ரஷ்யா சைபர் க்ரைம்-ஐ ஆயுதமாக பயன்படுத்த போகிறதா..? புதின் திட்டம் என்ன?! அமெரிக்கா கவலை?!

பல ஆண்டுகள் திட்டமிட்டு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய யூனியன் உட்பட அனைத்து நாடுகளும் கடுமையான கட்டுப்பாடுகள், தடைகளை விதித்து வருகிறது. இந்தத் தடைகள் அனைத்தையும் மீறி உலக நாடுகளுடன் வர்த்தகம் செய்ய ரஷ்யா கிரிப்டோகரன்சியைப் பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், உலக நாடுகளில் இருக்கும் நிறுவனங்களிடம் இருந்து பணத்தைச் சம்பாதிக்கவும், அரசு தளத்தை முடக்கவும் சைபர் க்ரைம்-ஐ முக்கிய ஆயுதமாகப் பயன்படுத்தும் எனக் கணிப்புகள் … Read more

ஐடி ஊழியர்களுக்கு குட் நியூஸ்: சீக்கிரம் வீட்டிலேயே குட்டி ஆபீஸ் ரெடி பண்ணுங்க..!! #WFO #WFH

இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், சில வாரங்களுக்கு முன்பு மத்திய அரசு பணியில் இருக்கும் அனைத்து ஊழியர்களையும் அலுவலகம் அழைத்த நிலையில், பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை அலுவலகத்தில் வந்து பணியாற்ற அறிவித்தது. இந்த நாடுகளில் 4 நாள் மட்டுமே வேலை, 3 நாட்கள் விடுமுறை.. இந்தியாவில் எப்போது..! இதைத் தொடர்ந்து நாட்டில் பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் முழுமையாகத் திறக்கப்பட்டது. ஆனால் இன்னும் ஐடி நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்து … Read more

குடும்பமே சேர்ந்து முறைகேடு.. கம்பெனி பணத்தை மிஸ்யூஸ் பண்ணிருக்காங்க.. பாரத்பே மோசடிகள்!

பாரத் பே நிறுவனத்தில் நிதி முறைகேடு குற்றசாட்டின் பேரில் பல மோசடிகள் நடந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடந்த வாரத்தில் பாரத்பே-வின் கட்டுப்பாட்டாளர் மாதுரி ஜெயின் பணி நீக்கம் செய்யப்பட்டார். அவர் அழகு பராமரிப்பு, விலையுயர்ந்த மின்னணு சாதனங்கள் வாங்க, வெளி நாட்டு பயணம் உள்ளிட்டவற்றிக்காக பல கோடி ரூபாய் நிறுவன பணத்தில் செலவு செலவு செய்துள்ளதாக குற்றச் சாட்டும் உள்ளது.. இந்த நாடுகளில் 4 நாள் மட்டுமே வேலை, 3 நாட்கள் விடுமுறை.. இந்தியாவில் எப்போது..! … Read more

பான் ஆதார் லிங்க் முதல் ITR தாக்கல் வரை.. 5 முக்கிய விஷயங்களை மார்ச் இறுதிக்குள் செய்யணும்!

மார்ச் மாதம் தொடங்கி இன்றுடன் இரண்டு நாள் தான். ஆனால் மார்ச் கடைசிக்குள் செய்ய வேண்டிய அவசியமான 5 அவசியமான வேலைகளை பல உள்ளன. அவற்றை பற்றித் தான் பார்க்க இருக்கிறோம். மார்ச் மாதம் கடைசி என்பது வெறும் நிதியாண்டு முடிவு மட்டும் அல்ல, பற்பல அறிவிப்புகளுக்கும் கடைசி நாள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அந்த வகையில் அப்படி என்னென்ன அவசியமான விஷயங்கள் உள்ளன. நினைவில் கொள்ள வேண்டியவை எவை? இதனை செய்யாவிட்டால் என்னென்ன பிரச்சனைகளை … Read more

தங்கம் விலை வீழ்ச்சி.. ஆனாலும் சாமானியர்களுக்கு பெரும் ஏமாற்றம் தான்.. ஏன்?

தங்கம் விலையானது முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக சர்வதேச சந்தையில் சரிவில் காணப்படுகின்றது. இதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் சரிவில் காணப்படுகின்றது. கடந்த சில அமர்வுகளாகவே தங்கம் விலையானது தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், இன்று சற்று சரிவினைக் கண்டுள்ளது.இது பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. ரூ.15 டூ ரூ.533.. 3 வருடத்தில் மல்டிபேக்கர்.. பல லட்சம் லாபம்.. நீங்க வாங்கியிருக்கீங்களா? இது இன்னும் குறையுமா? அல்லது தொடர்ந்து ஏற்றம் காணுமா? அடுத்து என செய்யலாம்? நிபுணர்களின் … Read more

ஆட்டம் காட்டும் ரஷ்யா.. 700 புள்ளிகளுக்கு மேல் சரிவில் சென்செக்ஸ்.. பதற்றத்தில் முதலீட்டாளர்கள்!

