இன்ஃபோசிஸ் Vs விப்ரோ: எந்த பங்கு சிறந்தது? எதை வாங்கி போடலாம்?

கடந்த சில காலாண்டுகளுக்கு முன்பு வரையில் ஐடி துறையானது மிகப் பெரியளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. வளர்ச்சி விகிதமானது கொரோனாவுக்கு முன்பை விட உச்சத்தினை எட்டியுள்ளது. இதற்கிடையில் பணியமர்த்தல் விகிதமானது கணிசமாக உச்சத்தினை எட்டியுள்ளது. இதனால் திறன் மிகுந்த ஊழியர்களுக்கு தேவையானது அதிகமாக உள்ளது. இதற்கிடையில் இந்திய ஐடி நிறுவனங்கள் சர்வதேச நிறுவனங்களுக்கு சிறந்த போட்டியாளராக இருந்து வருகின்றது. ஜிஎஸ்டியால் என்ன பிரச்சனை.. சிறு தொழில்களுக்கு என்ன பாதிப்பு.. ! கணிசமான வளர்ச்சி கடந்த இரண்டு தசாப்தங்களில் … Read more

மொபைல் எண், ஆதார் இருந்தால் போதும்.. 8 லட்சம் கடன் உடனே கிடைக்கும்..! எப்படி வாங்குறது?

இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கி, தனது வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்குச் சிறப்புத் திட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காகப் பஞ்சாப் நேஷனல் வங்கி இப்புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. டிஜிட்டல் வர்த்தகச் சந்தையில் குறிப்பாகக் கடன் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதற்காகப் பஞ்சாப் நேஷனல் வங்கி மிகவும் எளிய முறையில் கடன் அளிக்க உள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி விதிகள் மாற்றம்.. ஏப்ரல் 4 முதல் அமல்.. … Read more

சுந்தர் பிச்சை டென்ஷனை குறைக்க என்ன செய்வார் தெரியுமா.. உலகளவில் டிரெண்டாகும் டெக்னிக்..!

உலகின் முன்னணி நிறுவனங்களின் சிஇஓ-க்கள் காலையில் சீக்கிரம் எழுந்து யோகா அல்லது தியானம் செய்வதை வழக்கமாகக் கொண்டு உள்ளனர். இதைக் கிட்டதட்ட 90 சதவீதம் பேர் பின்பற்றி வருகிறார்கள். ஆனால் சிலர் மட்டுமே இரவில் நேரம் கழித்தும் தூங்கி காலையில் சற்றுத் தாமதமாக எழும் பழக்கத்தைக் கொண்டு உள்ளனர். இதில் ஒருவர் தான் நம்ம சுந்தர் பிச்சை. முன்னணி நிறுவனங்களின் சிஇஓ-க்கள் காலையில் 4-5 மணிக்கு எழும் வழக்கத்தைக் கொண்டு இருக்கும் நிலையில் 6-7 மணிக்குத் தான் … Read more

இந்தியாவுக்கு 27% வரை தள்ளுபடி.. ரஷ்ய நிறுவனங்கள் கொடுக்கும் ஆஃபர்..பலன் கிடைக்குமா?

உக்ரைன் – ரஷ்யா இடையேயான பதற்றத்தின் மத்தியில், பல்வேறு நாடுகளும் ரஷ்யா மீது பல தடைகளை விதித்துள்ளன. இதனால் தங்களுக்கு நஷ்டம் என ரஷ்யா கூறாவிட்டாலும், நிச்சயம் இழப்பு தான். ஏனெனில் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் கேஸ் வணிகத்தில் முன்னணி நாடாக இருந்து வரும் ரஷ்யாவின் மீதான பொருளாதார தடை, கச்சா எண்ணெய் தடை உள்ளிட்ட பலவற்றால் பெரும் இழப்பு தான். குறிப்பாக இவ்விரு நாடுகளுக்கு இடையேடான பிரச்சனைக்கு மத்தியில், ரஷ்ய நிறுவனங்களுடனான வணிக … Read more

ஜிஎஸ்டியால் என்ன பிரச்சனை.. சிறு தொழில்களுக்கு என்ன பாதிப்பு.. !

ஜிஎஸ்டி வரியானது ஒரே நாடு ஒரு வரி என்ற கோட்டுபாடால் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் 1.4 பில்லியன் மக்களை கொண்ட ஒருங்கிணைந்த சந்தையாக மாறியுள்ளது. இதன் மூலம் தொழில் முனைவோர் மற்றும் வேலை உருவாக்கத்தினை ஊக்குவிக்கும் என்ற பெரும் நம்பிக்கையின் மத்தியில் கொண்டு வரப்பட்டது. . மேலும் நிறுவனங்களை ஒரு முறையான துறைக்குள் கொண்டு வருவதே இதன் நோக்கம். இது நாட்டின் ஜிடிபி வளர்ச்சியினை 10 – 11% ஆக உயர்த்த, மிக முக்கிய அடித்தளமாக இருக்கும் … Read more

எண்ணெய் ஏரிகிறது, ரூபாய்ச் சரிகிறது.. பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்..?!

