உலகையே ஆட்டிப்படைக்கும் ரஷ்யா.. மற்ற நாடுகள் அஞ்சுவது இதற்காகத் தானோ?

உக்ரைனில் முழு வீச்சில் போரினை தொடுத்து வருகின்றது ரஷ்யா. இரண்டாவது நாளான இன்றும் சற்று சளைக்காத ரஷ்யா படைகள் வேகமாக உக்ரைனுக்கும் முன்னேறி வருகின்றன. குறிப்பாக உக்ரைனின் செர்னோபிள் அணு தளத்தினை ரஷ்ய ராணுவம் கைபற்றியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. தொடர்ந்து குண்டு வெடிப்புகள் நிகழ்ந்து வரும் உக்ரையில் ஏராளமான உயிரிழப்புகள் நேர்ந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. பல சர்வதேச நாடுகள் ரஷ்யாவினை எச்சரித்தும் பார்த்துவிட்டன. கோரிக்கையும் வைத்து விட்டன. ஆனால் இவை எவற்றையும் ரஷ்யா செவி மடுத்ததாக தெரியவில்லை. … Read more

NSE ஆனந்த் சுப்ரமணியன் கைது.. சிபிஐ அதிரடி நடவடிக்கை..!

இந்தியாவையே உலுக்கிய NSE சித்ரா ராமகிருஷ்ணா வழக்கில் செபி, வருமான வரித் துறை, சிபிஐ எனப் பல அரசு அமைப்புகள் நேரடியாக விசாரணை நடத்தி வரும் நிலையில், ஒருவாரமாக இவ்வழக்கின் முக்கியக் குற்றவாளியான ஆனந்த் சுப்ரமணியனை சிபிஐ விசாரணை செய்து வந்த நிலையில் இன்று கைது செய்யப்பட்டு உள்ளார். என்எஸ்ஈ சித்ரா-வை கட்டுப்படுத்திய சென்னை – இமயமலை சாமியார் இவர் தானா..? ஆனந்த் சுப்ரமணியன் கைது மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ பிப்ரவரி 25ஆம் தேதி (இன்று) … Read more

உக்ரைனில் கொட்டிக்கிடக்கும் இயற்கை வளம்.. ரஷ்யா போர் தொடுக்க இதுவும் காரணம்..!

ரஷ்ய அதிபர் புதின் பல ஆண்டுகள் திட்டமிட்டு உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் நிலையில், 2வது நாளாக ரஷ்ய படைகள் தொடர்ந்து உக்ரைன் நாட்டுக்குள் முன்னேறி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் ரஷ்ய படைகளை எதிர்க்க போதுமான வீரர்கள் இல்லாத காரணத்தால் உக்ரைன் மக்களுக்குச் சுமார் 10000 ஆட்டோமேட்டிக் துப்பாக்கிகள் விநியோகம் செய்யப்பட்டு உள்ளது. இது மட்டும் அல்லாமல் உக்ரைன் அரசு 18 -60 வயது உடைய ஆண்கள் அந்நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என்ற புதிய … Read more

சாமானிய மக்களை பதம் பார்க்கப்போகும் விலை வாசி.. உக்ரைன் – ரஷ்யா பதற்றத்தால் பெரும் இன்னல்கள்!

உக்ரைன் இடையேயான போர் பதற்றத்தின் மத்தியில், உக்ரைனின் தலைமையகத்தில் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பிரச்சனை இன்னும் பூதாகரமாக மாறலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நேட்டோ அமைப்பு, ஐ நா கூட்டமைப்பு என பல தரப்பில் இருந்து, பேச்சு வார்த்தை நடத்தினாலும், அதற்கு ரஷ்யா செவி மடுத்ததாகவும் தெரியவில்லை. ரூ.15 டூ ரூ.533.. 3 வருடத்தில் மல்டிபேக்கர்.. பல லட்சம் லாபம்.. நீங்க வாங்கியிருக்கீங்களா? ஏனெனில் தொடர்ந்து உக்ரைனில் … Read more

ரஷ்யா-வை நேரடியாக தொட பயப்படும் அமெரிக்கா.. இதுதான் காரணம்..?

ரஷ்ய படைகள் உக்ரைன் நாட்டின் டொனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் ஆகிய இரு பகுதிகளைக் கைப்பற்றியதற்கே அமெரிக்காவைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா வரையில் பல நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு தடைகள் விதித்த நிலையிலும் ரஷ்யா நேற்று மேற்கத்திய நாடுகள் உடன் பேச்சுவார்த்தைக்குத் தாயாரானது. Russia Warning To America | Putin Speech Ukraine NATO | Oneindia Tamil இந்தப் பேச்சுவார்த்தையில் எவ்விதமான தீர்வும் எடுக்கப்படாத நிலையில் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் இன்று காலையில் உக்ரைன் … Read more

இந்தியர்களை ஆட்டிப்படைக்கும் ரஷ்யா – உக்ரைன் பதற்றம்.. ரூ.10 லட்சம் கோடி காலி..!

