ரஷ்யா கொடுத்த சூப்பர் ஆஃபர்.. பெட்ரோல், டீசல் விலையைக் கண்டு பயப்படத் தேவையில்லை..!

இந்தியப் பொருளாதாரத்தையும், இந்திய மக்களையும் தற்போது பயமுறுத்தி வரும் முக்கியமான விஷயங்களில் ஒன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு தான். கடந்த 3 வாரத்தில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 139 டாலர் வரையில் உயர்ந்தது. இதனால் இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 22 ரூபாய் வரையில் உயரும் எனக் கணிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்திய மக்களுக்குக் குட் நியூஸ் கிடைக்க உள்ளது. ரூபாய் – ரூபிள் பணப் பரிமாற்றம் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தில் … Read more

வேலைவாய்ப்பின்மை சரிவு.. வர்த்தகப் பற்றாக்குறை உயர்வு.. இந்தியாவின் நிலை இதுதான்..!

கொரோனா தொற்றுக் காலத்தில் இருந்து இந்திய பொருளாதாரம், வர்த்தகம், வேலைவாய்ப்பு சந்தை மிகவும் மோசமான நிலையில் தான் இருந்து வருகிறது. முதல் அலையில் இருந்து மீண்டு வந்த போது 2வது அலையில் அதிகப்படியான பாதிப்புகளை எதிர்கொண்டது. 2வது அலை பாதிப்புகளை மெல்ல மெல்லக் கடந்து வரும் வேளையில், ரஷ்யா – உக்ரைன் மத்தியிலான போர் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வேளையில் மத்திய அரசு இன்று பல முக்கியமான தரவுகளை வெளியிட்டுள்ளது வேலைவாய்ப்பின்மை மத்திய அரசின் தேசிய … Read more

சீனாவுக்கு டேட்டா லீக் செய்த பேடிஎம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை..!

ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) மார்ச் 11 வெளியிட்ட அறிவிப்பில் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி இனி புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்கக் கூடாது என உத்தரவிட்டு உள்ளது. இதோடு பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி மீது வங்கி ஒழுங்குமுறை சட்டத்தின் பிரிவு 35ஏ கீழ் நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிவித்தது. மேலும் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி-யின் ஐடி அமைப்பின் விரிவான சிஸ்டம் ஆடிட் நடத்த ஒரு ஐடி தணிக்கை நிறுவனத்தை நியமிக்குமாறு வங்கிக்கு உத்தரவிட்டு உள்ளது ரிசர்வ் வங்கி. இந்த அதிரடி … Read more

ஏர் இந்தியா-வின் புதிய சேர்மன்.. என்.சந்திரசேகரனுக்கு வந்த புதிய பொறுப்பு..!

டாடா குழுமத்தின் வரலாற்றிலேயே மிகவும் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் காலகட்டமாக தற்போது பார்க்கப்படும் நிலையில், என்.சந்திரசேகரன் தலைமையிலான டாடா சன்ஸ் கடந்த சில வருடங்களாகப் பல துறையில் வேகமாக வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வருகிறது. சமீபத்தில் டாடா ஸ்டீல் தனது உற்பத்தியை இரண்டு மடங்கு உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்து அதற்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது. இந்நிலையில் டாடா குழுமத்திற்குத் திரும்பி வந்துள்ள முக்கியமான நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனத்திற்குப் புதிய சிஇஓ மற்றும் நிர்வாக … Read more

14 நாள் சிறை.. வீட்டு உணவு அளிக்க NSE சித்ரா ராமகிருஷ்ணா விஐபி இல்லை.. நீதிபதி அதிரடி..!

இந்தியா மட்டும் அல்லாமல் சர்வதேச பங்குச்சந்தை முதலீட்டாளர்களைப் புரட்டிப்போட்ட என்எஸ்ஈ மோசடி வழக்கில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இமயமலை சாமியார் முன்னாள் என்எஸ்ஈ தலைமை செயல் அதிகாரியான ஆனந்த சுப்பிரமணியன் தான் எனச் சிபிஐ தெரிவித்த நிலையில், இன்று இவ்வழக்கின் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் சித்ரா ராமகிருஷ்ணா சிபிஐ விசாரணைக்காகச் சிபிஐ சிறையில் அடைத்துள்ளது. கடந்த வாரம் இவ்வழக்கை விசாரணை செய்த சிபிஐ கடுமையான கேள்விகளைக் கேட்ட நிலையில் சிபிஐ அமைப்பு மிகவும் மேகமாகவும் நடவடிக்கை எடுத்து … Read more

எல்ஐசி ஐபிஓ மே மாதத்திற்கு ஒத்திவைப்பு..? ரஷ்யா – உக்ரைன் போரால் மொத்த கதையும் மாறியது..!

