இமயமலை சாமியார் ஒரு முன்னாள் நிதியமைச்சக அதிகாரி.. என்எஸ்ஈ சித்ரா வழக்கில் புதிய திருப்பம்..!

முதலீட்டு சந்தைக்கும், பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கும் தினசரி அதிர்ச்சி கொடுக்கும் விஷயமாக மாறியுள்ளது என்எஸ்ஈ சித்ரா ராமகிருஷ்ணா வழக்கு, ஒருபக்கம் மத்திய அரசு அனைத்து அரசு அமைப்புகளும் இந்த வழக்கில் ஈடுப்பட அனுமதி அளித்துள்ள நிலையில் சித்ரா ராமகிருஷ்ணா வீட்டில் சோதனை செய்து, தற்போது ஆனந்த் சுப்ரமணியன் மற்றும் இதர முக்கிய அதிகாரிகளையும் தேடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சித்ரா ராமகிருஷ்ணா வெறும் ஈமெயில் மூலம் கட்டுப்படுத்த தனக்குச் சாதகமான விஷயங்களைச் செய்துகொண்ட இமயமலை – சென்னை சாமியார் யார் … Read more

மீண்டும் பணிநீக்கம்.. ஆட்டம் கண்ட அஸ்திவாரம்.. பெட்டர்.காம் விஷால் கர்க் திட்டத்தால் ஊழியர்கள் அதிர்ச்சி..!

கொரோனா தொற்றுக் காலகட்டத்தில் பல நிறுவனங்கள் வர்த்தகம் மற்றும் வருமானம் இல்லாமல் ஊழியர்களை அதிகளவில் பணிநீக்கம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தாலும் இன்று முதல் மிகப்பெரிய பேசு பொருளாக இருப்பது அமெரிக்காவில் இருக்கும் ரியல் எஸ்டேட் சேவை நிறுவனமான பெட்டர்.காம் நிறுவனத்தின் 900 பேரின் பணிநீக்கம் தான். ஐடி நிறுவனங்களின் முடிவால் ஐடி ஊழியர்கள் அச்சம்.. விரைவில் பணிநீக்கம் வருமா..?! பெட்டர்.காம் பெட்டர்.காம் நிறுவனத்தின் சிஇஓ விஷால் … Read more

சென்னை நிறுவனத்தின் அதிரடி திட்டம்.. வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு சரியான போட்டி..!

கச்சா எண்ணெய் விலையானது தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், மறுபுறம் மின்சார வாகனங்கள் மீதான ஆர்வமானது அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் மின்சார வாகனங்களுக்கான சந்தை என்பது பெரியளவில் விரிவடைந்திருந்தாலும், இந்தியாவில் தற்போது தான் வளர்ச்சி காணத் தொடங்கியுள்ளது. வருமான வரித்துறை பிடியில் சிக்கிய சீனா நிறுவனம்.. 3 இடத்தில் சோதனை..! குறிப்பாக பல வாகன உற்பத்தி நிறுவனங்களும் தங்களின் சந்தை பங்கினை தக்க வைத்து கொள்ள, மின்சார வாகன உற்பத்தியிலும் கவனம் செலுத்த தொடங்கியுள்ளன. இதற்கு … Read more

அஞ்சலக திட்டங்களை SBI-ன் ஆன்லைனில் எப்படி தொடங்கிக் கொள்வது.. என்னென்ன தேவை..!

அஞ்சலக திட்டங்கள் என்றாலே அதில் வருமானம் ஓரளவுக்கு கிடைத்தாலும், முதலீட்டுக்கு பங்கமில்லை. சந்தை அபாயமில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக நிரந்த வருமானம் கொடுக்கும் திட்டங்களாக பார்க்கப்படுகின்றன. அஞ்சலக திட்டங்களிலும் சிறந்த திட்டமாக பொது வருங்கால வைப்பு திட்டமும், பெண் குழந்தைகளுக்காக சுகன்யா சம்ரிதி திட்டமும் பார்க்கப்படுகிறது. இதில் பொது வருங்கால வைப்பு திட்டத்திற்கு வட்டி விகிதமாக 7.1%மும், சுகன்யா சம்ரிதி திட்டத்திற்கு 7.63%மும் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. ரொம்ப ஈஸி இந்த திட்டங்களை முன்னதாக அஞ்சலகங்களில் மட்டுமே தொடங்கிக் … Read more

டோஜ்காயினை பேமெண்டாக ஏற்றுக் கொண்ட டெஸ்லா.. குஷியில் கிரிப்டோ முதலீட்டாளர்கள்..!

டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க், அதன் சூப்பர் சார்ஜிங் ஸ்டேஷனில் கட்டணமாக விரைவில் ஏற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளார். இது குறித்து டெஸ்லா அதன் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அறிவித்துள்ளது. டெஸ்லாவின் சாண்டா மோனிகாவில் உள்ள சூப்பர் சார்ஜிங் நிலையத்தில் விரைவில், டோஜ்காயின் முலம் கட்டணம் செலுத்தலாம். 10 நிமிடங்களில் ஃபுல் இந்த சூப்பர் சார்ஜிங் நிலையத்தில் விரைவில் டிரைவ் இன் தியேட்டர்கள், உணவகம் கொண்டு வர உள்ளதாகவும் டெஸ்லாவின் சிஇஒ … Read more

ரூ.7.3 லட்சம் வரை சம்பளம்.. டிசிஎஸ்-ன் நச் அறிவிப்பு.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..!

