பங்குச்சந்தை முதலீட்டாளர்களை பயமுறுத்தும் ‘நாஸ்டாக் டெத் கிராஸ்’.. முதலீட்டுக்கு ஆபத்தா..?!

அமெரிக்கப் பங்குச்சந்தை கடந்த 4 மாதங்களாகப் பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, ரஷ்யா – உக்ரைன் பிரச்சனை, பெடரல் ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டம், வட்டி விகிதம் உயர்வு ஆகியவற்றின் மூலம் அதிகப்படியான சரிவையும் தடுமாற்றத்தையும் எதிர்கொண்டு வருகிறது. மாத சம்பளகாரர்களுக்கு ஜாக்பாட்.. இந்த வருடம் சம்பள உயர்வு அமோகம்.. 5 வருட உச்சத்தை எட்டலாம்..! இந்நிலையில் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் ஏற்பட்ட சரிவின் மூலம் ஏப்ரல் 2020க்கு பின்பு நாஸ்டாக் காம்போசிட் குறியீடு மீண்டும் டெத் கிராஸ் … Read more

எல்ஐசி ஐபிஓ-வுக்கு எதிர்ப்பு.. நாடு முழுவதும் இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஸ்ட்ரைக்..!

லைப் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் ஆப் இந்தியா (எல்ஐசி) மெகா ஐபிஓ-வை மார்ச் மாதம் வெளியிட உள்ள நிலையில், இதை எதிர்க்கும் வகையில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் (AIIEA) ஞாயிற்றுக்கிழமை நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. வருமான வரித்துறை பிடியில் சிக்கிய சீனா நிறுவனம்.. 3 இடத்தில் சோதனை..! AIIEA அமைப்பு இந்நிலையில் AIIEA அமைப்பு மார்ச் 28-29 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் வேலை நிறுத்தத்தையும் அறிவித்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய ஐபிஓ-வா எல்ஐசி மும்பை … Read more

டிக்டாக் மூலம் பேஸ்புக் பங்குகள் 40% சரிவு.. 2022 ராசி இல்லையாம்…!

பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா முதல் முறையாக மார்ச் காலாண்டில் தனது வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று அறிவித்தது. இதற்கு காரணமாக டிக்டாக், யூடியூப் நிறுவனங்களின் ஆதிக்கம் மற்றும் ஆப்பிள் நிறுவனம் செய்துள்ள தனிநபர் பாதுகாப்பு கொள்கையில் செய்யப்பட்ட உள்ள மாற்றங்கள் மூலம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை மற்றும் வருவாய் பாதிக்கும் என முன்கூட்டியே கணிப்பில் தெரிவித்தது. சாதாரண அறிவிப்பு இல்லை இது வெறும் சாதாரண அறிவிப்பு இல்லை, இனி மெட்டா நிறுவனத்தின் கீழ் இருக்கும் பேஸ்புக் … Read more

கிரெடிட் கார்டு பயன்பாட்டை குறைத்த மக்கள்.. ஜனவரி, பிப்ரவரி மாதம் சரிவு..!

இந்திய மக்கள் பண்டிகை காலத்திற்குப் பின்பு தொடர்ந்து செலவுகளைக் குறைத்து வருகின்றனர் குறிப்பாகக் கிரெடிட் கார்டு மூலம் மக்கள் செலவு செய்யும் அளவுகள் பெரிய அளவில் குறைந்துள்ளது. குறிப்பாகக் கொரோனா தொற்றுக் காரணமாகக் கட்டுப்பாடுகள் அதிகளவில் குறைத்துள்ள வேளையில் மக்கள் கிரெடிட் கார்டை அதிகளவில் பயன்படுத்த வேண்டும். ஆனால் தற்போது நிலைமை மொத்தமாக மாறியுள்ளது. இந்திய பணக்காரர்கள்: கார், பங்களா, பிரைவேட் ஜெட் இருந்தும்.. மகிழ்ச்சியாக இல்லை..! கிரெடிட் கார்டு 2022ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி … Read more

இந்திய பணக்காரர்கள்: கார், பங்களா, பிரைவேட் ஜெட் இருந்தும்.. மகிழ்ச்சியாக இல்லை..!

இந்திய பொருளாதாரமும், வர்த்தகமும் இந்தக் கொரோனா காலத்தில் எந்த அளவிற்குச் சரிவடைந்து மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு இருந்தாலும் பணக்காரர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் உயர்ந்துள்ளது என்பதை ஹூரன் நிறுவனத்தின் ஆய்வறிக்கை காட்டுகிறது. உலகளவில் பணக்காரர்கள் மற்றும் ஆடம்பர சந்தை குறித்துத் தொடர்ந்து ஆய்வு செய்து வரும் ஹூரன் இந்த முறை இந்திய பணக்காரர்கள் குறித்து ஆய்வு செய்து சூப்பரான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. உக்ரைன்-ஐ தொட்டால்.. பெட்ரோல் விலை 120, சன்பிளவர் ஆயில் விலை 200.. இந்திய மக்கள் … Read more

சென்னை – திருச்சி – மதுரைக்கு ஜாக்பாட்.. பாரத் பெட்ரோலியம் சொன்ன குட்நியூஸ்..!

