ரஷ்யா பக்கம் சாய்ந்த சவுதி அரேபியா.. அமெரிக்கா-வின் 2014 விலை போருக்கு பதிலடி..!

ரஷ்யா – உக்ரைன் போரைத் தாண்டி தற்போது கச்சா எண்ணெய் தான் இன்று உலக நாடுகளின் மிகப்பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. ஒருபக்கம் அமெரிக்கா, பிரிட்டன் நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு மீது தடை விதித்துள்ள நிலையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 131 டாலரை தாண்டியுள்ளது. இந்த நிலையில் சவுதி அரேபியா உடன் அமெரிக்க மிகவும் முக்கியமான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது. இந்தக் கூட்டத்தின் மூலம் கச்சா எண்ணெய் விலை … Read more

ரஷ்யா கச்சா எண்ணெய், எரிவாயு மீது அமெரிக்கா தடை.. உச்சக்கட்ட கோபத்தில் புதின்..!!

ரஷ்யா உக்ரைன் மீதான போர் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் ரஷ்யாவின் பல சேவை, வர்த்தகத்திற்குத் தடை விதித்தாலும் யாரும் இதுவரை ரஷ்யாவின் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு மீது தடை விதிக்கவில்லை. இந்நிலையில் முதல் நாடாக அமெரிக்கா, ரஷ்ய கச்சா எண்ணெய், எரிவாயு மீது தடை விதித்துள்ளது. ஏற்கனவே ரஷ்யா அமெரிக்காவை இந்த விஷயத்தில் எச்சரித்த நிலையிலும் ஜோ பைடன் அரசு தடை விதித்துள்ளது ரஷ்யா உக்ரைன் போரை தாண்டி மிகப்பெரிய வர்த்தகப் போருக்காகத் தளத்தை … Read more

நினைத்தது நடந்து விட்டது.. வரலாற்று உச்சத்தினை உடைத்த தங்கம் விலை.. இனி இந்தியாவில் எப்படி?

தங்கம் விலையானது தொடர்ந்து பல்வேறு காரணிகளுக்கும் மத்தியில் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றது. நிபுணர்களின் கணிப்பினை போல சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது வரலாற்று உச்சத்தினை உடைத்துள்ளது. இது இன்னும் ஏற்றம் காணலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இதே இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது விரைவில் அதன் வரலாற்று உச்சத்தினை உடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் தற்போதைய நிலவரம் என்ன? இந்திய கமாடிட்டி சந்தையில் என்ன நிலவரம்? ஆபரண தங்கம் விலை என்ன நிலவரம்? மற்ற … Read more

ரூ.100ல் இருந்து கூட முதலீடு செய்யலாம்.. பல லட்சம் வருமானம்.. அஞ்சலகத்தின் சூப்பர் திட்டம்!

அஞ்சலக திட்டங்கள் பொதுவாக ஒரு நம்பகமான, பாதுகாப்பான, சிறுசேமிப்பு திட்டங்களாக உள்ளன. மற்ற முதலீட்டு திட்டங்களில் போட்ட முதலீடாவது சரியாக கிடைக்குமா? என்ற நெருக்கடியான இந்த காலகட்டத்திலும் நல்ல லாபகரமான திட்டங்களாக உள்ளன. அதிகளவு ரிஸ்க் எடுக்க விருப்பமில்லாத மக்களுக்கு அஞ்சலக திட்டங்கள் ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம். 3 நாளில் 17000 கோடி மாயம்.. பங்குச்சந்தை முதலீட்டாளர்களே உஷார்..! இதன் மூலம் சிறிய தொகையினை கூட முதலீடு செய்ய முடியும் என்பதால், சாமானியர்கள் விரும்பும் திட்டங்களாக … Read more

ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்த புதிய சேவை 123PAY.. யாருக்கெல்லாம் உதவும்..!

இந்தியாவில் டிஜிட்டல் சேவை மற்றும் பேமெண்ட் துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், இந்த வளர்ச்சியை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லும் நோக்குடன் ரிசர்வ் வங்கி ஸ்மார்ட்போன் இல்லாத 40 கோடி பியூச்சர் வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் புதிய யூபிஐ சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கவர்னர் சக்திகாந்த தாஸ் மார்ச் 8ஆம் தேதி (இன்று) UPI -123Pay எனப்படும் பியூச்சர் போன்களுக்கான UPI சேவையை அறிமுகம் செய்தார். டிஜிட்டல் வாக்காளர் அட்டை … Read more

ரூ.29 லட்சம் கோடி இழப்பு.. இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் கண்ணீர்.. என்ன காரணம்..?!

