இந்த நாளுக்காக காத்திருந்த புதின்.. உக்ரைனை திட்டம் போட்டு தூக்கும் ரஷ்யா..!

விளாடிமிர் புதின் தலைமையிலான ரஷ்யா 2014ஆம் ஆண்டில் கிரிமியா-வை கைப்பற்றிய நாளில் இருந்து உக்ரைனை கைப்பற்ற வேண்டும் எனப் பெரும் கனவில் இருக்கிறது. ஆனால் கிரிமயா-வை கைப்பற்றிய பின்பு அமெரிக்கா உட்படப் பல நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு வர்த்தகம் மற்றும் பொருளாதார தடையை விதித்த நிலையில், ரஷ்யா தனது வேகத்தைக் குறைத்து விவேகமாகச் செயல்படத் துவங்கியது. ரூ.15 டூ ரூ.533.. 3 வருடத்தில் மல்டிபேக்கர்.. பல லட்சம் லாபம்.. நீங்க வாங்கியிருக்கீங்களா? உக்ரைனை கைப்பற்ற வேண்டும் … Read more

கார், பைக் விலை விரைவில் உச்சம் தொடலாம்.. என்ன காரணம் தெரியுமா?

சப்ளை பாதிக்கப்படலாம் என்ற பதற்றத்தின் மத்தியில் லண்டன் மெட்டல் எக்ஸ்சேஞ்சில், அலுமினியம் விலையானது வரலாற்று உச்சத்தினை எட்டியுள்ளது. இது ரஷ்யா – உக்ரைன் இடையே நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில், ரஷ்யாவில் இருந்து சப்ளை குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.15 டூ ரூ.533.. 3 வருடத்தில் மல்டிபேக்கர்.. பல லட்சம் லாபம்.. நீங்க வாங்கியிருக்கீங்களா? மேலும் அதிகரித்துள்ள மின்சார கட்டணம் காரணமாகவும் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தான் அலுமினியம் விலையானது உச்சம் தொட்டுள்ளது. மெட்டல்கள் … Read more

ரஷ்யா – உக்ரைன் போர்: ரகுராம் ராஜன் சொன்ன முக்கியமான விஷயம்..!

உக்ரைன் – ரஷ்யா இடையேயான பதற்றத்தின் மத்தியில் கச்சா எண்ணெய் விலையானது உச்சம் தொட்டு வருகின்றது. இந்த நிலையில் இது குறித்து ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து சிஎன்பிசி அளித்த இண்டர்வியூவில், ரஷ்யா உக்ரைன் பதற்றத்தின் மத்தியில் கச்சா எண்ணெய் மற்றும் கேஸ் மட்டும் அல்ல, மற்ற கமாடிட்டிகளின் விலையும் அதிகரிக்கலாம் என தெரிவித்துள்ளார். தற்போது தான் கொரோனாவில் இருந்து பொருளாதாரம் மீண்டு வரத் தொடங்கியுள்ள நிலையில், கொரோனா … Read more

கச்சா எண்ணெய் விலை 102 டாலரை தொட்டது.. இந்தியா, பிரிட்டனுக்கு கழுத்தை நெரிக்கும் பிரச்சனை..!

உக்ரைன் நாட்டிற்கு மேற்கத்திய நாடுகளின் ஆதரவாக நிற்பதையும் தாண்டி, ரஷ்ய அதிபர் உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க அறிவிப்பு விடுத்த நிலையில், ரஷ்ய பாதுகாப்புப் படை துப்பாக்கி சுடு, பீரங்கி தாக்குதலைத் தாண்டி உக்ரைன் நாட்டின் கெய்வ், கார்கிவ் பகுதிகள் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதலைத் துவங்கியுள்ளது. உக்ரைன்-க்கு அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய யூனியன் போன்ற பெரும்பாலான வல்லரசு நாடுகள் ஒத்துழைப்பு கொடுக்கும் நிலையில் ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இதனால் ரஷ்யா இந்தப் போரை 3 … Read more

உலக நாடுகளை மிரட்டும் விளாடிமிர் புதின்.. குழப்பத்தில் அமெரிக்கா, பிரிட்டன்..!

ரஷ்ய அதிபரான விளாடிமிர் புதின் பல முறை பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் தெளிவான முடிவுகளை மேற்கத்திய உடன் எடுக்காதப்படாத நிலையில், பொறுமையை இழந்த விளாடிமிர் புதின் வியாழக்கிழமை (24-02-2022) ஏற்கனவே ரஷ்யா கிழக்கு உக்ரைன் பகுதியில் கைப்பற்றிய டொனெட்ஸ்க் (Donetsk) மற்றும் லுகான்ஸ்க் (Lugansk) வாயிலாக உக்ரைன் நாட்டிற்குள் நுழைந்து போர் தொடுக்க உத்தரவிட்டார் விளாடிமிர் புடின். இந்திய மக்களை வாட்டிவதைக்க போகும் ரஷ்யா-உக்ரைன் போர்..! உக்ரைன் மீது போர் மேற்கத்திய நாடுகளின் பாதுகாப்பில் இருக்கும் உக்ரைன் மீது … Read more

Bharatpe-வில் தொடரும் சர்ச்சைகள்.. நிதி முறைகேடு காரணமாக மாதுரி ஜெயின் பணி நீக்கம்!

