3 மாத சம்பளத்துடன் சண்டை போட ரெடியா? டெஸ்லா ஊழியர்களுக்கு எலன் மாஸ்க் சூப்பர் அறிவிப்பு!!!

உக்ரைன் – ரஷ்யா மத்தியிலான பேச்சுவார்த்தையில் போர் நிறுத்தம் குறித்த தீர்வுகள் எடுக்கப்படாத நிலையில் ரஷ்ய ராணுவம் தொடர்ந்து உக்ரைன் நாட்டிற்குள் நுழைந்து வருகிறது. மேலும் உக்ரைன் நாட்டிற்கு உதவும் வகையில் உலக நாடுகள் உக்ரைன் நாட்டிற்கு அதிகப்படியான நிதியுதவியை அளித்து வருகிறது. உக்ரைன் நாட்டில் இருக்கும் வெளிநாட்டவர்களைத் தாய் நாட்டிற்குத் திரும்ப அழைக்கும் பணி அதிதீவிரமாக நடந்து வரும் வேளையில் இரு நாட்டு ராணுவமும் கடுமையாகப் போரிட்டு வருகிறது. இந்தச் சூழ்நிலையில் எலான் மஸ்க் தலைமையிலான … Read more

பரபர தேர்தல் முடிவுகள்.. ஏற்ற இறக்கத்தில் சென்செக்ஸ், நிஃப்டி.. மெட்டல்ஸ், ஆட்டோ பங்குகள் கவனம்!

இந்திய பங்கு சந்தையானது நடப்பு வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, ஏற்ற இறக்கத்தில் காணப்படுகின்றன. குறிப்பாக சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உள்ளிட்ட குறியீடுகள் தொடக்கத்தில் சரிவில் காணப்பட்ட நிலையில், தற்போது சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன. கடந்த இரண்டு அமர்வுகளாகவே இந்திய சந்தைகள் பலத்த ஏற்றத்தினை கண்டன. எனினும் இன்று காலை தொடக்கத்தில் சரிவில் தொடங்கியிருந்தாலும், நேற்று வெளியான 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் ஆளும் கட்சிக்கு சாதகமாகவே வந்துள்ளது. இது பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான … Read more

‘ஸ்மார்ட் பஜார்’ முகேஷ் அம்பானியின் மாஸ்டர் பிளான்.. மார்ச் 31-க்குள் அதிரடி அறிவிப்பு..!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஏற்கனவே பியூச்சர் குரூப்-ன் 200 கடைகளைக் கைப்பற்றிய நிலையில், நேற்று 950 கடைகளுக்கான சப்லெட் ஒப்பந்தத்தை ரத்துச் செய்து உள்ளது. இதனால் பியூச்சர் குரூப் இந்த 950 கடைகளுக்கான குத்தகை பணத்தை உடனடியாகச் செலுத்த வேண்டும் இல்லையெனில் குத்தகை ஒப்பந்தம் புதுப்பிக்க முடியாமல் ரத்தாகும். இதன் வாயிலாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் இந்த 950 கடைகளையும் கைப்பற்ற முடியும். மேலும் இந்த 950 கடைகளையும் புதிய பிராண்டின் கீழ் வர்த்தகம் செய்யத் … Read more

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா போர்ட்போலியோ பங்கு.. நல்ல லாபம் கொடுக்கலாம்.. நீங்க வாங்கியிருக்கீங்களா?

இந்திய பங்கு சந்தையின் தந்தை என செல்லமாக அழைக்கப்படும்ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, பங்கு சந்தையில் ஒரு பங்கினை வாங்குகிறார் அல்லது விற்கிறார் என்றாலே அது உன்னிப்பாக கவனிக்கப்படும் பங்குகளாக உள்ளன. அந்த வகையில் டாடா குழுமத்தினை சேர்ந்த ஒரு பங்கினை நிபுணர்கள் அதிகரிக்கலாம் என கணித்துள்ளனர். ரூ.6 லட்சம் கோடி அவுட்.. முதல் நாளே கஷ்ட காலம்.. ஏன்.. என்ன ஆச்சு..? கொரோனாவினால் பெரும் சரிவினைக் கண்ட இந்த பங்கானது, தற்போது மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. கொரோனாவால் … Read more

40 வருட உச்சத்தில் பணவீக்கம்.. மோசமான நிலைக்கு தள்ளப்பட்ட அமெரிக்கா..!

உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவின் பணவீக்கம் வரலாறு காணாத வகையில் 40 வருட உச்சத்தைத் தொட்டு உள்ளது. 5 முறை வட்டி விகிதம் அதிகரிக்கலாம்.. அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கையால் இந்தியாவுக்கு பிரச்சனையா? குறிப்பாக ரஷ்யா – உக்ரைன் போருக்குப் பின் கச்சா எண்ணெய் விலை உயர்வால் அமெரிக்காவில் எரிபொருள், உணவு, ரியல் எஸ்டேட், நகர்வோர் பொருட்களின் விலை அதிகரித்ததன் மூலம் யாரும் எதிர்பார்க்காத வகையில் பணவீக்கம் உச்சத்தைத் தொட்டு உள்ளது. அமெரிக்கப் பணவீக்கம் அமெரிக்காவின் பிப்ரவரி … Read more

ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் புதிய கிரிப்டோகரன்சி வரி.. சிறு முதலீட்டாளர்களுக்கு பிரச்சனை!

ஏப்ரல் 1, 2022 முதல் கிரிப்டோகரன்சி மூலம் கிடைக்கப்பட்ட வருவாய்க்கு 2023 – 2024 முதல் ஆண்டுகளில் வரி செலுத்த வேண்டியிருக்கும். இது சிறு முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என முன்னணி எக்ஸ்சேஞ்ச்கள் கூறுகின்றன. 3 நாளில் 17000 கோடி மாயம்.. பங்குச்சந்தை முதலீட்டாளர்களே உஷார்..! இதே ஒரு தரப்பு அரசின் இந்த முடிவால் கிரிப்டோகரன்சிகளில் முதலீடுகள் குறையலாம் எனவும் கூறுகின்றன. கிரிப்டோகளுக்கு 30% வரி கிரிப்டோகரன்சிகள் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு 30% வரியும் … Read more

புதிய டிவிஸ்ட்.. 950 பியூச்சர் ரீடைல் கடைகளை கைப்பற்ற போகும் ரிலையன்ஸ்..!

ரிலையன்ஸ் ரீடைல் – பியூச்சர் ரீடைல் – அமேசான் மத்தியில் பேச்சுவார்த்தை துவங்கப்பட்டு உள்ள நிலையில், பியூச்சர் குரூப் உரிமையாளர் கிஷோர் பியானிக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் முகேஷ் அம்பானி. இதனால் மொத்தமும் கைவிட்டுப்போவது மட்டும் அல்லாமல் திவாலாகி விடுவோமோ என்ற அச்சத்தில் உள்ளார். 3 நாளில் 17000 கோடி மாயம்.. பங்குச்சந்தை முதலீட்டாளர்களே உஷார்..! முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ரீடைல் ஏற்கனவே 200 பியூச்சர் குரூப் ரீடைல் கடைகளைக் கைப்பற்றியுள்ள நிலையில், தற்போது 950 கடைகளைக் … Read more

வெள்ளிக்கிழமை முதல் பெட்ரோல், டீசல் விலை உயரலாம்.. இனி மக்கள் பாடு திண்டாட்டம் தான்..!

ரஷ்ய – உக்ரைன் போர் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.15-22 வரை உயரும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எவ்விதமான கட்டுப்பாடுமின்றிச் சர்வதேச எண்ணெய் விலையுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளதாலும், மத்திய அரசு அதிக வரி விதிக்கும் காரணத்தாலும் பல மாதங்களாகவே அதிகப்படியான விலையில் விற்பனை செய்யப்பட்டது. உக்ரைன் நெருக்கடி.. … Read more

ரஷ்யாவுக்கு இத்தனை நெருக்கடிகளா? இனி என்ன தான் மிச்சம் இருக்கு.. காத்திருக்கும் பிரச்சனைகள்!

ரஷ்யாவுக்கு எதிராக இதுவரை விதிக்கப்பட்ட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய தடைகள், பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ரஷ்யாவின் நிதி நிலையில் பெரும் சரிவினை உண்டாக்கலாம். ரூபிளின் மதிப்பினை சரிய வைப்பது, கடன் மதிப்பினை குறைப்பது, மொத்தத்தில் ரஷ்யாவின் பொருளாதாரத்தினை மந்த நிலைக்குள் தள்ளுவது என பல சிக்கல்களை ஏற்படுத்தும். மொத்தத்தில் ரஷ்யா முன்பை போல பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். ரஷ்யா இதை கட்டாயம் செய்யாது.. குண்டை போட்ட பின்ச்..! ஏரளமான பிரச்சனைகள் செமி … Read more

வெளிநாட்டுக்கு போக போறீங்களா..? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க..!

கொரோனா தொற்றுக்குப் பின்பு இந்தியாவைப் போலவே உலக நாடுகளிலும் வெளிநாட்டுப் பயணிகளுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதித்துள்ளது மட்டும் அல்லாமல் பல நாடுகளின் விமானங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது. கொரோனா தொற்றுப் படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில் விமானப் போக்குவரத்து சேவை மீதான தடைகளும் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் அடுத்த சில வாரத்தில் விமானப் பயணக் கட்டணங்கள் சுமார் 40 சதவீதம் வரையில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யா கச்சா எண்ணெய், எரிவாயு மீது அமெரிக்கா தடை.. உச்சக்கட்ட … Read more