இந்திய பங்கு சந்தையானது நடப்பு வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்று, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உள்ளிட்ட குறியீடுகள் சற்று சரிவில் காணப்படுகின்றன. இதே கடந்த சில அமர்வுகளாகவே தொடர்ந்து சரிவினைக் கண்டு வரும் சந்தையானது, மிக மோசமான அளவில் சரிவினைக் கண்டு வந்தது. தொடர்ந்து பேச்சு வார்த்தைக்கும் மத்தியில் 7வது நாளாக ரஷ்யா – உக்ரைன் போர் உக்கிரமடைந்து வருகின்றது. இதில் பல ஆயிரம் பொதுமக்கள், ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள்எ என பலருக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் … Read more

அல் கொய்தா உடன் இல்கர் ஆய்சி-க்கு தொடர்பு.. உண்மை என்ன..? ஏர் இந்தியா தப்பித்தது..!!

அதீத கடனில் தவிக்கும் ஏர் இந்தியாவைப் பல முயற்சிகளுக்குப் பின் டாடா குழுமத்திற்கு மத்திய அரசு சுமார் 18000 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்தது. டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஏர் இந்தியாவிற்குப் புதிய சிஇஓ தேர்வு செய்யும் பணியில் டாடா குழுமம் பல மாதங்களாக ஆலோசனை செய்து துருக்கி ஏர்லையன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான இல்கர் ஆய்சி தேர்வு செய்தது. ஏர் இந்தியாவின் சிஇஓவாக இல்கர் ஆய்சி-ஐ நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளிக்காத காரணத்தால், … Read more

தோஷிபா கார்ப் CEO திடீர் ராஜினாமா.. ஏன்.. என்ன காரணம் தெரியுமா?

ஜப்பானை சேர்ந்த மல்டி நேஷனல் நிறுவனமான தோஷிபா கார்ப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சடோஷி சுனகாவா திடீரென ராஜினாமா செய்துள்ளார். இது திருத்தப்பட்ட மறுசீரமைப்புத் திட்டங்கள், பங்குதாரர்களிடமிருந்து நீண்டகால கோபத்துடன் நிறுவனத்திற்குள் எதிர்ப்பினை தூண்டியுள்ளது. இதற்கிடையில் தான் இந்த பதவி விலகல் வந்துள்ளதாக கூறப்படுகிறது. 2800 பேர் பணி நீக்கம்.. CEO ராஜினாமா.. பெலோட்டனில் அதிரடியான பல மாற்றங்கள்..! மறுசீரமைப்பு தொடரும் பலவேறு சர்ச்சைகளுக்கு மத்தியிலும் நிறுவனம் அதன் மறுசீரமைப்பு திட்டத்தினை தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. … Read more

இந்தியாவுக்கு அதிகரிக்கும் சிக்கல்.. உக்ரைன் போர் பதற்றத்தால் BPCL-க்கு ஏற்பட்டுள்ள பிரச்சனை!

ரஷ்யா – உக்ரைன் இடையேயான பதற்றமானது நாளுக்கு நாள் உச்சம் தொட்டு வரும் நிலையில், இவ்விரு நாடுகளை வணிக ரீதியாக தொடர்புள்ள நாடுகள், இறக்குமதியாளர்கள் என பலரும் பலவிதமான பிரச்சனைகளை எதிர்கொள்ள தொடங்கியுள்ளனர். குறிப்பாக கச்சா எண்ணெய் விலையானது மீண்டும் 100 டாலர்களை தாண்டியுள்ள நிலையில், அது பெரியளவிலான தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்ற பதற்றமான நிலையும் இருந்து வருகின்றது. இது மேற்கொண்டு பணவீக்கத்தினை ஊக்குவிக்கலாம். இது பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்பது ஒரு விஷயமாக உள்ளது. மொத்தத்தில் … Read more

வாரத்தில் 2 நாள் கட்டாயம்.. ஐடி ஊழியர்களுக்கு வந்தது புதிய உத்தரவு..! #WFH

கொரோனா, ஒமிக்ரான் தொற்றுக் காரணமாக இந்திய ஐடி ஊழியர்கள் சுமார் 2 வருடமாக வீட்டில் இருந்து பணியாற்றி வரும் நிலையில், தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கை குறைத்து அனைத்து பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் முழுமையாகச் செயல்படத் துவங்கியுள்ள நிலையில், ஐடி ஊழியர்களையும் அலுவலகத்திற்கு அழைக்க ஐடி நிறுவனங்கள் முடிவு செய்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா பதற்றம்.. 15% வரை அதிகரித்த பிட்காயின், ஷிபா இனு, எத்தேரியம்.. ! ஐடி நிறுவனங்கள் கடந்த வாரமே பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் … Read more