நிதி முறைகேடு குற்றசாட்டின் பேரில் பாரத் பே நிறுவனத்தின் கட்டுப்பாட்டாளர் மாதுரி ஜெயின் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து வெளியான இடி செய்தியில், இவ்விஷயத்தினை அறிந்த இருவர் இதனை உறுதிபடுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. கடந்த அக்டோபர் 2018 முதல் 2.8 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்த நிறுவனத்தின் நிதி பொறுப்பில் ஜெயின் இருந்து வந்தார். எலான் மஸ்க்-ன் புதிய கேர்ள் பிரண்ட் இவர்தான்.. 50 வயதில் செய்யும் வேலையா இது..! தொடர் சர்ச்சை யூனிகார்ன் அந்தஸ்து பெற்ற … Read more

டாடா-வுக்கு மத்திய அரசு எதிர்ப்பு.. இல்கர் ஆய்சி நியமனத்தில் பிரச்சனை.. பிளான் பி தேவை..!

இந்திய அரசிடம் இருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை 69 வருடத்திற்குப் பின்பு மீண்டும் டாடா குழுமம் கைப்பற்றிய நிலையில், ஆரம்பம் முதல் பல மாற்றங்களை அதிரடியாகச் செய்து வந்தது. குறிப்பாக ஏர் இந்தியாவில் நீண்ட காலமாக முக்கியப் பிரச்சனையாக இருந்த வாடிக்கையாளர் சேவை, உணவு தரம், ஆன் டைம் விமானச் சேவை போன்றவற்றை மேம்படுத்தப் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. இந்தச் சூழ்நிலையில் ஏர் இந்தியாவைக் கைப்பற்றிப் பல வாரங்களாகப் புதிய சிஇஓ பெயரை அறிவிக்கக் காலதாமதம் ஆன … Read more

கர்நாடக முதல்வர், அமைச்சர்கள் சம்பளம் 50% உயர்வு.. 2000 லிட்டர் பெட்ரோல் இலவசம்..!

கர்நாடக மாநிலத்தின் சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை முதல்வர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் படிகளை உயர்த்தும் முக்கியமான மசோதா நிறைவேற்றப்பட்டது. தேசியக் கொடி குறித்துக் கர்நாடக அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா கூறியதை எதிர்த்துக் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.ஈஸ்வரப்பா -வை பதவி நீக்கம் செய்யக் கோரி போராட்டத்தில் இறங்கிய நிலையில், 5வது நாளாகச் சட்டப்பேரவை பாதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்றைய கூட்டத்தில் விவாதம் செய்யாமலேயே இரு முக்கிய மசோதாக்கள் கர்நாடக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுக் கூட்டம் நிறைவடைந்தது. 7வது சம்பள கமிஷன்: … Read more

விரைவில் பீர் விலை தாறுமாறாக உயரும்.. என்ன காரணம் தெரியுமா..?!

வெயில் காலம் நெருங்கி வரும் வேளையில் இந்தியாவில் அனைத்து மாநிலத்திலும் பீர் விற்பனை அதிகரிக்கும் நிலையில், பீர் நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை அதிகரிப்பதில் புதிய தடையை எதிர்கொண்டு உள்ளது. இதற்குக் காரணம் ரஷ்யா – உக்ரைன் போர் பதற்றம் தான் என்றால் உங்களால் நம்ப முடியுமா.. ஆனால் அதுதான் உண்மை. விளாடிமிர் புடின் விளாடிமிர் புடின் தலைமையிலான ரஷ்யா ஏற்கனவே உக்ரைன் நாட்டின் இரு பகுதிகளை எவ்விதமான போர் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தாமல் கைப்பற்றியுள்ள நிலையில், … Read more

பணத்தை வாரியிறைக்கும் பிஜேபி.. பேஸ்புக் வெளியிட்ட ஷாக் ரிப்போர்ட்..! #UPelection

இந்தியா முழுவதும் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும் 5 மாநில தேர்தலில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பிற மாநிலங்களைக் காட்டிலும் எப்படியாவது உத்தரப் பிரதேச மாநிலத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதில் குறியாக உள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 10ஆம் தேதி துவங்கிய சட்டசபைத் தேர்தல் 7 கட்டங்களாக மார்ச் 7ஆம் தேதி வரையில் நடக்க உள்ளது. மார்ச் 10ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும். இந்நிலையில் பிஜேபி மிகப்பெரிய தொகையை விளம்பரத்திற்காக மட்டும் … Read more