ஜிஎஸ்டி வரியை உயர்த்த மத்திய அரசு திட்டம்.. சாமானிய மக்கள் அதிர்ச்சி..!

இந்தியாவின் மறைமுக வரியை மொத்தமாக மாற்றிய ஜிஎஸ்டி-யில் அவ்வப்போது பல மாற்றங்களை ஜிஎஸ்டி கவுன்சில் தனது வரி விதிப்பில் மாற்றங்களைச் செய்து வரும் நிலையில் சில வாரங்களுக்கு முன்பு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த முக்கியமான ஆலோசனைக் கூட்டத்தில் ஜிஎஸ்டி வரியை மறு சீரமைப்புச் செய்ய முடிவு செய்யப்பட்டது இதன் படி தற்போது ஜிஎஸ்டி மிகவும் முக்கியமான முடிவை எடுக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் சாமானிய மக்களுக்கு அதிகப்படியான பாதிப்பு ஏற்பட … Read more

கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயரும்.. அடுத்த செக்..!

உக்ரைன் – ரஷ்யா மத்தியிலான போர் காரணமாகக் கச்சா எண்ணெய் விலை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ள நிலையில், இந்த வாரம் மீண்டும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு உக்ரைன் – ரஷ்யா மட்டும் அல்லாமல் ஈரானும் மிக முக்கியக் காரணமாக உள்ளது என்பது தான் கவலை அளிக்கும் விஷயமாக மாறியுள்ளது. எப்படித் தெரியுமா வாங்க பார்ப்போம் கச்சா எண்ணெய் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் கடந்த ஒரு வார வர்த்தகத்தில் இதன் விலை கடுமையான ஏற்ற இறக்கத்தைச் … Read more

இன்வெஸ்ட்மெண்ட் பேங்கிங் வேலையைத் தூக்கிப்போடு இட்லி விற்க வந்த கிருஷ்ணன்..!

ஒரு பிஸ்னஸ்-ஐ துவங்குவதில் இருக்கும் பிரச்சனைகளை விடவும், இதை நிலையாகப் பல வருடங்கள் தொடர்ந்து நடத்துவது தான் மிகவும் சவாலான விஷயம். ஆனால் இந்தச் சவாலை ஆசை ஆசையாக ஏற்றுக்கொண்டு உள்ளார் கிருஷ்ணன் மகாதேவன். தங்கம் வாங்க இது சூப்பர் சான்ஸ்.. 3 நாள் ஏற்றத்திற்கு பிறகு வீழ்ச்சி.. எவ்வளவு குறைந்திருக்கு? இட்லி விற்பனை செய்வதற்காகக் கிருஷணன் மகாதேவன் தனது இன்வெஸ்ட்மெண்ட் பேங்கிங் வேலையைத் தூக்கிப்போட்டு 19 வருடத்திற்கு முன் தனது தந்தை துவங்கிய கடையைத் தொடர்ந்து … Read more

அந்த மனசு தான் சார் கடவுள்.. உக்ரைன் மக்களுக்கு பணத்தை அள்ளிக்கொடுக்கும் நெட்டிசன்ஸ்..!

ரஷ்யாவின் தாக்குதல் மூலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ள உக்ரைன் நாட்டுக்கு உலக நாடுகள் மற்றும் பல சர்வதேச நிறுவனங்கள் மில்லயன் கணக்கில் பணத்தை நன்கொடை அளித்து வருகிறது. இதில் அதிகப்படியான பணம் எல்லை பாதுகாப்புக்கு செல்லும் காரணத்தால் உக்ரைன் மக்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இந்நிலையில் உக்ரைன் மக்களுக்கு நேரடியாகப் பண உதவி செய்ய நெட்டிசன்ஸ் இறங்கியுள்ளனர். சமுக வலைத்தளத்தில் ஒருபக்கம் ரஷ்யா மீதும், புதின் மீதும் வெறுப்பை வாரியிறைத்து வரப்படும் நிலையில், உக்ரைன் மக்களுக்கு … Read more

பிரியாணி விற்பனையில் ரூ.8 கோடி வருமானம், அதுவும் வெறும் 1.5 வருடத்தில்.. அசத்தும் 27வயது ரம்யா..!

பிரியாணி.. இந்திய மக்களின் மிகவும் விருப்பமான உணவாக மாறியது மட்டும் அல்லாமல் நாளுக்கு நாள் இதன் வர்த்தகம் ராக்கெட் வேகத்தில் வளர்ந்து வருகிறது. இந்த டிரெண்டை சரியாகக் கணித்து வர்த்தகத்தில் இறங்கியவர் தான் ரம்யா. வெறும் 1.5 வருடத்தில் 8 கோடி ரூபாய் வரையில் வருமானம் ஈட்டும் பிரியாணி வர்த்தகத்தை உருவாக்கியது எப்படி..? எவ்வளவு முதலீடு செய்தார்..? யார் இவர்..?! கொரோனா இந்தியாவில் கொரோனா காலத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட வர்த்தகப் பிரிவுகளில் ஹோட்டல்கள் தான், வர்த்தகம் மற்றும் … Read more

வீடு வாசல் எல்லாம் போச்சு.. அழுது புலம்பும் பணக்காரர்கள்..!

