ஜியோவின் 2 புதிய ஹாட் திட்டங்கள்.. 1 வருட டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பிரீமியம் ஏராளமான சலுகைகள்!

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமாக இருந்து வரும் ஜியோ, அவ்வப்போது சில புதிய திட்டங்களை அறிவித்து வாடிக்கையாளர்களை குதூகலப்படுத்தும். அந்த வகையில் ஜியோ நிறுவனம் இரண்டு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இது வாடிக்கையாளார்களை நீண்டகாலத்திற்கு தக்க வைத்துக் கொள்ள உதவும். அதன் வாடிக்கையாளர் எண்ணிக்கையையும் அதிகரிக்க உதவும். அதோடு ஜியோ பயனர்களுக்கும் அடிக்கடி ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியமும் இருக்காது. 2 டாப் திட்டங்கள் இந்த புதிய திட்டங்கள் டிஸ்னி மற்றும் ஹாட்ஸ்டார் பிரீமிய வசதிகளுடன் … Read more

யார் இந்த சஞ்சீவ் சன்யால்.. மோடியின் பொருளாதார ஆலோசனை குழுவில் முக்கிய பொறுப்பு!

பிரதமர் மோடி தலைமையிலான அரசின் பொருளாதார ஆலோசனை கவுன்சிலின் முழு நேர உறுப்பினராக சஞ்சீவ் சன்யால் நியமிக்கப்பட்டுள்ளார். யார் இந்த சஞ்சீவ் சன்யால்? இவரின் அனுபவம் என்ன? கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம். தற்போது மத்திய நிதியமைச்சகத்தின், முதன்மை பொருளாதார ஆலோசகராகப் பணியாற்றி வரும் சஞ்சீவ், நடப்பு ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டிற்கு முன்னதாக தாக்கல் செய்யப்பட்ட, பொருளாதார ஆய்வறிக்கை தயாரிப்பில் இவரின் பங்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. டெஸ்லா-வுக்கு மோடி அரசு கொடுக்கும் … Read more

இந்திய மக்களை வாட்டிவதைக்க போகும் ரஷ்யா-உக்ரைன் பிரச்சனை..!

ரஷ்யா பல ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்பும் உக்ரைன் நாட்டிற்குள் நுழைந்து இரு பகுதிகளைக் கைப்பற்றியதை அடுத்த அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு வர்த்தகம், பொருளாதாரத் தடைகள் விதித்துள்ளது. தற்போதைய நிலையில் ரஷ்யா பேச்சுவார்த்தைக்குத் தயாராகி இருப்பதாக அறிவித்திருந்தாலும் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இந்தச் சூழ்நிலையில் ரஷ்யா – உக்ரைன் பிரச்சனை மூலம் இந்திய மக்களுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதைத் தான் இப்போது பார்க்கப்போகிறோம். ரஷ்யா கைப்பற்றிய 2 … Read more

ஐடி ஊழியர்களுக்கும் & பிரெஷ்ஷர்களுக்கும் ஜாக்பாட்.. டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ சொல்வதை கேளுங்க!

சென்னை: ஐடி துறையில் ஏராளமான வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன. தேவைகளும் தொடர்ந்து அதிகரித்து கொண்டு வருகின்றது. இந்த நிலையில் ஐடி நிறுவனங்கள் மிகப்பெரிய ஒப்பந்தங்களையும் போட்டு வருகின்றன. இதற்கிடையில் ஐடி துறைக்கு பெரும் சவாலாக இருக்கும் விஷயம் அட்ரிஷன் விகிதமாகும். ஓரு புறம் அனுபவம் வாய்ந்த திறனுள்ள ஊழியர்களுக்கு பல சலுகைகளை நிறுவனங்கள் வாரி வழங்கி வருகின்றன. ஐடி ஊழியர்களை குஷிப்படுத்தும் அறிவிப்பு.. டிசிஎஸ், விப்ரோ, காக்னிசண்ட் சொல்வதென்ன? பிரெஷ்ஷர்களுக்கான பணியமர்த்தல் இதற்கிடையில் பிரெஷ்ஷர்களுக்கான பணியமர்த்தல் விகிதமானது … Read more

இன்ட்ரஸ்ட் ஒன்லி ஹோம் லோன்.. வீடு கட்டுவோருக்கு நல்ல விஷயம் தான்..!

நீங்கள் வீடு கட்ட அல்லது வாங்க திட்டமிட்டிருந்தால் இது நிச்சயம் நல்ல வாய்ப்பு எனலாம். ஏற்கனவே வட்டி விகிதம் வரலாறு காணாத அளவு குறைந்துள்ள நிலையில், ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் பற்பல சலுகைகளை வழங்கி வருகின்றன. ஆக குறைந்த வட்டியில் பல சலுகைகளுடன் வீடு வாங்கும் யோகம் நல்ல வாய்ப்பு தானே. இவற்றோடு சமீபத்தில் ஸ்டாண்டர்டு சார்ட்டர்ட் வங்கியானது வட்டி மட்டுமே செலுத்தும் ஒரு திட்டத்தினை அறிவித்தது. இது வேறு கட்டணங்களோ செலவுகளோ கட்டணங்களாக எதுவும் கிடையாது. … Read more

7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊக்கத்தொகை 5 மடங்கு உயர்வு.. அடித்தது ஜாக்பாட்..!

மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் ஏராளமான பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டிலும் ஊழியர்களின் சம்பளம் ஊக்கத் தொகை வடிவில் தொடர்ந்து அதிகரித்து தான் வருகின்றது. இந்த ஊக்கத் தொகையும் பல்வேறு வகையாக ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக வீட்டு வாடகை அலவன்ஸ், பயணப்படி, கல்வி ஊக்கத் தொகை, மருத்துவ அலவன்ஸ் என பலவும் வழங்கப்படுகின்றன. இது தவிர பதவி உயர்வு மற்றும் பிற சலுகைகள் என பலவற்றையும் ஊழியர்கள் பெற்று பலனடைந்து வருகின்றனர். டாடா-வுக்கு … Read more

எலான் மஸ்க்-ன் புதிய கேர்ள் பிரண்ட் இவர்தான்.. 50 வயதில் செய்யும் வேலையா இது..!

எலான் மஸ்க், உலகை புரட்டிப்போடும் பல தொழில்நுட்பத்தையும், நிறுவனத்தையும் உருவாக்கி வாழும் ஐன்ஸ்டீன் என்றும் பலரால் பாராட்டப்படும் நிலையில், அவருடைய பர்சனல் வாழ்க்கை ஆரம்பம் முதல் மோசமானதாகவே இருந்து வருகிறது. ஏற்கனவே 2 பேரை திருமணம் செய்து விவாகரத்து ஆன நிலையில், 3 வருடமாக க்ரைம்ஸ் உடன் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்த நிலையில் 2021ல் க்ரைம்ஸ்-ஐ பிரேக்அப் செய்த 50 வயதான எலான் மஸ்க் தற்போது 27 வயதான நடாஷா பாசெட்-ஐ டேட்டிங் செய்து வருகிறார். … Read more

ஓசூரில் நிலத்தை வாங்கி குவிக்கும் தமிழ்நாடு அரசு.. அடுத்த சென்னை ஓசூர்-தானா..!!

தமிழ்நாட்டில் புதிதாகத் தொழில் துவங்க வேண்டும் எனத் திட்டமிடும் அனைத்து பெரு நிறுவனங்களுக்குத் தற்போது ஓசூர் விருப்பமான இடமாக மாறியுள்ளது. கடந்த 2 வருடத்தில் டாடா மற்றும் ஓலா ஆகிய இரு பெரிய நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலையை ஓசூரில் அமைத்துள்ளது. இதைத் தொடர்ந்து சிறிதும் பெரிதுமாகப் பல நிறுவனங்கள் ஓசூரைத் தேர்வு செய்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு ஓசூரில் வர்த்தக வளர்ச்சிக்காகவும், புதிய நிறுவனங்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காகவும் சுமார் 4000 ஏக்கர் நிலத்தை வாங்க முடிவு … Read more

பல நாட்களுக்கு பிறகு காளையின் ஆதிக்கம்.. முதலீட்டாளார்கள் பெரும் நிம்மதி..!

இந்திய பங்கு சந்தையானது நடப்பு வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்று, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உள்ளிட்ட குறியீடுகள் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன. கடந்த சில அமர்வுகளாகவே தொடர்ந்து பலத்த சரிவினைக் கண்டு வந்த நிலையில், இன்று சற்று அதிகரித்திருப்பது ஷார்ட் கவரிங் ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் நாளை எஃப் & ஓ எக்ஸ்பெய்ரி என்பதால் இந்த ஏற்றம் முடிவிலும் இருக்குமா? என்பதும் சந்தேகமாகத் தான் பார்க்கப்படுகின்றது. உக்ரைன்- ரஷ்யா பதற்றம் உக்ரைன் எல்லையில் … Read more

அசத்தலான அஞ்சலக திட்டம்.. PPFல் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்னென்ன?

பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் அஞ்சலகத்தின் சிறந்த சேமிப்பு திட்டமாகும். இந்த திட்டத்தினை அஞ்சலகத்தில் எங்கு வேண்டுமானாலும் தொடங்கிக் கொள்ளலாம். வங்கியிலும் தொடங்கிக் கொள்ளலாம். இது ஒரு 15 ஆண்டுகால திட்டமாகும். இந்தியர்களான யார் வேண்டுமானாலும் தொடங்கிக் கொள்ளலாம். இந்த திட்டத்திற்கு வட்டி விகிதம் 7.1% ஆகும். இது சந்தை நிலவரத்திற்கு ஏற்ப அரசால் மாற்றம் செய்யப்படுகின்றது. ரஷ்யா கைப்பற்றிய 2 உக்ரைன் பகுதிகள் மீது ‘நிதியியல் தடை’.. அமெரிக்கா அதிரடி..! முதலீடு? இந்த திட்டத்தில் … Read more