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை சூடுபிடித்து வரும் வேளையில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது உற்பத்தி திறனை மேம்படுத்த அதிகப்படியான முதலீட்டை செய்து வரும் நிலையில், எரிபொருள் விற்பனை நிறுவனங்களும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷனை அதிகரிக்கத் தொடர்ந்து அதிகப்படியான முதலீட்டை செய்து வருகிறது. தற்போது நாட்டின் முன்னணி பெட்ரோல், டீசல் விற்பனை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் முக்கியமான திட்டத்தை அறிவித்துள்ளது. எலக்ட்ரிக் கார் விற்பனை 109% உயர்வு.. டெஸ்லா, டாடா-வின் நிலை என்ன தெரியுமா..?! எலக்டரிக் வாகனங்கள் … Read more

கட்டணத்தை குறைக்க சொன்னது குத்தமா.. 1.94 லட்சம் கோடி நஷ்டம்.. சீன அரசின் கிடுக்குபிடி..!

ஜி ஜின்பிங் தலைமையிலான சீன அரசு டெக் நிறுவனங்களின் ஆதிக்கத்தைக் குறைக்க வேண்டும் என்பதற்காகவும், சீனாவில் பெரிய அளவில் அதிகரித்து வரும் மோனோபோலி தன்மையைக் குறைக்கக் கடந்த சில வருடங்களாகவே அதிகப்படியான கட்டுப்பாடுகளை விதித்து வரும் நிலையில், டிஜிட்டல் சேவை துறை மீது தனது கவனத்தைத் திருப்பியுள்ளது சீன அரசு. உணவு டெலிவரி சேவை சீனாவில் உணவு டெலிவரி சேவை துறையில் பல நிறுவனங்கள் இருந்தாலும், மெய்துவான் (Meituan) என்னும் நிறுவனம் தான் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் … Read more

என்எஸ்ஈ சித்ரா-வை கட்டுப்படுத்திய சென்னை – இமயமலை சாமியார் இவர் தானா..?

தேசிய பங்குச்சந்தை அமைப்பின் முன்னாள் தலைவரான சித்ரா ராமகிருஷ்ணா 20 வருடமாக ஒரு முகம் தெரியாத சாமியார் ‘சிரோன்மணி’ உடன் பல்வேறு ரகசிய தரவுகளைப் பகிர்ந்தது மட்டும் அல்லாமல், பல முக்கிய நிர்வாக முடிவுகளையும் இந்தச் சாமியார் உத்தரவின் படி செய்துள்ளார். இதுமட்டும் அல்லாமல் தனது பதவியின் அதிகாரத்தைப் பயன்படுத்து பல ஊழியர்களை இடம் மாற்றம், பதவி உயர்வு, சம்பள உயர்வு அளித்துப் பல அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளார். இந்நிலையில் சித்ரா ராமகிருஷ்ணா-வை கட்டுப்படுத்திய அந்த முகம் … Read more

ரூ.1.3 லட்சம் கோடி நஷ்டம்.. கதறும் பேடிஎம், நய்கா, சோமேட்டோ, PB பின்டெக் முதலீட்டாளர்கள்!

கடந்த ஆண்டில் ஏராளமான நிறுவனங்கள் பங்கு சந்தைக்குள் நுழைந்தன. குறிப்பாக பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பங்கு சந்தைக்குள் நுழைந்தன. எனினும் சில நிறுவனங்கள் மறக்க முடியாத வெளியீடுகளாக இருந்தன. எனினும் பங்கு சந்தைகளில் பட்டியலிடப்பட்ட சில நிறுவனங்களில் கடுமையான சரிவினைக் கண்டு வருகின்றன. குறிப்பாக பேடிஎம், நய்கா, பிபி ஃபின்டெக், சோமேட்டோ நிறுவனங்கள் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் நஆளீல் 3.58 லட்சம் கோடியை ஈட்டின. எல்ஐசி ஐபிஓ எப்போது..? பங்கு விலை என்ன..? மோடி … Read more

இந்தியா – ஐக்கிய அரபு நாடு: முதல் வர்த்தக ஒப்பந்தம்.. 100 பில்லியன் டாலர் டார்கெட்..! #FTA

இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகள் மத்தியில் முதல் இருதரப்பு சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் (FTA) இரு நாடுகளும் கையெழுத்திட உள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உடனான விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தம் (CEPA) மூலம் இந்திய நிறுவனங்களைப் பாதுகாப்பதோடு மேற்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் வர்த்தகச் சந்தையில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யச் சிறப்பான வழியை இதன் மூலம் உருவாக்க முடியும். ஏர் இந்தியா ஊழியர்கள் சோகம்.. ஏர் ஹோஸ்டஸ்-க்கு புதிய கட்டுப்பாடு விதித்த டாடா..! … Read more