மக்கள் கிரிப்டோவில் எதிர்காலத்தை பார்கிறார்கள், நாங்க வரியை பார்க்கிறோம் – நிர்மலா சீதாராமன்

நடப்பு ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகளில் ஒன்று, கிரிப்டோகரன்சி மூலம் பெறப்படும் வருமானத்திற்கு வரி விதிக்கப்படும் என்று கூறியது தான். அப்படி வரிவிதிகப்பட்டால் கிரிப்டோக்கரன்சி முதலீடுகளை அரசு அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கிறதா? என்ற கேள்வியும் எழுந்தது. ரூ.6 லட்சம் கோடி அவுட்.. முதல் நாளே கஷ்ட காலம்.. ஏன்.. என்ன ஆச்சு..? ஆனால் இதற்கும் ஒரு முட்டுகட்டையை போட்டார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். சமீபத்தில் ஒரு அறிக்கையில் கிரிப்டோகரன்சிகளுக்கு வரி விதித்தால், அது சட்டபூர்வமானதாகிவிடுமா? … Read more

தங்கம் விலை ஏற்றம் காணலாம்.. நிபுணரின் பளிச் கணிப்ப பாருங்க..!

தங்கத்தினை பிடிக்காதவர்கள் உண்டா? என்றால் நிச்சயம் இருக்காது. அவரவர் அவரது நிதி நிலைக்கு ஏற்பட , கொஞ்சமேனும் வாங்கி விட வேண்டும் என நினைப்பர். அதிலும் தற்போதைய காலகட்டங்களில் ஆபரண தங்கத்தின் தேவை மட்டும் அல்லாது, முதலீட்டு ரீதியாகவும் ஆர்வம் அதிகரித்துள்ளது. அப்படிப்பட்ட தங்கம் விலையானது கடந்த சில வாரங்களாகவே அவ்வப்போது சரிவினைக் கண்டாலும், ஒட்டுமொத்த நோக்கில் பார்க்கும்போது தொடர்ந்து ஏற்றம் காணலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது. ரூ.6 லட்சம் கோடி அவுட்.. முதல் நாளே கஷ்ட … Read more

5 முறை வட்டி விகிதம் அதிகரிக்கலாம்.. அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கையால் இந்தியாவுக்கு பிரச்சனையா?

அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கி கூட்டமானது மார்ச் 15 மற்றும் மார்ச் 16 அன்று நடைபெறவுள்ள நிலையில், இந்த கூட்டத்தில் நிச்சயம் வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் நிபுணர்கள் நடப்பு ஆண்டில் அமெரிக்காவின் மத்திய வங்கியானது 5 முறையேனும் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என்று மதிப்பிட்டுள்ளனர். சர்வதேச அளவில் பிரபலமான நிதி நிறுவனமான வெல்ஸ் பார்கோ இன்வெஸ்ட்மெண்ட் நிறுவனம், அமெரிக்கா பங்கு சந்தைகளில் மதிப்பீடுகள் கவர்ச்சிகரமானவை. இது நல்ல தரமான பங்குகளில் முதலீடு செய்ய … Read more

அடுத்த ஜூம் கால்..! 4000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் Better.com சிஇஓ விஷால் கார்க்..!

ஒரேயொரு ஜூம் காலில் சுமார் 900 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த அமெரிக்காவின் Better.com நிறுவன சிஇஓ விஷால் கார்க் வெறும் 3 மாதத்தில் அடுத்த ஜூம் கால்-க்கு தயாராகியுள்ளது. விஷால் கார்க்-ன் 900 ஊழியர்கள் பணிநீக்க நடவடிக்கை பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையால் பல ஊழியர்கள் தானாக நிறுவனத்தை விட்டு வெளியேறினர். இதனால் ஒட்டுமொத்த நிர்வாகமே தடுமாற்றத்தில் இருக்கும் போது Better.com நிறுவன சிஇஓ விஷால் கார்க் மிகப்பெரிய பணிநீக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளார். Better.com … Read more

கேஸ் சப்ளை கட், கச்சா எண்ணெய் 300 டாலர்.. அமெரிக்கா, ஐரோப்பாவை எச்சரிக்கும் ரஷ்யா..!

ரஷ்யா – உக்ரைன் போர் மூலம் உலக நாடுகள் தற்போது அதிகப்படியான கச்சா எண்ணெய் விலையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரஷ்யா-வை மொத்தமாக முடக்க வேண்டும் என்பதற்காக அமெரிக்காவும் ஐரோப்பாவும் இணைந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு மீது தடை விதிக்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில் கடுப்பான ரஷ்யா மேற்கத்திய நாடுகளுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் ரஷ்யா எண்ணெய் மற்றும் எரிவாயு மீது கைவைத்தால் கச்சா எண்ணெய் ஒரு பேரல் … Read more

ரிசர்வ் வங்கி என்ன செய்கிறது.. சுப்பிரமணியன் சாமி அதிரடி டிவீட்..!

