எல்ஐசி ஐபிஓ ஒத்திவைப்பு.. நிர்மலா சீதாராமன் முடிவு என்ன..?!
மும்பை பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் கடந்த 2 மாதத்தில் ஏற்பட்ட கடுமையான தடுமாற்றத்தில் அதிகளவிலான முதலீட்டை இழந்துள்ள நிலையில், அனைத்துத் தரப்பு முதலீட்டாளர்களும் லாபம் அளிக்கும் அதேவேளையில் பாதுகாப்பான முதலீட்டை தேடி வருகின்றனர். இந்நிலையில் ரீடைல் முதலீட்டாளர்களின் தேவையைத் தீர்க்க எல்ஐசி நிறுவனத்தின் ஐபிஓ-வுக்காகக் காத்திருக்கும் நிலையில் முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இன்றே கடைசி நாள்.. கண்டிப்பா இதை செய்திடுங்க.. எல்ஐசி IPO பலன் கிடைக்க அவசியம்! உக்ரைன்-ரஷ்யா போர் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை தொடர்ந்து, … Read more