பதவி உயர்வு கூட வேண்டாம்.. ஒர்க் பிரம் ஹோம் கொடுங்க.. அது போதும்..!

கொரோனாவின் வருகைக்கு பிறகு ஊழியர்கள் பணிபுரியும் சூழல் என்பது பெரிதும் மாறியுள்ளது. பல துறைகளிலும் வீட்டில் இருந்து பணிபுரியும் போக்கு அதிகரித்துள்ளது. எனினும் தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ள நிலையில், பல துறை சார்ந்த நிறுவனங்களும் மீண்டும் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்க தொடங்கியுள்ளன. 3 மாத சம்பளத்துடன் சண்டை போட ரெடியா? டெஸ்லா ஊழியர்களுக்கு எலன் மாஸ்க் சூப்பர் அறிவிப்பு!!! இதற்கிடையில் இது குறித்து இவந்தி சாப்ட்வேர் நிறுவனம் ஆய்வினை நடத்தியுள்ளது. அதில் வெளியான சுவாரஷ்ய பதில்களை … Read more

இந்தியா தான் கைகொடுக்கணும்.. எண்ணெய், கேஸ்-ல் முதலீட்டை அதிகபடுத்துங்கள்.. ரஷ்யா வேண்டுகோள்!

ரஷ்யா – உக்ரைனுக்கு இடையேயான பிரச்சனைக்கு மத்தியில் பல்வேறு நாடுகளும், ரஷ்யாவுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. குறிப்பாக ரஷ்யாவின் பொருளாதாரத்தினை வீழ்ச்சியடைய வைக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதாரமான நாடான ரஷ்யா தற்போது, பல்வேறு நாடுகளின் பொருளாதார தடைகளை எதிர்கொண்டுள்ளது. 3 மாத சம்பளத்துடன் சண்டை போட ரெடியா? டெஸ்லா ஊழியர்களுக்கு எலன் மாஸ்க் சூப்பர் அறிவிப்பு!!! இந்த நிலையில் ரஷ்ய நிறுவனங்கள் பெரும் தாக்கத்தினை எதிர்கொண்டுள்ளன. தங்களது … Read more

ரஷ்யாவுக்கு அமெரிக்கா வைத்த அடுத்த செக்.. இன்னும் பல காத்திருக்கு.. ஜோ பைடன் எச்சரிக்கை!

உக்ரைன் – ரஷ்யா இடையேயான பதற்றத்தின் மத்தியில் ஏற்கனவே பல்வேறு தடைகளை விதித்துள்ளது. ஏற்கனவே பொருளாதார தடை, கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை என பல தடைகளையும் விதித்துள்ளது. இதற்கிடையில் தற்போது ரஷ்யாவின் இருந்து இறக்குமதி செய்யப்படும் வோட்கா, கடல் உணவு, வைரம் உள்ளிட்ட பல வர்த்தகங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ரூ.6 லட்சம் கோடி அவுட்.. முதல் நாளே கஷ்ட காலம்.. ஏன்.. என்ன ஆச்சு..? இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் ரஷ்யா … Read more

ரஷ்யாவை நெருக்கும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள்.. தாக்குபிடிக்குமா?

நேட்டோ படைகளுடன் ரஷ்யா நேரிடையாக மோதினால் இது மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் என அமெரிக்க அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தொடர்ந்து உக்ரைனில் ரஷ்யா குண்டு மழை பெய்து வரும் நிலையில், விமான தாக்குதல்களையும் நடத்தி வருகின்றது. இதனால் அப்பாவி மக்கள் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல நூறு பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. பலரையும் ஒரே நேரத்தில் புதைக்க முடியாததால் ஒரே குழியை தோண்டி பலரையும் சேர்த்து புதைத்து வருகின்றனர். இப்படி பார்ப்போரின் கண்களில் கண்ணீர் வர வைக்கும் உக்ரைனின் … Read more

பிஎஃப் வட்டி விகிதம் 8.1% ஆக குறைப்பு.. ஊழியர்கள் கடும் அதிருப்தி..!

தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.5%ல் இருந்து 8.1% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது ஊழியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியினை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் நிர்வாக குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவை நெருக்கும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள்.. தாக்குபிடிக்குமா? ஊழியர்கள் அதிர்ச்சி இந்த வட்டி விகிதம் அதிகரிக்கப்படலாம் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த வட்டி விகிதம் குறைந்துள்ளது. நாட்டில் பணவீக்க விகிதம் உச்சத்தினை எட்டி … Read more

இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.. மீண்டும் சரிவு.. எவ்வளவு குறைந்திருக்கு.. இனியும் குறையுமா?

