ரஷ்ய வாகனங்களை ஒற்றை ஆளாக எதிர்த்து நின்ற உக்ரைன் குடிமகன்! மெய் சிலிர்க்கவைக்கும் காட்சி

உக்ரைனில் ரஷ்யாவின் இராணுவ வாகனங்கள் வாகனத் தொடரணியை தடுக்கும் முயற்சியில் துணிச்சலாக ஈடுபட்ட உக்ரைன் குடிமகனின் வீடியோ வெளியாகி வைரலாகிவருகிறது. 1989-ஆம் ஆண்டு சீன மக்கள் குடியரசின் தலைநகர் பெய்ஜிங்கில் இருக்கும் தியனன்மென் சதுக்கத்தில் (Tiananmen Square) ஒற்றை ஆளாக இராணுவ டாங்கிகளை எதிர்த்து இன்ற ‘டேங்க் மேன்’ மனிதரை நினைவூட்டும் வகையில், உக்ரைனிலும் ஒருவர் ரஷ்ய வாகனங்களை தனியொரு ஆளாக எதிர்த்து நின்றுள்ளார். உக்ரைனின் தெற்கில் உள்ள கிரிமியாவிற்கு அருகில் இந்த படங்கள் எடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. … Read more

உக்ரைனில் இவ்வளவு இயற்கை வளமா! ரஷ்யா கைப்பற்ற துடிப்பதற்கு இதுவும் காரணம்..

உக்ரைனைக் கைப்பற்றுவதற்கு ரஷ்யாவிடம் பல காரணங்கள் இருந்தாலும், உக்ரைன் நாட்டில் உள்ள ஏராளமான வளங்கள் மிக முக்கியமான காரணமாக உள்ளது. உக்ரைன் நாட்டில் இல்லாத வளங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு வளங்கள் நிறைந்த நாடாக உக்ரைன் உள்ளது. யுரேனியம் (Uranium): ஐரோப்பா கண்டத்தில் முதல் இடம் டைட்டானியம் (Titanium): ஐரோப்பாவில் இரண்டாவது இடம், உலகில் 10-வது இடம் மாங்கனீசு (Manganese): உலகளவில் 2-வது இடம் இரும்புத் தாது (Iron Ore): உலகளவில் 2-வது இடம் மெர்குறி … Read more

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியின் கோரிக்கையை ஏற்றார் புடின்! ரஷ்ய முக்கிய அறிவிப்பு

 உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், அதற்கு ரஷ்ய அதிபர் புடின் தயாராகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீது 2வது நாளாக ரஷ்ய போர் தொடுத்து வரும் நிலையில், ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்து வந்தார். இந்நிலையில், உக்ரைன் தூதரக குழுவுடன் பேச்சுவார்த்தை நடந்த ரஷ்ய தூதரக குழுவை அனுப்ப புடின் தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக ரஷ்ய அரசாங்க செய்தித்தொடர்பாளர் Dmitry Pesko கூறியதாவது, ஜென்ஸ்கியின் பேச்சு வார்த்தை அழைப்புக்கு … Read more

தீவிரமடையும் உக்ரைன்- ரஷ்யா போர்! கனடாவில் ஏற்பட போகும் மாற்றங்கள் என்னென்ன?

கனடா என்னவோ உக்ரைனுடன் தொடர்பில்லாமல் வெகு தூரத்தில்தான் உள்ளது என்றாலும், உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர், கனடா மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்த உள்ளதை மறுப்பதற்கில்லை… நேரடியாகவும், மறைமுகமாகவும்… குறிப்பாக பாதிக்கப்பட இருப்பது எண்ணெய் விலை! ஆற்றலைப் பொருத்தவரை ரஷ்யா ஒரு பெரும் சக்தி. கச்சா எண்ணெய் முதல் எரிவாயு வரை ரஷ்யாவின் ஆற்றல் தயாரிப்புகள் ஏற்றுமதி பாதிக்கப்படும்போது அது சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். பல்வேறு நாடுகள் ரஷ்யா மீது தடைகள் விதித்துவரும் நிலையில், … Read more

பிரித்தானியாவுக்கு பதிலடி கொடுத்த ரஷ்யா!