சர்வதேச அளவிலான பொறியியல் நிறுவனமான டாடா டெக்னாலஜி நிறுவனம் 2023ம் நிதியாண்டில் குறைந்தபட்சம் 1000 பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தமிழ் நாடு உட்பட பல பகுதிகளிலும் இந்த பணியமர்த்தலை திட்டமிட்டுள்ளது. எப்படியிருப்பினும் இந்தியா முழுவதிலும் பணியாளர்களை அதிகரிக்கலாம். பணியமர்த்தல் மூன்றாவது காலாண்டில் மட்டும் நிறுவனம் 1500 பேரை பணியமர்த்தியுள்ளது. ஆக ஓராண்டுக்கான 3,000 பேர் என்ற கணிப்பு என்பது குறைவாக இருந்தாலும், இது தேவைக்கு ஏற்ப மாறுபடலாம் என்றும் தெரிவித்துள்ளது. ஆக … Read more

டிசிஎஸ், ரிலையன்ஸ் கொடுத்த மெகா வாய்ப்பு.. ஒரே வாரத்தில் ரூ.85,000 கோடிக்கு மேல் லாபம்..!

கடந்த வாரத்தில் பங்கு சந்தையானது சற்று ஏற்றத்தினைக் கண்ட நிலையில் 10ல் 5 நிறுவனங்களின் சந்தை மூலதன மதிப்பானது,85,712.56 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. இதில் டிசிஎஸ் டாப் கெயினராகவும், வழக்கம்போல சந்தை மதிப்பில் முதலிடத்தில் எப்போதும் இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இரண்டாவது கெயினராகவும் உள்ளது. வருமான வரித்துறை பிடியில் சிக்கிய சீனா நிறுவனம்.. 3 இடத்தில் சோதனை..! இதற்கிடையில் பிஎஸ்இ சென்செக்ஸ் 491.90 புள்ளிகள் சரிவினைக் கண்டுள்ளது. அரசியல் பதற்றம், அன்னிய முதலீடுகள், சர்வதேச அளவிலான … Read more

சில்லறை முதலீட்டாளர்களுக்கு செம சான்ஸ்.. எல்ஐசி ஐபிஓ-வில் அதிரடி திட்டம்..!

லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நாட்டில் மிகபெரிய பொது பங்கு வெளியீடாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சந்தைக்கு வரும் முன்பே இதன் மூலம் சிறு முதலீட்டாளர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் நல்ல லாபம் கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. குறிப்பாக பொதுப் பங்கு வெளியீடு என்றாலே சிறு முதலீட்டாளர்களுக்கு மிக வாய்ப்பு என்பார்கள். கிடு கிடு ஏற்றத்தில் தங்கம் விலை.. வரும் வாரத்தில் எப்படியிருக்கும்.. என்ன செய்யலாம்..! எல்ஐசி ஐபிஓ இந்த நிலையில் எல்ஐசி இன்னும் … Read more

கிடு கிடு ஏற்றத்தில் தங்கம் விலை.. வரும் வாரத்தில் எப்படியிருக்கும்.. என்ன செய்யலாம்..!

தங்கம் விலையானது ரஷ்யா உக்ரைன் நெருக்கடிக்கு மத்தியில் தொடர்ந்து சமீபத்திய நாட்களாக உச்சம் தொட்டு வருகின்றது. இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது, சரிவினைக் கண்டு வருகின்றது. கடந்த ஓராண்டில் 10 கிராமுக்கு 50,123 ரூபாயாக உச்சம் தொட்டுள்ளது. தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், வரவிருக்கும் வாரத்தில் புராபிட் புக்கிங் காரணமாக சரிவினைக காணலாமோ என்ற அச்சம் நிலவி வருகின்றது. மீடியம் டெர்ம் இலக்கு ரஷ்யா – உக்ரைன் பிரச்சனைக்கு மத்தியில் புராபிட் … Read more

8 மாத உயர்வை தொட்ட தங்கம் விலை.. இப்போ தங்கம் வாங்கினால் லாபம் கிடைக்குமா..?!

ரஷ்யா – உக்ரைன் போர் பதற்றம் குறையாத நிலையில் பங்குச்சந்தை அதிகளவிலான தடுமாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது. இதனால் முதலீட்டாளர்கள் தங்களது பணத்தைப் பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்பதற்காகத் தங்கம் மீது திரும்பியுள்ளனர். தங்கம் விலை உயர இந்தியாவும், சீனாவும் தான் காரணம்.. 2021 நிலைமையைக் கொஞ்சம் பாருங்க..! தங்கம் மீது ஆர்வம் கொரோனா தொற்றுக் காலகட்டத்தில் கூடப் பங்குச்சந்தை சரியும் போது கூடுதலான முதலீடு செய்து அதிகம் லாபம் பார்த்த முதலீட்டாளர்கள் தற்போது தங்கம் … Read more