தங்கம் விலையானது கடந்த வாரத்தில் அதன் புதிய வரலாற்று உச்சத்தினை எட்டிய நிலையில், வார இறுதியில் சற்றே சரிவினைக் கண்டது. இது வரும் வாரத்திலும் தொடருமா? அல்லது மீண்டும் ஏற்றம் காணுமா? என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. இது இந்திய சந்தையில் 55,000 ரூபாய் என்ற லெவலில் 53000 ரூபாய் என்ற லெவலுக்கு குறைந்துள்ளது.இது வாங்க சரியான இடமா? அல்லது இன்னும் குறையுமா? என்ற பல கேள்விகள் எழுந்துள்ளன. இதற்கிடையில் இன்று சர்வதேச கமாடிட்டி மற்றும் … Read more

NSE-யை ஆட்டிப்படைத்த இமயமலை மர்ம சாமியார் இவர்தானா? உண்மையை போட்டுடைத்த CBI..!

இந்தியாவின் மிகப்பெரிய பங்கு சந்தையில் ஒன்றான தேசிய பங்கு சந்தையில் நடந்த முறைகேடுகள், பங்கு சந்தை முதலீட்டாளர்களிடையெ பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச அளவில் இன்றும் முக்கிய எக்ஸ்சேஞ்ச்களில் ஒன்றாக இருந்து வரும் தேசிய பங்கு சந்தையில் மிகப்பெரிய அளவில் முதலீடுகளும் இருந்து வருகின்றது. இப்படி ஒரு மாபெரும் நம்பகமான எக்ஸ்சேஞ்ச்களில் ஒன்றாக இருந்து வரும் NSEயில் நடந்த மோசடிகள், மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது. அதிலும் நிதி சம்பந்தமான முக்கிய முடிவுகள் அனைத்தும் ஒரு … Read more

பிப்ரவரி மாத அன்னிய செலாவணி, ஜனவரி மாத தொழில்துறை உற்பத்தி உயர்வு..!

மார்ச் 4ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு 394 மில்லியன் டாலர் அதிகரித்து 631.92 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது என்று ரிசர்வ் வங்கியின் தரவுகள் கூறுகிறது. பிப்ரவரி 25 ஆம் தேதியுடன் முடிவடைந்த முந்தைய வாரத்தில், கையிருப்பு 1.425 பில்லியன் டாலர் குறைந்து 631.527 பில்லியன் டாலராக இருந்தது. 5 முறை வட்டி விகிதம் அதிகரிக்கலாம்.. அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கையால் இந்தியாவுக்கு பிரச்சனையா? இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு செப்டம்பர் 3, 2021 … Read more

கார் & இரு சக்கர பிரியரா நீங்க.. அப்படின்னா இதையும் கொஞ்சம் படிங்க..!

நீங்கள் பைக் மற்றும் கார் பிரியரா இருந்தா? நிச்சயம் இந்த பதிவு உங்களுக்கு தான். நாம் மிக விருப்பப்பட்டு வாங்கும் ஒரு வாகனம், ஏதேனும் ஒரு பிரச்சனை காரணமாக பாதிக்கப்பட்டால், அது மிக பெரும் மன உளைச்சலை தரலாம். அப்படிப்பட்ட ஏதேனும் இயற்கை சீற்றங்கள் மற்றும் விபத்து மூலம் வாகனங்கள் பாதிக்கப்பட்டால், அதற்கு பாதுகாப்பு அளிக்கும். 5 முறை வட்டி விகிதம் அதிகரிக்கலாம்.. அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கையால் இந்தியாவுக்கு பிரச்சனையா? இதற்காக சுய சேதாரங்கள், விபத்து காப்பீடு, … Read more

Paytm பேமெண்ட்ஸ் பேங்க்: புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்கத் தடை விதித்த ஆர்பிஐ..!

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) மார்ச் 11 வெளியிட்ட அறிவிப்பின் படி பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி அடுத்த அறிவிப்பு வரும் வரையில் புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்க கூடாது என உத்தரவிட்டு உள்ளது. இது மட்டும் அல்லாமல் ரிசர்வ் வங்கி பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி மீது வங்கி ஒழுங்குமுறை சட்டத்தின் பிரிவு 35ஏ கீழ் நடவடிக்கை எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்த புதிய சேவை 123PAY.. யாருக்கெல்லாம் உதவும்..! பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி பேடிஎம் … Read more