மார்ச் மாதத்தில் 13 நாட்கள் விடுமுறையா? வங்கி ஸ்ட்ரைக்கும் இருக்கு.. கவனமா இருங்க!

நாளை மார்ச் மாதம் தொடங்கவுள்ள நிலையில், இந்த மார்ச் மாதத்தில் உள்ள 31 நாட்களில் 13 நாட்கள் வங்கி விடுமுறை நாட்களாக உள்ளது. இதில் தமிழகத்தில் எவ்வளவு நாள் விடுமுறை. பொது விடுமுறைகள் எத்தனை நாட்கள்? இம்மாதத்தில் வங்கி ஸ்ட்ரைக்கும் உண்டு. ஆக மொத்தம் எத்தனை நாட்கள் வங்கிகள் செயல்படாது, வாருங்கள் பார்க்கலாம். பொதுவாக ஒரு மாதம் தொடங்குவதற்கு முன்னதாக வங்கி விடுமுறை பற்றி அறிவிக்கப்படும். இதன் மூலம் வங்கி வாடிக்கையாளர்கள் முன் கூட்டியே தங்களது வங்கி … Read more

பெரும் ஏமாற்றம்.. இறங்கிய வேகத்தில் ஏற்றம் கண்டு வரும் தங்கம் விலை.. இனி குறையுமா?

தங்கம் விலையானது கடந்த அமர்வில் உக்ரைன் – ரஷ்யா பதற்றத்தின் மத்தியில் மீண்டும் பலமான ஏற்றத்தினை கண்டு வருகின்றது. சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய கமாடிட்டி வர்த்தகத்திலும் தங்கம் விலையானது உச்சம் தொட்டு வருகின்றது. இதன் காரணமாக தங்க ஆபரண விலையும் உச்சம் தொட்டுள்ளது. இந்தளவுக்கு ஏற்றம் கண்டு வருகின்றதே? இனி குறையவே குறையாதா? இனி என்ன தான் நடக்கும்? நிபுணர்களின் கணிப்பு தான் என்ன? முக்கிய காரணிகள் என்ன வாருங்கள் பார்க்கலாம். இன்னும் போர் பதற்றமானது … Read more

இன்றே கடைசி நாள்.. கண்டிப்பா இதை செய்திடுங்க.. எல்ஐசி IPO பலன் கிடைக்க அவசியம்!

லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா எனப்படும் எல்ஐசி (LIC) நிறுவனத்தின், ஐபிஓ விரைவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது முதலீட்டாளர்கள், சில்லறை முதலீட்டாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. கூடுதலாக பாலிசிதாரர்களுக்கு சில சலுகைகளையும் அறிவித்துள்ளது. எல்ஐசி நிறுவனத்தில் பாலிசி வைத்திருக்கும் பாலிசிதாரர்கள் பங்கு வெளியீட்டில் பங்குகளை வாங்க நினைத்தால், பிப்ரவரி 28-க்குள் எல்ஐசி- பாலிசியுடன் பான் நம்பரையும் இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. எல்ஐசி ஐபிஓ: வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. அப்போ இந்திய … Read more

கடும் போராட்டத்திற்கு பிறகு ரிலையன்ஸின் அதிரடி முடிவு.. அனைவருக்கும் சாதகமான முடிவுதான்..!

இந்தியாவின் மிக பெரிய வணிக குழுமங்களில் ஒன்றாக இருக்கும் ரிலையன்ஸ் நிறுவனம் அதன் சில்லறை வர்த்தக பிரிவிலும் மிகப்பெரிய வணிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இது ஜியோமார்ட் என்ற பெயரில் இ-காமர்ஸ் சேவையினையும் செய்து வருகின்றது. இந்த நிலையில் தங்களது வணிகத்தினை மேற்கொண்டு விரிவாக்கம் செய்யும் விதமாக பல்வேறு நிறுவனங்களை கைபற்றி வருகின்றது. பல நிறுவனங்களுடன் கூட்டணி சேர்ந்து வருகின்றது. மிகப்பெரிய அளவில் முதலீடுகளையும் செய்து வருகின்றது. அப்படி முதலீடு செய்ய திட்டமிட்டு போடப்பட்ட ஒப்பந்தம் தான் … Read more

உக்ரைன் – ரஷ்யா பதற்றம்.. இந்தியாவுக்கு சரியான பாடம் புகட்டியுள்ளது..!

உக்ரைன் – ரஷ்யா இடையேயான பதற்றம் மக்கள் மனதில் பெரும் ஆழ்ந்த வேதனையை உருவாக்கியுள்ளன. உக்ரைன் அதிபர் வெலாடிமிர் ஜெலன்ஸ்கி 2ம் உலகப் போரின் போது இருந்த நிலைமையை உக்ரைனில் ரஷ்யப் படைகள் உருவாக்கியுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார். அந்தளவுக்கு உக்ரைனில் ரஷ்யா பெரும் கலவரத்தினையே ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா – உக்ரைன் இடையேயான தாக்குதல் 4வது நாளினை எட்டியுள்ள நிலையில், இன்று வரை சுமூக நிலையை எட்டியதாக தெரியவில்லை. எனினும் உக்ரைனுடன் பேச்சு வார்த்தைக்கு தயார் என்று கூறியுள்ள … Read more

ஒரே வாரத்தில் ரூ.3.3 லட்சம் கோடி காலி.. RIL, டிசிஎஸ்-க்கு பெரும் இழப்பு..முதலீட்டாளர்கள் கண்ணீர்!

