து மதிப்பு பெரும் சரிவு.. அச்சத்தில் பணக்காரர்கள்.. ஏன் தெரியுமா?

சீனாவில் கொரோனா மீண்டும் அதன் வேலையை காட்ட ஆரம்பித்துள்ளது. இதனால் சீனாவில் பல முக்கிய தொழில் நகரங்கள் உள்பட பல இடங்களில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் தாக்கம் பங்கு சந்தையிலும் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாக கடந்த திங்கட்கிழமையன்று சீன பங்கு சந்தையானது பெரும் சரிவினைக் கண்டது. இதற்கிடையில் கடந்த திங்கட்கிழமையன்று 53 பில்லியன் டாலர்களுக்கு மேல் சீன பணக்கார அதிபர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா போனா என்ன, எங்ககிட்ட சீனா இருக்கு.. ரஷ்யாவின் முடிவு..! ஒரே நாளில் … Read more

ரூபாய் மதிப்பு இன்னும் மோசமாக சரியலாம்.. எஸ்பிஐ பரபர எச்சரிக்கை..!

டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது இன்னும் மோசமான சரிவினைக் காணலாம் என எஸ்பிஐ ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையேயான மோதலானது இன்று வரையிலும், தொடந்து அதிகரித்த வண்ணமே இருந்து வருகின்றது. இது சர்வதேச அளவில் ஏற்கனவே பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சப்ளை சங்கிலியில் ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக, பல அத்தியாவசிய பொருட்களின் விலையானது வரலாறு காணாத உச்சத்தினை எட்டியுள்ளது. மீண்டும் சரிவை காணும் இந்திய ரூபாய்.. மீள வழியே இல்லையா? தொடர் … Read more

சென்னையில் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு-க்கு பிரம்மாண்ட அலுவலகம்.. ரூ.550 கோடியில் கட்டும் DLF..!

பிரிட்டன் நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு நிறுவனம் சென்னையில் மிகப்பெரிய அலுவலகத்தை அமைக்க முடிவு செய்துள்ளது. 5 முறை வட்டி விகிதம் அதிகரிக்கலாம்.. அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கையால் இந்தியாவுக்கு பிரச்சனையா? ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு நிறுவனத்தின் அலுவலகத்தைக் கட்டுவதற்காக நாட்டின் முன்னணி கட்டுமான நிறுவனங்களில் ஒன்றான DLF சுமார் 550 கோடி ரூபாய் அளவிலான தொகையை முதலீடு செய்கிறது. பின்டெக் கொள்கை தமிழ்நாடு அரசு பின்டெக் கொள்கையை அறிவித்த நாளில் இருந்து சிறிதும் பெரிதுமாகப் … Read more

சாம்சங் நிறுவனத்துடன் தமிழக அரசு ரூ.1588 கோடியில் ஒப்பந்தம்.. ஸ்ரீபெரும்புதூரில் பலே திட்டம்..!

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில், சாம்சங் நிறுவனத்துடன் 1588 கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தி திட்டத்திற்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இது குறித்தான புரிந்துணர்வு ஒப்பந்தமும் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கையெழுத்தாகியுள்ளது. 5 முறை வட்டி விகிதம் அதிகரிக்கலாம்.. அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கையால் இந்தியாவுக்கு பிரச்சனையா? இந்த திட்டமானது சென்னை ஸ்ரீபெரும்புதூரில் அமைய உள்ளதாகவும் இதன் மதிப்பு, 1588 கோடி ரூபாய் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம் வளர்ச்சி அடையும் ஸ்ரீ பெரும்புதூரில் அமையவுள்ள இந்த திட்டத்தில் காற்றழுத்த … Read more

சீனாவுக்கு மீண்டும் செக் வைக்கும் கொரோனா.. அச்சத்தில் உலக நாடுகள்..!

கொரோனா என்றொரு வார்த்தையை அவ்வளவு எளிதில் பலரும் மறந்து விட முடியுமா? என்பது சந்தேகம் தான். ஏனெனில் பல லட்சம் பேரின் வாழ்க்கையை புரட்டிப் போட்ட ஒரு வைரஸ். இது பொருளாதாரத்தினை மட்டும் அல்ல, மதிப்பில்லாத பல லட்சம் உயிர்களை காவு கொண்டுள்ளது. இன்னும் தொடர்ந்து அடுத்தடுத்த அலையாக உருமாறி மக்களை பயமுறுத்தி வருகின்றது. சீனாவின் வுகான் மாகாணத்தில் முதன் முதலாக தோன்றியதாக கூறப்படும் இந்த கொரோனா, தற்போது மீண்டும் சீனாவில் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் … Read more

ரிலையன்ஸ் செய்வது பிராடு வேலை.. அமேசான் வெளியிட்ட அதிரடி விளம்பரம்..!

இந்திய ரீடைல் சந்தையில் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தமாகப் பார்க்கப்படும் ரிலையன்ஸ் ரீடைல் – பியூச்சர் ரீடைல் வர்த்தகப் பரிமாற்றத்தை அமேசான் நிறுவனம் அடுத்தடுத்து வழக்கு தொடுத்து நிறுத்தி வரும் நிலையில், 18 மாதங்கள் போராட்டத்திற்குப் பின்பு பியூச்சர் ரீடைல் – அமேசான் கடந்த வாரம் நீதிமன்றத்திற்கு வெளியில் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனையைச் சரி செய்துகொள்கிறோம் எனக் கூறியது. தடுமாறும் சென்செக்ஸ்.. பங்குச்சந்தையை வாட்டும் 3 முக்கியப் பிரச்சனை..! இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவுகளை இன்று நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் நிலையில் … Read more

தடுமாறும் சென்செக்ஸ்.. பங்குச்சந்தையை வாட்டும் 3 முக்கியப் பிரச்சனை..!

ரஷ்யா – உக்ரைன் போர், அமெரிக்காவின் வட்டி விகித உயர்வு, சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக் காரணமாக அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டு வரும் கடுமையான லாக்டவுன் உலக நாடுகளின் சப்ளை செயின் பாதிக்கப்பட்டுப் பணவீக்கம் மற்றும் விலைவாசி அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் இன்று காலை ஆசிய சந்தையில் உருவான மந்த நிலை வர்த்தகம் மும்பை பங்குச்சந்தையைக் கடுமையாகப் பாதித்துள்ளது. மேலும் நேற்று மத்திய அரசு வெளியிட்ட வர்த்தகப் பற்றாக்குறை அளவீடு, மொத்த விலை பணவீக்கம், சமையல் … Read more

நெதர்லாந்து நிறுவனத்தை மொத்தமாக சுருட்டிய முகேஷ் அம்பானி.. எத்தனை கோடி தெரியுமா..?

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானி கச்சா எண்ணெய் விலையை உயர்வைப் பயன்படுத்தி அதிக லாபத்தையும், வருமானத்தையும் பெற வேண்டும் என்பதற்காகப் பிரிட்டன் நாட்டிற்குக் கூடுதலான டீசல்-ஐ ஏற்றுமதி செய்வதற்கான பணிகளில் பிசியாக இருந்தாலும், தொடர்ந்து கிரீன் எனர்ஜி துறையைக் கூடுதலான கவனிப்பில் வைத்துள்ளார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தற்போது கிரீன் எனர்ஜி துறையைத் தான் மிகவும் முக்கியமானதாகக் கொண்டு இயங்கி வருகிறது. இதற்குக் காரணம் அடுத்த 50 வருடத்திற்கு ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தை நிர்ணயம் செய்யப்போவது கிரீன் … Read more