நாளை தொடங்கவிருக்கும் தங்க பத்திர விற்பனை.. சூப்பர் சான்ஸ்.. மிஸ் பண்ணீடாதீங்க..!

தங்கம் என்பது இன்றைய காலகட்டத்தில் முதலீடுகளிலும் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு முதலீட்டு ஆப்சனாக பார்க்கப்படுகிறது. இது ஒரு பாதுகாப்பு புகலிடமாக திகழ்கிறது. அதிலும் தற்போது ரஷ்யா – உக்ரைன் இடையே நிலவி பதற்றமான நிலைக்கு மத்தியில் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையானது, நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ரிசர்வ் வங்கியின் தங்கப் பத்திரங்கள் என்பது ஒரு சிறந்த முதலீட்டு ஆப்சனாகவும் பார்க்கப்படுகின்றது. பாதுகாப்பு புகலிடம் பொதுவாக தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீட்டு திட்டமாக … Read more

18மாத உச்சத்திலிருந்து தங்கம் விலை சரிவு.. ரஷ்யா – உக்ரைன் போருக்கு மத்தியில் தங்கம் வாங்கலாமா?!

இந்தியாவில் தங்கத்திற்கான டிமாண்ட் எந்தக் காலமும் குறையப்போவது இல்லை, பெரும் பணக்காரர்கள், நிறுவனங்கள், அமைப்புகள் முதல் சாமானிய மக்கள் வரையில் அனைத்து தரப்பினரும் தங்கத்தை ஒரு முக்கியமான முதலீடாகப் பார்ப்பது மட்டும் அல்லாமல் முக்கியமானதாகவும் பார்க்கின்றனர். குறிப்பாக ரஷ்யா – உக்ரைன் போர் பிரச்சனைக்கு மத்தியில் இந்திய முதலீட்டுச் சந்தை அதிகப்படியான பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் நிலையில் இந்தியர்கள் தங்களது முதலீட்டின் பாதிப்பைக் குறைக்கத் தங்கத்தில் முதலீடு செய்யத் துவங்கியுள்ளனர். இதனால் கடந்த ஒரு வாரமாகத் தங்கம் … Read more

பியூச்சர் ரீடைல் கடைகளைக் கைப்பற்றி வரும் ரிலையன்ஸ்.. ஊழியர்கள் மகிழ்ச்சியின் உச்சம்..!

இந்திய ரீடைல் சந்தையில் மிகப்பெரிய வர்த்தகப் பரிமாற்றமாக விளங்கும் ரிலையன்ஸ் – பியூச்சர் ரீடைல் நிறுவனத்தின் கைப்பற்றல் திட்டத்திற்கு எதிராக அமேசான் வழக்கு தொடுத்துள்ள நிலையில், இந்தியாவிலும், சிங்கப்பூரில் வருட கணக்காக நடந்து வரும் நிலையில் இன்றும் தீர்வு காணப்படாமல் உள்ளது. இந்நிலையில் ரிலையன்ஸ் ரீடைல் ஸ்மார்ட்டாக யோசித்துப் பியூச்சர் ரீடைல் கடைகளை அடுத்தடுத்து கைப்பற்றி வருகிறது. இதை யாராலும் தடுக்க முடியாது என்பது தான் தற்போது முக்கியமான விஷயமாக உள்ளது. எல்ஐசி ஐபிஓ: வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு … Read more

வெறும் 5 லட்சத்தில் கார்.. அசத்த வரும் மாருதி சுசூகி..!

இந்தியா ஆட்டோமொபைல் சந்தையில் எப்போதும் இல்லாத வகையில் போட்டி அதிகரித்துள்ள நிலையில் பல புதிய நிறுவனங்கள் முன்னணி நிறுவனங்களின் வர்த்தகத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில் மாருதி சுசூகி நிறுவனம் இழந்த வர்த்தகச் சந்தையை மீட்டு எடுக்கவும், புதிய வாடிக்கையாளர்களைப் பெற வேண்டும் என்பதற்காகவும், குறிப்பாக 2ஆம், 3ஆம் தர நகரங்கள், டவுன், கிராம பகுதிகளில் வாடிக்கையாளர்கள் மற்றும் வர்த்தகத்தைப் பெற வேண்டும் என்பதற்காக வெறும் 5 லட்சம் ரூபாயில் புதிய காரை அறிமுகம் செய்துள்ளது. மாருதி சுசூகி இந்தியாவின் … Read more

பர்ஸை பதம் பார்க்க வரும் மார்ச் மாதம்.. மக்களை உஷார்..!

இந்தியாவில் ஏற்கனவே பணவீக்கம் மற்றும் உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிப்பால் மக்களுக்குத் தேவையான அடிப்படை பொருட்கள் அனைத்தும் விலை அதிகரித்து இருக்கும் இந்த வேளையில் மக்களுக்குப் புதிய நெருக்கடி ரஷ்யா – உக்ரைன் போர் மூலம் வந்துள்ளது. இதன் மூலம் மார்ச் மாதம் நடுத்தர மக்களின் குடும்பப் பட்ஜெட்டில் மிகப்பெரிய துண்டு விழுவது மட்டும் அல்லாமல் நுகர்வோர் சந்தையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு நாட்டின் ஒட்டுமொத்த வர்த்தகமும் பாதிக்கும் மோசமான நிலை உருவாகியுள்ளது. இது வெறும் விலைவாசி மட்டும் … Read more

எல்ஐசி ஐபிஓ: வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. அப்போ இந்திய முதலீட்டாளர்கள்..?!

ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாகப் பங்குச்சந்தை மிகப்பெரிய அளவிலான சரிவை எதிர்கொண்ட நிலையில் இந்திய முதலீட்டாளர்கள் அனைவரும் மத்திய அரசின் எல்ஐசி ஐபிஓ-விற்காக காத்திருக்கும் நிலையில், அன்னிய முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பை மத்திய அரசு உருவாகியுள்ளது. எல்ஐசி ஐபிஓ-வில் PMJJBY பாலிசிதாரர்களுக்கு சலுகை கிடையாது.. பெரும் ஏமாற்றம்! எல்ஐசி ஐபிஓ இந்திய பங்குச்சந்தையில் மிகப்பெரிய ஐபிஓ-வாக இருக்கும் லைப் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் ஐபிஓ மார்ச் மாதம் ஐபிஓ வெளியிட்டு சுமார் 65000 கோடி ரூபாய் அளவிலான … Read more

அமெரிக்க வேலையை தூக்கி எறிந்த சேலம் இளைஞன்.. இன்று விவசாய துறையில் கோடீஸ்வரன்..!

சேலம் மாவடத்தின் சிறு டவுன் பகுதியை சேர்ந்த கிரு மைக்காப்பிள்ளை மாதம் பல லட்சம் ரூபாய் சம்பளம் கிடைக்கும் அமெரிக்க வேலையைத் தூக்கி எறிந்து விட்டுத் தற்போது விவசாயத் துறையில் கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் வர்த்தகத்தை உருவாக்கி பல கோடி இளைஞர்களுக்கு உதாரணமாக மாறியுள்ளார். இளைஞர்களே விவசாயம் செய்ய வாங்க.. வேளாண் பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள்..! கிரு மைக்காப்பிள்ளை எல்லோரையும் போலவே கிரு மைக்காப்பிள்ளை-யும இன்ஜினியரிங் படிப்பை முடித்து விட்டு சில ஆண்டுகள் சாப்ட்வேர் துறையில் … Read more

NSE சித்ரா-வை கட்டுப்படுத்திய இமயமலை சாமியார் யார்..? உண்மையை உடைத்த சிபிஐ..!

என்எஸ்ஈ அமைப்பின் முன்னாள் நிர்வாக இயக்குனரான சித்ரா ராமகிருஷ்ணா சுமார் 20 வருடமாகப் பங்குச்சந்தையில் பல்வேறு ரகசிய மற்றும் முக்கியமான தகவல்களை முகம் தெரியாத இமயமலை சாமியாரிடம் பகிர்ந்து வந்தது முதலீடு சந்தையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை முதலில் செபி மட்டுமே விசாரணை செய்து வந்த நிலையில் தற்போது வருமான வரித் துறை, சிபிஐ எனப் பல துறை கையில் எடுத்துள்ளது. இந்நிலையில் NSE சித்ரா ராமகிருஷ்ணா-வை கட்டுப்படுத்திய இமயமலை சாமியார் யார் என்பதைச் … Read more

NSE ஆனந்த் சுப்ரமணியம் மனைவி யார் தெரியுமா..? இவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா..?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களை அதிர்ச்சி அடைய செய்த தேசிய பங்குச்சந்தை அமைப்பின் முன்னாள் தலைவரான சித்ரா ராமகிருஷ்ணா வழக்கு தோண்ட தோண்ட பல விஷயங்கள் வெளியாகி வருகிறது. இதற்கிடையில் நேற்று சிபிஐ அமைப்பு என்எஸ்ஈ சித்ரா ராமகிருஷ்ணா வழக்கின் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் ஆனந்த் சுப்ரமணியம் தனது பதவிக்காலத்தில் பல்வேறு முறைகேடுகளைச் செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு உள்ளார். இந்நிலையில் ஆனந்த் சுப்ரமணியம்-ன் மனைவி சுனிதா ஆன்ந்த செய்த குறித்துப் பல முக்கியமான விஷயங்கள் வெளியாகியுள்ளது. Russia-Ukraine: தனியார்மயமாக்கப்பட்ட … Read more

தனியார்மயமாக்கப்பட்ட பின்பும் கைகொடுத்த ஏர் இந்தியா.. ஏன் தெரியுமா..?! டாடா சொன்னது என்ன..?!

இந்திய அரசுக்கு சொந்தமான நிறுவனமாக ஏர் இந்தியா இருந்த போது பல சமயத்தில் வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்களைப் பாதுகாப்பாக ஏர் இந்தியா விமானம் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டு உள்ளது. குவைத்தில் ஈராக் படைகள் நுழைந்த போதும் சரி, 2020ல் சீனாவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட வூஹான் பகுதியில் இருந்து இந்தியர்களை அழைத்து வந்தது, சமீபத்தில் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய பின்பு அந்நாட்டில் இருக்கும் இந்தியர்களை அழைத்து வந்ததும் ஏர் இந்தியா தான். ஆனால் இது … Read more