கடந்த வாரத்தில் பங்கு சந்தையானது பலத்த சரிவினைக் கண்ட நிலையில், டாப் 10 நிறுவனங்களின் சந்தை மூலதன மதிப்பானது, 3,33,307.62 கோடி ரூபாய் இழப்பினை கண்டுள்ளது. இது கடந்த 7 மாதத்தில் இல்லாத அளவுக்கு இழப்பினை கண்டுள்ளது. இதில் வழக்கம்போல சந்தை மதிப்பில் முதலிடத்தில் எப்போதும் இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், சந்தை மதிப்பு இழப்பிலும் முதலிடத்தில் உள்ளது. இது இந்த வார தொடக்கத்தில் உக்ரைன் ரஷ்யா இடையேயான பதற்றத்தின் மத்தியில் பெரும் சரிவினைக் கண்டது குறிப்பிடத்தக்கது. … Read more

நெருக்கடியான நிலையிலும் நெகிழ்ச்சி.. கிரிப்டோ முதலீட்டாளர்கள் உக்ரைனுக்கு $11 மில்லியன் நன்கொடை.. !

உக்ரைன் ரஷ்யா இடையேயான பதற்றத்தின் மத்தியில் மூன்றாம் உலகப்போரே வரலாமோ என்ற அளவுக்கு பதற்றமானது நிலவி வருகின்றது. சமூக வலைதளங்களில் மக்கள் பதிவிட்டு வரும் வீடியோக்களை பார்க்கும்போது நம்மையும் அறியாமல் கண்ணீர் வருகின்றது. இதற்கிடையில் பல நாடுகளும் உதவிகளை வாரி வழங்கி வருகின்றன. சில நாடுகள் ராணுவ உபகரணங்களை வழங்கி வருகின்றன. சில நாடுகள் நிதியினையும் வாரி வழங்கி வருகின்றனர். இதே கிரிப்டோ முதலீட்டாளர்கள் 11 மில்லியன் டாலர்காள் நன்கொடையாக கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஷ்யா – … Read more

ரஷ்யா – உக்ரைன் பதற்றம்.. தங்கம் விலை ரூ.10,000 வரை அதிகரிக்கலாம்.. இது வாங்க சரியான தருணம்..!

தங்கத்தின் தேவையானது நடப்பு ஆண்டில் கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டலாம் என சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று சுட்டிக் காட்டியது. இதற்கிடையில் தற்போது இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக ரஷ்யா – உக்ரைன் இடையேயான பதற்றமானது சாதகமாக அமையலாம். மேலும் இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக பங்கு சந்தைகளும் கடும் ஏற்ற இறக்கத்தில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அதிக சேமிப்பு மற்றும் வளர்ந்து வரும் பொருளாதார வளர்ச்சி விகிதம் மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில், தேவையானது தொடர்ந்து … Read more

நாளை கடைசி நாள்.. கண்டிப்பா இதை செய்திடுங்க.. எல்ஐசி IPO பலன் கிடைக்க அவசியம்!

லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா எனப்படும் எல்ஐசி (LIC) நிறுவனத்தின், ஐபிஓ விரைவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது முதலீட்டாளர்கள், சில்லறை முதலீட்டாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. கூடுதலாக பாலிசிதாரர்களுக்கு சில சலுகைகளையும் அறிவித்துள்ளது. எல்ஐசி நிறுவனத்தில் பாலிசி வைத்திருக்கும் பாலிசிதாரர்கள் பங்கு வெளியீட்டில் பங்குகளை வாங்க நினைத்தால், பிப்ரவரி 28-க்குள் எல்ஐசி- பாலிசியுடன் பான் நம்பரையும் இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. எல்ஐசி ஐபிஓ: வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. அப்போ இந்திய … Read more

ரஷ்யாவுக்கு சரியான செக்..அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா, கனடாவின் அதிரடி திட்டம்.. !

உலக நாடுகள் பலவும் பலமான கண்டனங்களை தெரிவித்து வந்தாலும், பொருளாதார தடைகளை கருத்தில் கொள்ளாமலும் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றது. இது உக்ரைனில் பேரழிவினை ஏற்படுத்தி வரும் நிலையில், முன்னதாக முக்கிய தளவடாங்கள், உக்ரைனின் ராணுவ அலுவலகங்கள், கம்யூனிகேஷன், இணையம் என பல அம்சங்களில் கைவைத்தது. ஆனால் தற்போது ரஷ்யாவின் எண்ணெய் கிடங்குகள், எரிவாயு குழாய்கள் என குறி வைத்து தாக்கி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக பல நகரங்களில் ஆங்காங்கே குண்டு வெடித்து தீம்பிழப்புகள் பரவி … Read more