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நிதி பற்றாக்குறையைத் தீர்க்க வேண்டும் என்பதற்காக இந்தியாவின் மிகப்பெரிய லைப் இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி பங்குகளை விற்பனை செய்து ஐபிஓ வெளியிட்டு அதன் மூலம் நிதி பற்றாக்குறையை ஈடு செய்யலாம் எனத் திட்டமிட்டது. இதற்காக மார்ச் 31ஆம் தேதிக்குள் மத்திய அரசு எல்ஐசி ஐபிஓ வெயிட வேண்டும் என்பதற்காக அனைத்து பணிகளையும் வேக வேகமாகச் செய்த நிலையில் பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்த … Read more

எலான் மஸ்க் போட்ட ஒரேயொரு டிவீட்.. பிட்காயின், எதிரியம் விலை உயர்வு..!

ரஷ்யா – உக்ரைன் போர், மத்திய வங்கிகளின் வட்டி விகித உயர்வு திட்டம் ஆகியவற்றின் மூலம் பங்குச்சந்தையைப் போலவே கிரிப்போடகரன்சி சந்தையும் அதிகப்படியான சரிவையும், தடுமாற்றத்தையும் எதிர்கொண்டு வரும் நிலையில், எலான் மஸ்க்-ன் ஒரேயொரு டிவீட் மூலம் இன்றைய சரிவில் இருந்து மொத்தமாக மீண்டு உள்ளது. கிரிப்டோகரன்சி குறித்து அவ்வப்போது முக்கியமான கருத்துகளைத் தெரிவிக்கும் எலான் மஸ்க், இன்று வெளியிட்டுள்ள டிவீட் மூலம் கிரிப்டோ முதலீட்டாளர்களுக்கு அதிகப்படியான நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. டாடாவின் அதிரடி திட்டம்.. உக்ரைன் – … Read more

இன்ஸ்டாகிராம்-க்கு தடை விதித்த புதின் அரசு.. இதுதான் காரணம்..!!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த காரணத்தால் பல வெளிநாட்டு நிறுவனங்கள் ரஷ்யாவில் அளித்து வரும் சேவையைத் தடை செய்து வரும் நிலையில், விளாடிமீர் புதின் தலைமையிலான ரஷ்ய அரசு உலகின் மிகப்பெரிய சமூக வலைதளச் சேவை நிறுவனமான மெட்டா பிளாட்பார்ம்ஸ்-ன் இண்ஸ்டாகிராம் செயலியை தடை செய்துள்ளது. விளாடிமீர் புதின் தலைமையிலான ரஷ்ய அரசின் இந்தத் திடீர் அறிவிப்புக்கு மெட்டா பிளாட்பார்ம்ஸ் உக்ரைன் நாட்டுக்காகப் பிரத்தியேகமாக hate speech கொள்கையை மாற்றி அமைத்தது முக்கியமான காரணமாக உள்ளது. … Read more

இனி யாருடைய உதவியும் தேவையில்லை.. சீனாவின் புதிய நிலக்கரி உற்பத்தி திட்டம்..!

இந்தியாவைப் போலவே சீனாவும், கச்சா எண்ணெய் மற்றும் நிலக்கரிக்கு அதிகப்படியாக வெளிநாட்டு இறக்குமதியை நம்பியிருக்கிறது. இதனால் மின்சார உற்பத்தி செலவுகள் அதிகரிப்பது மட்டும் அல்லாமல் தனது நாணய மதிப்பைக் குறைக்கும், அன்னிய செலாவணியை அதிகப்படியாக நிலக்கரிக்கு இழந்து வருகிறது. இந்த நிலையை மாற்ற வேண்டுவது மட்டும் அல்லாமல் தனது உற்பத்தி துறையை வலிமையாக்க வேண்டும் என்பதற்காகச் சீனா அரசு மிக முக்கியமான திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. அமெரிக்கா போனா என்ன, எங்ககிட்ட சீனா இருக்கு.. ரஷ்யாவின் முடிவு..! … Read more

தடுமாறும் சென்செக்ஸ்.. தாறுமாறாக உயரும் இன்போசிஸ் பங்குகள்..!

மும்பை பங்குச்சந்தை காலை வர்த்தகத்தில் ஆசியச் சந்தையில் ஏற்பட்ட சரிவைச் சமாளித்து உயர்வுடன் துவங்கியுள்ளது. ஆனால் சர்வதேச நாடுகளின் மத்திய வங்கிகள் பணவீக்கம், நாணய மதிப்பைச் சரி செய்ய வட்டி உயர்வை முக்கியமான கருவியாகப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது. இந்த வாரம் பல நாடுகளில் மத்திய வங்கி நாணய கொள்கை கூட்டம் நடக்க உள்ள நிலையில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மிகவும் உஷாராக முதலீடு செய்து வருகின்றனர். இதன் எதிரொலியாக இன்று காலை வர்த்தகம் அதிகப்படியான தடுமாற்றத்துடன் துவங்கினாலும் … Read more