 Aeroflot நிறுவனத்திற்கு தடை விதித்த பிரித்தானியாவுக்கு ரஷ்யா பதிலடி கொடுத்துள்ளது. உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ரஷ்யாவின் Aeroflot விமான நிறுவனத்திற்கு பிரித்தானியா தடை விதித்தது. பிரித்தானியாவின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கப்படும் என ரஷ்யா அரசு எச்சரித்திருந்தது. இந்நிலையில், ரஷ்யா வான்வழியில் பறக்க பிரித்தானியா விமானங்களுக்கு  தடை விதிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை முதல் ரஷ்யாவுக்கான பிரித்தானியா நிறுவனங்களின் அனைத்து விமானங்களும் மற்றும் … Read more

ரஷ்யா படைகள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி விரட்டுங்கள்! மக்களை தூண்டிவிடும் உக்ரைன்

 உக்ரைன் தலைநகர் Kyiv-க்குள் ஊடுருவும் ரஷ்யா படைகள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசுமாறு பாதுகாப்பு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. ரஷ்யா படைகளை தலைநகர் kyiv-க்குள் நுழைய விடாமல் உக்ரைன் படைகள் தீவிரமாக சண்டையிட்டு வருகின்றனர். இதனிடையே, kyiv-வின் Obolon மாவட்டத்திற்குள் ரஷ்ய படைகள் நுழைந்துள்ளனர். இந்த மாவட்டம் மத்திய kyiv-வில் இருந்து சுமார் 10 கிமீ தொலைவில் உள்ளது. இந்நிலையில், தலைநகருக்குள் ஊடுருவும் ரஷ்ய படைகள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி, அவர்களை தடுக்குமாறு உக்ரைன பாதுகாப்பு அமைச்சகம் மக்களை … Read more

உக்ரேனிய சீருடையில் அந்நாட்டு இராணுவ வாகனங்களை கைப்பற்றி தலைநகரை நோக்கி முன்னேறும் ரஷ்யா! சிக்கிய காட்சி

 உக்ரேனிய இராணுவ சீருடையில் அந்நாட்டு இராணுவ வாகனங்களை கைப்பற்றிய ரஷ்யா துருப்புகள், தலைநகர் Kyiv-ஐ நோக்கி முன்னேறி வருவதாக அந்நாட்டு துணை பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது 2வது நாளாக தாக்குதல் நடத்திய வரும் ரஷ்யா படைகள், தலைநகர் kyiv-ஐ நெருங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், உக்ரைனின் இரண்டு இராணுவ வாகனங்களை கைப்பற்றிய ரஷ்ய இராணுவ வீரர்கள், உக்ரேனிய இராணுவ சீருடையில் தலைநகர் kyiv-ஐ நோக்கி வேகமாக முன்னேறி வருவதாக உக்ரைனின் துணை பாதுகாப்பு அமைச்சர் … Read more

2022ம் ஆண்டில் மூன்றாம் உலகப்போர்! பாபா வாங்கேவின் கணிப்பு பலித்துவிடுமா?

உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமித்துள்ள நிலையில், மூன்றாம் உலகப்போர் வெடிக்குமோ என்ற அச்சத்தில் உலகம் மூழ்கியிருக்கிறது. இதற்கிடையில், பிரெஞ்சு ஜோதிட நிபுணரான நாஸ்ட்ரடாமஸ் 2022ஆம் ஆண்டில் போர் ஒன்று உருவாகும் என கணித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நாஸ்ட்ரடாமஸ் ஆனாலும் சரி, கண் பார்வையற்றவரான வங்கா பாபாவானாலும் சரி, 2022ஐக் குறித்து பயங்கரமான விடயங்களித்தான் கணித்துக் கூறியுள்ளார்கள். அவ்வகையில், 2022இல் என்னென்ன நடக்கலாம் என அவர்கள் கூறியுள்ளார்கள் என்பதைப் பார்க்கலாம். புதிய பெருந்தொற்று ஒன்று உருவாகும் தற்போதைய சூழலில் கொரோனா … Read more

உக்ரைன் மீது 2ஆம் நாள் போரை அதிரடியாக தொடங்கியது ரஷ்யா! பயங்கர சத்தத்துடன் நடக்கும் தாக்குதல்கள்

ரஷ்யாவுடனான இரண்டாவது நாள் போர் உக்ரைனில் தொடங்கிய நிலையில் முதல் நாள் போரில் 137 பேர் உயிரிழந்துள்ளதாக நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார். மேலும் ரஷ்யாவைச் சேர்ந்த 50 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது. இதனிடையில் லிதுவேனியா நாட்டில் உக்ரைன் போருக்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்துகின்றனர். செல்போன் விளக்குகளை ஒளிர செய்து உக்ரைனுக்கான ஆதரவை தெரிவித்தனர். கிவ் நகரின் மீது தாக்குதல் நடத்தி வந்த ரஷ்ய விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், … Read more