இமயமலை சாமியார் ஒரு முன்னாள் நிதியமைச்சக அதிகாரி.. என்எஸ்ஈ சித்ரா வழக்கில் புதிய திருப்பம்..!
முதலீட்டு சந்தைக்கும், பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கும் தினசரி அதிர்ச்சி கொடுக்கும் விஷயமாக மாறியுள்ளது என்எஸ்ஈ சித்ரா ராமகிருஷ்ணா வழக்கு, ஒருபக்கம் மத்திய அரசு அனைத்து அரசு அமைப்புகளும் இந்த வழக்கில் ஈடுப்பட அனுமதி அளித்துள்ள நிலையில் சித்ரா ராமகிருஷ்ணா வீட்டில் சோதனை செய்து, தற்போது ஆனந்த் சுப்ரமணியன் மற்றும் இதர முக்கிய அதிகாரிகளையும் தேடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சித்ரா ராமகிருஷ்ணா வெறும் ஈமெயில் மூலம் கட்டுப்படுத்த தனக்குச் சாதகமான விஷயங்களைச் செய்துகொண்ட இமயமலை – சென்னை சாமியார் யார் … Read more