ரஷ்ய உக்ரைன் போர் எதிரொலியால் இந்தியாவில் விலைவாசி உயர்வு விண்ணைத் தொடு அளவிற்கு உயர்ந்து வருகிறது, இதன் வாயிலாக நாட்டின் வர்த்தகம், உற்பத்தி, பொருளாதாரம் அதிகம் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சூழ்நிலையில் டிவிட்டரில் எப்போது அதிரடி காட்டும் சுப்பிரமணியன் சாமி தற்போது ரிசர்வ் வங்கி என்ன செய்கிறது எனக் கேள்வி எழுப்பியுள்ளார். அந்த மனசு தான் சார் கடவுள்.. உக்ரைன் மக்களுக்கு பணத்தை அள்ளிக்கொடுக்கும் நெட்டிசன்ஸ்..! சுப்பிரமணியன் சாமி சுப்பிரமணியன் சாமி தனது டிவிட்டர் பதிவில் வெறும் … Read more

ரூ.200ல் இருந்து ரூ.7 கோடிக்கான பயணம்.. அசத்தும் கோவை இளைஞர்.. !

எல்லோருக்கும் வணிகம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் தொழில் செய்ய நினைப்போரில் 100 பேரில் 10 பேர் கூட அதனை செயல்படுத்துவதில்லை. அப்படி செயல்படுத்தினாலும் அதில் வெற்றி பெறுபவர்கள் ஒரு சிலரே. அப்படி நடுத்தர குடும்பத்தில் பிறந்து சுமாராக படித்து அடுத்து என்ன செய்வது என தெரியாமல் தவித்த ஒருவர், இன்று சிறந்த தொழிலதிபர். 3 நாளில் 17000 கோடி மாயம்.. பங்குச்சந்தை முதலீட்டாளர்களே உஷார்..! காய்கறி வணிகம் மூலம் எப்படி தான் கோடீஸ்வரன் … Read more

ரூ.6 லட்சம் கோடி அவுட்.. முதல் நாளே கஷ்ட காலம்.. ஏன்.. என்ன ஆச்சு..?

முதலீட்டாளர்கள் வாரத் தொடக்கத்தின் முதல் நாளான இன்றே, சந்தையில் ஏற்பட்டுள்ள பலத்த சரிவின் காரணமாக பெரும் இழப்பினைக் கண்டுள்ளனர். இன்று காலை தொடக்கத்திலேயே 6 லட்சம் கோடி இழப்பினை கண்டுள்ளனர். இது ரஷ்யா – உக்ரைன் பதற்றத்தின் மத்தியில் பெரும் தொடர்ந்து பங்கு சந்தையானது தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது. இதற்கிடையில் தொடர்ந்து பிஎஸ்இ-யில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மதிப்பு 6.28 லட்சம் கோடி இழப்பினை கண்டுள்ளது. நீதிபதி நருக் கேள்வியால் சித்ரா ராமகிருஷ்ணா உடனடி கைது.. … Read more

பகவத் கீதை கேட்ட NSE சித்ரா ராமகிருஷ்ணா.. சிபிஐ கைதுக்கு பின் நடந்தது என்ன..?

இந்தியாவின் மிகப்பெரிய பங்கு சந்தையில் ஒன்றான தேசிய பங்கு சந்தையில் நடந்த முறைகேடுகள், பங்கு சந்தை முதலீட்டாளர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. சர்வதேச அளவில் இன்றும் முக்கிய எக்ஸ்சேஞ்ச்களில் ஒன்றாக இருந்து வரும் தேசிய பங்கு சந்தையில், அன்னிய முதலீடுகளும் பெரியளவில் இருந்து வருகின்றது. இப்படி ஒரு மாபெரும் நம்பகமான எக்ஸ்சேஞ்ச்களில் ஒன்றாக இருந்து வரும் NSEயில், முக்கிய முடிவுகள் அனைத்தும் ஒரு சாமியாரின் முடிவினைக் கேட்ட பிறகு அறிவிக்கப்பட்டவை என்பது தான் முதலீட்டாளர்களை அதிர வைத்தது. … Read more

சர்வதேச பர்னிச்சர் பூங்கா: ஜெர்மனி, பெல்ஜியம் நிறுவனங்கள் ரெடி.. ஆரம்பமே அசத்தல்..!

தமிழ்நாடு அரசு தொடர்ந்து வெளிநாட்டு நிறுவனங்களின் வாயிலாக முதலீட்டை ஈர்த்து மாநிலத்தின் வர்த்தகம், உற்பத்தி, வேலைவாய்ப்பை உருவாக்கி வருகிறது. மேலும் தமிழ்நாட்டு உள்நாட்டு வர்த்தகத்திற்கான பொருட்களைத் தயாரிப்பதைக் காட்டிலும் ஏற்றுமதி வர்த்தகத்தைச் சார்ந்த பொருட்களைத் தயாரிப்பது தான் நீண்ட கால வளர்ச்சிக்கும், வர்த்தக வளர்ச்சிக்கும் வழிவகுக்கும். இதன் அடிப்படையில் தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் இந்தியாவிலேயே முதல் முறையாகச் சர்வதேச பர்னிச்சர் பூங்கா-வை உருவாக்கப்பட்டு உள்ளது தமிழக அரசு. ஓசூரில் நிலத்தை வாங்கி குவிக்கும் தமிழ்நாடு அரசு.. அடுத்த … Read more