மக்கள் கிரிப்டோவில் எதிர்காலத்தை பார்கிறார்கள், நாங்க வரியை பார்க்கிறோம் – நிர்மலா சீதாராமன்
நடப்பு ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகளில் ஒன்று, கிரிப்டோகரன்சி மூலம் பெறப்படும் வருமானத்திற்கு வரி விதிக்கப்படும் என்று கூறியது தான். அப்படி வரிவிதிகப்பட்டால் கிரிப்டோக்கரன்சி முதலீடுகளை அரசு அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கிறதா? என்ற கேள்வியும் எழுந்தது. ரூ.6 லட்சம் கோடி அவுட்.. முதல் நாளே கஷ்ட காலம்.. ஏன்.. என்ன ஆச்சு..? ஆனால் இதற்கும் ஒரு முட்டுகட்டையை போட்டார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். சமீபத்தில் ஒரு அறிக்கையில் கிரிப்டோகரன்சிகளுக்கு வரி விதித்தால், அது சட்டபூர்வமானதாகிவிடுமா? … Read more