டிசம்பர் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி வெறும் 5.4% மட்டுமே.. ஒமிக்ரான் எதிரொலி..!

இன்று பங்குச்சந்தை வர்த்தகர்கள் அதிகளவில் எதிர்பார்த்துக் காத்திருந்த முக்கியமான டிசம்பர் காலாண்டுக்கான ஜிடிபி வளர்ச்சி அளவீடுகள் வெளியாகியுள்ளது. அனைவரும் எதிர்பார்த்தது போலவே டிசம்பர் காலாண்டு ஜிடிபி வளர்ச்சி அளவு சரிந்துள்ளது, ஆனால் கணிக்கப்பட்ட அளவை விடவும் குறைந்துள்ளது, பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக உள்ளது. 2022ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி சரிவு.. ஏன் தெரியுமா..?! டிசம்பர் காலாண்டு மத்திய அரசின் தேசிய புள்ளியியல் அமைப்பு கடந்த ஆண்டு வெளியிட்ட முதல் கணிப்பில் 2022ஆம் நிதியாண்டின் செப்டம்பர் … Read more

தமிழகத்திற்கு நல்ல சான்ஸ்.. ஹெச்பி-யின் அதிரடி திட்டம்..!

இந்தியாவின் கணினி சந்தையில் முக்கிய இடம் வகிக்கும் அமெரிக்காவினை சேர்ந்த முன்னணி கணினி நிறுவனமான ஹெச்.பி (HP Inc), 2021ம் ஆண்டில் 14.8 மில்லியன் யூனிட்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் மொத்த கணினி சந்தையில் 31.5% பங்கு வகித்துள்ளது. இதற்கிடையில் ஹெச்.பி-யின் ஏற்றுமதியானது முந்தைய ஆண்டினை காட்டிலும் 58.7% அதிகரித்துள்ளது. இது தொடர்ந்து வணிக ரீதியாகவும், நுகர்வோர் சம்பந்தப்பட்ட அனைத்து சாதனங்களிலும் நல்ல வளர்ச்சியினை பதிவு செய்துள்ளது. ஹெச்பி-யின் பெரும்பாலான ஹார்டுவேர் பொருட்கள் … Read more

பல்டி அடித்த சீன நிறுவனம்.. ரஷ்யாவுக்கு வெளிப்படையாக ஆதரவு..?!

ரஷ்யா படைகள் உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்துள்ள காரணத்தால், உக்ரைன் ஆதரவு நாடுகள் ரஷ்யா மீது தடை விதித்து வருவது மட்டும் அல்லாமல், ரஷ்யாவில் இருக்கும் வெளிநாட்டு நிறுவனங்களும் வெளியேறி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் ரஷ்யா மீது தடை விதிக்காத முக்கிய நாடுகளில் சீனாவும் ஒன்றாக உள்ளது. ரஷ்யாவில் இருந்து பல வெளிநாட்டு நிறுவனங்கள் வெளியேறி வரும் நிலையில் சீன நிறுவனங்கள் இதைப் புதிய வர்த்தக வாய்ப்பாகப் பார்க்கிறது. மார்ச் மாதத்தில் 13 நாட்கள் விடுமுறையா? … Read more

வட்டி விகிதம் 100% உயர்வு.. ரஷ்ய மத்திய வங்கி அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி..!

ரஷ்யா- உக்ரைன் மத்தியிலான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் ரஷ்யா உலக நாடுகளில் இருந்து தனியாக ஒதுக்கி வைக்கப்பட வேண்டும் என்பதற்காக அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய யூனியன் நாடுகள் கடுமையான தடை உத்தரவுகளை வெளியிட்டு உள்ளது. போரை நிறுத்துவது குறித்துப் பெலாரஸ் நாட்டில் உக்ரைன் – ரஷ்ய அதிபர்கள் பேச்சுவார்த்தை இன்று நடத்த உள்ள நிலையில், பெலாரஸ் நாட்டின் பங்குச்சந்தை வர்த்தக நேரத்தை ஒரு மணிநேரம் தாமதமாகத் துவங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. வெறும் … Read more

ஜனவரியில் 8 முக்கிய துறைகளின் உற்பத்தி 3.7% வளர்ச்சி..!

இந்தியாவின் 8 முக்கியத் துறைகளின் உற்பத்தி கொரோனாவுக்கு முந்தைய அளவீட்டை ஜனவரி மாதம் தாண்டியுள்ளது. ஆனால் இந்த 8 முக்கியத் துறையின் உற்பத்தி அளவு டிசம்பர் மாதம் 4.1 சதவீதம் வளர்ச்சி அடைந்திருந்த நிலையில் ஜனவரி மாதம் 3.7 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது. கச்சா எண்ணெய் இந்தியாவில் தொடர்ந்து 50வது மாதமாகக் கச்சா எண்ணெய் உற்பத்தி சரிந்து வருகிறது. கடந்த வருடத்தின் ஜனவரி மாதத்தை ஒப்பிடுகையில் தற்போது 2.4 சதவீதம் சரிந்துள்ளது, இதேபோல் விவசாய உரத்தின் … Read more

ரஷ்யா – உக்ரைன் மோதல்.. இந்திய ஐடி நிறுவனங்களுக்கு வாய்ப்புகளை கொடுக்கலாம்..!