ரஷ்யா – உக்ரைன் இடையே நிலவி வரும் உச்சகட்ட பதற்றமான நிலைக்கு மத்தியில், சர்வதேச அளவிலான பங்கு சந்தைகள் பெரும் சரிவினைக் கண்டு வருகின்றன. குறிப்பாக இந்திய சந்தையானது இன்று காலை தொடக்கத்திலேயே 1000 புள்ளிகளுக்கு மேலாக சரிவில் தொடங்கியது. தற்போது அந்த சரிவானது இன்னும் அதிகரித்து 2000 புள்ளிகளுக்கு மேல் சரிவினைக் கண்டுள்ளது. ஒரு புறம் தொடர்ந்து சரிவினைக் கண்டு வரும் சந்தைக்கு மத்தியில் அன்னிய முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை பங்கு சந்தையில் இருந்து வெளியேற்றத் … Read more

பிட்காயின் முதலீட்டாளர்கள் கதறல்.. சிறிய முதலீட்டாளர்களுக்கு அதீத நஷ்டம்..!

ரஷ்ய படைகள் உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள காரணத்தால் முதலீட்டு சந்தை மொத்தமும் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது. இந்தப் பாதிப்பு கிரிப்டோ சந்தையையும் விட்டுவைக்கவில்லை. ரூ.15 டூ ரூ.533.. 3 வருடத்தில் மல்டிபேக்கர்.. பல லட்சம் லாபம்.. நீங்க வாங்கியிருக்கீங்களா? ரஷ்ய அதிபர் உக்ரைன் மீதான போர் அறிவிப்பை வெளியிட்ட உடனே முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டை தங்கம் மீது திருப்பிய காரணத்தால் பங்குச்சந்தை, கிரிப்டோ சந்தை அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது. கிரிப்டோகரன்சி அமெரிக்காவின் பணவீக்கம், … Read more

அமெரிக்காவால் ரஷ்யா-வை ஒன்றும் செய்ய முடியாது.. மாஸ்டர் பிளான் போட்ட புதின்..!

2014ஆம் ஆண்டு ரஷ்யா கிரிமேயா-வை கைப்பற்றிய போது அமெரிக்க அரசு ரஷ்ய வங்கிகள், எண்ணெய் எரிவாயு நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்கள் உடன் அமெரிக்க மக்களும் நிறுவனங்களும் எவ்விதமான வர்த்தகம், முதலீடு செய்யக் கூடாது எனத் தடை விதித்தது. ரீடைல் பணவீக்கம் 6 மாத உயர்வு..! இதன் மூலம் வருடத்திற்குச் சுமார் 50 பில்லியன் டாலர் மதிப்பிலான பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் உலக நாடுகள் ரஷ்யா மீது தடை உத்தரவை வெளியிட்டது. ரஷ்யா கற்ற பாடம் இதன் … Read more

2700 புள்ளிகள் வீழ்ச்சி கண்ட சென்செக்ஸ்.. இரத்தகளறியான சந்தை.. முதலீட்டாளர்கள் கண்ணீர்!

இந்திய பங்கு சந்தையானது நடப்பு வாரத்தின் 4வது வர்த்தக நாளான இன்று காலை தொடக்கத்திலேயே பலத்த சரிவில் தொடங்கின. இதனையடுத்து முடிவிலும் பலத்த சரிவில் தான் முடிவடைந்தன. கிழக்கு உக்ரைனில் ரஷ்ய படைகள் தாக்குதலை ஆரம்பித்த நிலையில், தாக்குதல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகின்றது. ரூ.15 டூ ரூ.533.. 3 வருடத்தில் மல்டிபேக்கர்.. பல லட்சம் லாபம்.. நீங்க வாங்கியிருக்கீங்களா? உக்ரைன் ரஷ்யாவின் ஏழு விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக கூறுகின்றது. ஆனால் ரஷ்யாவோ அப்படி ஏதும் நடக்கவில்லை என்று … Read more

விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்ஸி-யிடம் இருந்து ரூ.18000 கோடி வசூல்..!

இந்தியாவில் மிகப்பெரிய அளவில் வங்கி கடன் மோசடி செய்த விஜய் மல்லையா, நீரவ் மோடி, மற்றும் மெஹூல் சோக்சி ஆகியோரிடம் இருந்து இதுவரை 18000 கோடி ரூபாய் அளவிலான தொகையை மீட்டு உள்ளதாக இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரலான துஷார் மேத்தா உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். துஷார் மேத்தா மத்திய அரசின் சார்பில் ஆஜரான துஷார் மேத்தா, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.எம். கான்வில்கர் தலைமையிலான பென்ச் முன்நிலையில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் பதிவு செய்யப்பட்டு வழக்குகளின் … Read more