மும்பை பங்குச்சந்தையைப் பிப்ரவரி மாதத்தில் இருந்து கரடியின் பிடியில் மாட்டிக்கொண்டு படாதபாடு படுகிறது. குறிப்பாகக் கடந்த 4 நாளில் மிகவும் மோசமான வர்த்தகத்தைப் பதவி செய்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. ஆனால் இன்று வர்த்தக முடிவில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு உயர்வுடன் முடிந்த காரணத்தால் ரீடைல் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்தச் சூழ்நிலையில் பிப்ரவரி மாதத்தில் இருந்து மார்ச் 7ஆம் தேதி வரையில் இந்திய ரீடைல் முதலீட்டாளர்கள் சுமார் 29 லட்சம் கோடி ரூபாய் வரையிலான … Read more

இந்தியர்களுக்கு அதிகரிக்கும் டென்ஷன்.. சமையல் எண்ணெய், பெட்ரோல், டீசலை வாங்கி குவிக்கும் மக்கள்!

ரஷ்யா – உக்ரைன் இடையேயான பதற்றமானது தொடர்ந்து 13வது நாளாகவும் தொடர்ந்து கொண்டே தான் உள்ளது. ஏற்கனவே இரு நாட்டு பிரதிநிதிகளும் இரு முறை பேச்சு வார்த்தை நடத்தினர். எனினும் இதுவரையில் கைகொடுத்ததாக தெரியவில்லை. இந்த நிலையில் நாளை மறுதினம் மூன்றாம் கட்ட பேச்சு வார்த்தை நடைபெறவுள்ளது. ரஷ்யாவின் இந்த போக்கினை கண்டித்து பல நாடுகளும் பல்வேறு தடைகளை விதித்து வருகின்றன. அந்த மனசு தான் சார் கடவுள்.. உக்ரைன் மக்களுக்கு பணத்தை அள்ளிக்கொடுக்கும் நெட்டிசன்ஸ்..! எண்ணெய் … Read more

என் வீட்டை யாராலும் தொட முடியாது.. சவால் விடும் விஜய் மல்லையா..!

இந்திய வங்கிகளில் கடனை வாங்கிவிட்டுத் திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பி சென்றவர்களில் மிகவும் முக்கியமானவர் கிங்பிஷர் நிறுவனத்தின் நிறுவனரான விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான அசையும் அசையாகச் சொத்துக்களை இந்திய அரசு தொடர்ந்து கைப்பற்றி வருகிறது. இந்நிலையில் விஜய் மல்லையாவின் லண்டன் ஆடம்பர வீட்டை கைப்பற்றத் திட்டமிட்டு வழக்குத் தொடுக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு விஜய் மல்லையாவுக்குச் சாதகமாக வந்துள்ளது. ரூ.29 லட்சம் கோடி இழப்பு.. இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் கண்ணீர்.. என்ன காரணம்..?! விஜய் மல்லையா … Read more

35 வருட வரலாற்று உச்சத்தினை உடைத்த நிக்கல்.. ஒரே நாளில் 75% ஏற்றம்.. என்ன காரணம்!

நிக்கல் இன்று அதன் 35 ஆண்டுகால வரலாற்றின் உச்சத்தினை உடைத்து 70% ஏற்றம் கண்டுள்ளது. இது உக்ரைன் – ரஷ்யா இடையேயான மோதலுக்கு பிறகு இந்தளவுக்கு அதிரடியான ஏற்றத்தினை கண்டுள்ளது. நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில் சப்ளை சங்கிலியில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக , இந்த பலத்த ஏற்றம் இருந்ததாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர். ஐடி துறையினருக்கு காத்திருக்கும் பிரச்சனை.. உக்ரைன் – ரஷ்யா மோதல் தான் காரணம்..! நிக்கல் இருப்பு சரிவு இதில் இன்னொரு கவனிக்க … Read more

ரஷ்யாவுக்கு செக் வைத்த Shell.. ஆமாம், ரத்த வாடை அடிக்கிறது..!

ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடங்கிய பின்பு, அமெரிக்கா பிரிட்டன் ஐரோப்பா எனப் பெரும்பாலான மேற்கத்திய நாடுகள் ரஷ்யப் பொருட்கள், சேவைகளை வாங்குவதைத் தடை செய்தது. இந்நிலையில் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஷெல் நிறுவனம் போர் துவங்கிய பின்பு ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கியது பெரும் சர்ச்சையானது. 3 நாளில் 17000 கோடி மாயம்.. பங்குச்சந்தை முதலீட்டாளர்களே உஷார்..! இதைத் தொடர்ந்து ஷெல் நிறுவனம் தற்போது மன்னிப்பு கேட்டுள்ளது மட்டும் அல்லாமல் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் … Read more