மும்பை பங்குச்சந்தை இன்று காலை வர்த்தகம் துவங்கும் போதே அதிகப்படியான சரிவை எதிர்கொண்ட நிலையில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் மதிப்பு இன்று ஒரு நாளில் மட்டும் 5 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாகச் சரிந்துள்ளது. இந்நிலையில் இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 1491.06 புள்ளிகள் சரிந்து 52,842.75 புள்ளிகளையும், நிஃப்டி குறியீடு 382.20 புள்ளிகள் சரிந்து 15,863.15 புள்ளிகளையும் அடைந்துள்ளது. இன்றைய சரிவுக்கு என்ன காரணம்..? இந்தக் கடுமையான காலகட்டத்தில் முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்..? சூப்பர் … Read more

ரஷ்யாவை கைகழுவும் பன்னாட்டு நிறுவனங்கள்.. சீனாவுக்கு எதிர்பார்க்காத ஜாக்பாட் – முழு விபரம்

30 வருடத்திர்கு முன்பு சோவியத் யூனியன் பல நாடுகளாக உடைந்து தாராளமயமாக்கல் அமலாக்கம் செய்தபோது உலக நாடுகளில் இருக்கும் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வர்த்தக வாய்ப்பு உருவாகியது. இதனால் கோகோ கோலா, மெக் டொனால்டு முதல் விசா, மாஸ்டர்கார்டு முதல் அனைத்து துறையின் முன்னணி நிறுவனங்களும் ரஷ்யா மற்றும் இதர சோவியத் யூனியன் நாடுகளுக்குப் படையெடுத்தது. தற்போது விளாடிமிர் புதின் தலைமையிலான ரஷ்யா, உக்ரைன் மீது தொடுத்துள்ள போர் மூலம் பல வெளிநாட்டு நிறுவனங்கள் ரஷ்யாவில் வர்த்தகத்தை நிறுத்தியும், … Read more

நீதிபதி நருக் கேள்வியால் சித்ரா ராமகிருஷ்ணா உடனடி கைது.. சிபிஐ அதிரடி..!

இந்திய முதலீட்டு சந்தையைப் புரட்டிப்போட்ட என்எஸ்ஈ முன்னாள் தலைவர் சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் இமயமலை சாமியார் என அழைக்கப்படும் என்எஸ்ஈ முன்னாள் தலைமை செயல் அதிகாரியான ஆனந்த் சுப்பிரமணியன் வழக்கின் சனிக்கிழமை விசாரணையில் டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ மற்றும் செபி அமைப்பிடம் நீதிபதி கடுமையான கேள்வியைக் கேட்டதால், சிபிஐ அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. NSE ஆனந்த் சுப்ரமணியம் மனைவி யார் தெரியுமா..? இவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா..? சித்ரா ராமகிருஷ்ணா என்எஸ்ஈ இணை இருப்பிட ஊழலில் நடந்து … Read more

அதல பாதாளத்தில் இந்திய ரூபாய்.. வரலாறு காணாத சரிவு.. மீள வழி இருக்கா?

உக்ரைன் ரஷ்யா இடையேயான பதற்றமானது உலக நாடுகளில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளது. குறிப்பாக பணவீக்கத்தினை தூண்டி வருகின்றது. இதனால் சர்வதேச நாடுகளின் பொருளாதாரம் மோசமான வீழ்ச்சியினை காணலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதற்கிடையில் கச்சா எண்ணெய் விலையும் 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ளது. 130 டாலரை தொட்ட கச்சா எண்ணெய் விலை.. தடாலடி உயர்வுக்கு என்ன காரணம்..?! இந்தியாவுக்கு அதிக பாதிப்பு சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதியில் முன்னணி நாடாக இருக்கும் … Read more

3 நாளில் 17000 கோடி மாயம்.. பங்குச்சந்தை முதலீட்டாளர்களே உஷார்..!

உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக முதலீட்டு சந்தை கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. இதே வேளையில் மார்ச் மாத இறுதிக்குள் அமெரிக்கப் பெடரல் வங்கி அந்நாட்டுப் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த குறைந்தபட்சம் 0.25 சதவீதம் வட்டியை உயர்த்தும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்கப் பெடரல் வங்கி 0.50 சதவீதம் வரையிலான வட்டியை உயர்த்த திட்டமிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. வேலைவாய்ப்பு சந்தை இதேவேளையில் பிப்ரவரி மாதம் அமெரிக்காவின் வேலைவாய்ப்பு சந்தையும் அதிகப்படியான உயர்வைப் பதிவு செய்துள்ளது. இதனால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் … Read more