ரஷ்யா – உக்ரைன் இடையேயான பதற்றமான நிலையானது, கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் தங்களது முதலீடுகளை குறைத்து, இந்திய ஐடி நிறுவனங்களில் முதலீடுகள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து வெளியான செய்தியறிக்கையில், உக்ரைன் ரஷ்யா மோதல் காரணமாக கிழக்கு ஐரோப்பாவில் தங்கள் முதலீடுகளை குறைக்கலாம். அதற்கு பதிலாக இந்தியாவில் முதலீடுகளை செய்யலாம். இதன் மூலம் இந்திய ஐடி நிறுவனங்கள் பயனடையலாம். உக்ரைனில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில், அது வணிகத்தினையும் பாதிக்கலாம். உக்ரைன் – ரஷ்யா … Read more

ரஷ்யாவில் இனி எல்லாம் தடை.. ஆப்பிள், கூகுள், டிவிட்டர், ஸ்டார்லிங்க் எடுத்த அதிரடி முடிவுகள்..!

உக்ரைன் மீது போர் தொடுத்த காரணத்தால் ரஷ்யா மீது உலக நாடுகள் பல்வேறு தடைகளை விதித்து வரும் நிலையில், ரஷ்யாவை ஒட்டுமொத்த உலக நாடுகளிடம் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும் என மேற்கத்திய நாடுகள் திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவில் இயங்கி வரும் அல்லது சேவை அளித்து வரும் பல அமெரிக்க நிறுவனங்கள் தனது சேவையை முடக்கவும், உக்ரைனுக்கு உதவி செய்யவும் முடிவு செய்துள்ளது. குறிப்பாக வர்த்தகம் செய்ய உதவும் பல முன்னணி நிறுவனங்கள் அடுத்தடுத்து தடைகளை … Read more

இந்த நிறுவங்களை எல்லாம் வாங்கி வைக்கலாம்.. நல்ல லாபம் தரலாம்.. நிபுணர்களின் அசத்தல் பரிந்துரை!

சர்வதேச அளவில் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில், பங்கு சந்தையில் முதலீடா? இது பாதுகாப்பானதா? இது சரியான முடிவாக இருக்குமா? என்ற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கும். இந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் முன்பு, பங்கு சந்தையில் தந்தை என்று செல்லமாக அழைக்கப்படும் வாரன் பஃபெட்டின் சில வரிகளை பற்றி பார்ப்போம். பணவீக்கம் அதிகமாக இருக்கும்போது பங்கு சந்தையில் முதலீடு செய்யலாம். இது தான் முதலீடு செய்ய சரியான தருணம். ஏனெனில் பணவீக்கம் உச்சத்தில் இருக்கும்போது, சந்தைகள் மோசமாக … Read more

அடித்தது ஜாக்பாட்.. ஓரே நாளில் 19% லாபம்..!

பியூச்சர் ரீடைல் நிறுவனத்தை நீண்ட காலமாகச் சுற்றி வந்த பிரச்சனைகள் தொடர்ந்து இருந்தாலும், தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வரும் ரீடைல் கடைகள் தற்போது ரிலையன்ஸ் ரீடைல் கைப்பற்றத் துவங்கியுள்ளது. இதன் மூலம் பியூச்சர் ரீடைல் நிறுவனத்தின் சுமை குறைந்துள்ளது. இதன் வாயிலாகப் பல மாதங்களாகத் தொடர்ந்து சரிவிலேயே இருக்கும் பியூச்சர் நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு இன்று மிகப்பெரிய ஜாக்பாட் கிடைத்துள்ளது. யார் இந்த மாதபி புரி பச்.. செபியின் புதிய தலைவராக நியமனம்..! பியூச்சர் ரீடைல் இந்தியாவின் … Read more

யார் இந்த மாதபி புரி பச்.. செபியின் புதிய தலைவராக நியமனம்..!

இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் தலைவராக மாதபி பூரி புச் நியமிக்கப்பட்டுள்ளார். செபியின் தலைவர் அஜய் தியாகியின் காலம் பிப்ரவரி 28 அன்று முடிவடையவுள்ள நிலையில், அவருக்கு மீண்டும் பதவி காலம் நீட்டிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்த நிலையில் தான் மாதபி தலைவராக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளார். நிதி அமைச்சகம் கடந்த அக்டோபர் மாதம் தலைவர் பதவிக்கான விண்ணப்பங்களுக்கு அழைப்பு விடுத்தது. இதற்கான காலக்கெடு டிசம்பர் 6 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. ரஷ்யா – … Read more