ரஷ்யா – உக்ரைன் மத்தியிலான போர் உலக நாடுகளை மொத்தமாகப் புரட்டிப்போட்டு உள்ளது என்றால் மிகையில், இந்நிலையில் ஐரோப்பிய யூனியன் நாடுகள் ரஷ்ய பணக்காரர்களைக் குறித்து வைத்து மிகப்பெரிய வேட்டையைத் துவங்கியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். உக்ரைன் மீது போர் தொடுத்த காரணத்தால் உலக நாடுகள் ரஷ்ய அரசு மீதும், அரசு நிறுவனங்கள் மீதும் தடை மற்றும் கட்டுப்பாடுகளை விதித்தது மட்டும் அல்லாமல் ரஷ்ய பணக்காரர்கள், முக்கியப் புள்ளிகள் மீதும் திட்டமிட்டுத் தடை விதித்தது. இதற்கு … Read more

இங்க திருமணம் செய்துக்கொண்டால் 1.7 லட்சம் ரூபாய் பரிசு.. இது நல்லா இருக்கே..!

திருமணம் என்றாலே கொண்டாட்டம் தான், குறிப்பாக இந்திய திருமணங்களைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. ஆனால் சமீபத்தில் இந்தியாவில் Destination wedding, பாரின் வெட்டிங் போன்றவை மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்து வருகிறது. இதற்கு ஏற்றார் போல், உலக நாட்டு மக்களைத் தங்களது கனவு திருமணத்தை இத்தாலி நாட்டில் செய்துகொள்ள அழைப்பு விடுத்துள்ளது. இது மட்டும் அல்லாமல் இத்தாலியின் Lazio பகுதியில் திருமணம் செய்து கொண்டால் மிகப்பெரிய தொகையைப் பரிசாக அளிக்கவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த மனசு தான் சார் … Read more

ஒரு முறை முதலீடு செய்தால் போதும், ரிட்டயர்மென்ட் பற்றி நோ டென்ஷன்..! #LIC

லைப் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் ஆஃப் இந்தியா (எல்ஐசி) முதலீட்டாளர்களுக்கு அதிக லாபம் மற்றும் வருமானத்தை அளிக்கக் கூடிய பல்வேறு பாதுகாப்பான திட்டங்களை வழங்குகிறது. இந்தியாவில் அதிகப்படியான மக்கள் தங்கள் எதிர்காலம் மற்றும் ஓய்வூதியத்தைப் பாதுகாக்கப் பெற எல்ஐசி பாலிசிகளில் முதலீடு செய்கிறார்கள் இதற்கு முக்கியக் காரணம் எல்ஐசி நிறுவனத்தின் மீது இருக்கும் நம்பிக்கை தான். எல்ஐசி நிறுவனத்தில் புதிய அதிகாரி.. அதுவும் ரிலையன்ஸ் நிப்பான் முன்னாள் ஊழியர்..!! இளம் தலைமுறை இந்தியாவில் தற்போது இளம் தலைமுறையினர் எந்த … Read more

மீண்டும் 1998… ரஷ்யாவை துரத்தும் வரலாற்று கருப்பு பக்கம்.. புதின் பாவம்..!

விளாடிமிர் புதின் தலைமையிலான ரஷ்ய அரசு பல வருடமாகத் திட்டமிட்டு தனது நிதிநிலையை மேம்படுத்திக் கொண்டு உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளது. ஆனால் ரஷ்யா சற்றும் எதிர்பார்க்காத ஒன்று என்னவென்றால் இவ்வளவு வேகமாக உலக நாடுகள் மாறி மாறி தடையை விதித்துத் தான். தற்போது உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் இந்தியா, சீனா தவிர அமெரிக்கா, பிரிட்டன் முதல் சிங்கப்பூர் வரையில் பலதரப்பட்ட தடைகளை விதித்துள்ளது. இந்தத் தடையின் காரணமாக ரஷ்யா மீண்டும் 1998ஆம் ஆண்டுச் சந்தித்த … Read more

சொல்றதுக்கே வெறுப்பாதான் இருக்கு.. ஆனாலும் சொல்றேன்..! #ElonMusk

ரஷ்யா – உக்ரைன் போல் மூலம் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதாலும், இவ்விரு நாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பல பொருட்கள் பல துறைக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும் காரணத்தால் ஒட்டுமொத் சப்ளை செயினும் கடுமையாகப் பாதித்துள்ளது. இந்த நிலையில் டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ் கச்சா எண்ணெய் பற்றி முக்கியமான கருத்தை வெளியிட்டு உள்ளார். எலான் மஸ்க்-ஐ மிரட்டிய ஃபோர்டு நிறுவனம்.. நடந்தது என்ன தெரியுமா..?! டெஸ்லா நிறுவனம் பெட்ரோல், டீசல் மற்றும் சுற்றுச்சூழலை … Read more