மகர ராசியில் சனி, செவ்வாய்!இந்த 4 ராசிக்காரங்க அதிக பிரச்சனைகளை சந்திக்கப்போகிறார்களாம்.. இன்றைய ராசிப்பலன்

ஜோதிடத்தின் படி, வலிமைமிக்க மற்றும் கிரகங்களின் தளபதியான செவ்வாய் 2022 பிப்ரவரி 26 ஆம் திகதி மகர ராசிக்கு செல்லப் போகிறார். செவ்வாய் 2022 பிப்ரவரி 26 அன்று மாலை 3.45 மணிக்கு தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்குள் நுழைகிறார். இந்த ராசியில் ஏப்ரல் 7 ஆம் தேதி வரை இருப்பார். அதன் பின் கும்ப ராசிக்குள் நுழைவார். ஏற்கனவே மகர ராசியில் நுழையும் செவ்வாய் மக்களின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். உங்களது ராசிப்பலனை … Read more

96 மணிநேரத்திற்குள் உக்ரைன் வீழ்ந்துவிடும்! அமெரிக்கா அச்சம்

96 மணி நேரத்தில் கீவ் வீழ்ந்துவிடும் என்றும், ஒரு வாரத்திற்குள் அரசாங்கம் கவிழ்ந்துவிடும் என்றும் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் அஞ்சுகின்றனர். ரஷ்ய படையெடுப்பு தொடங்கியதிலிருந்து இதுவரை 130-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் Volodymyr Zelensky கூறியுள்ளார். நேற்று ஒரே நாளில் புடின் படை உக்ரைன் தலைநகரை கிட்டத்தட்ட சுற்றிவளைத்துவிட்டன. Chernobyl நகரை தாண்டி சில பகுதிகள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், இன்னும் குறைந்தது ஓரிரு நாட்களில் தலைநகர் கீவ் (Kyiv) ரஷ்ய கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என கூறப்படுகிறது. … Read more

புடின் இதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்! பிரான்ஸ் எச்சரிக்கை

நேட்டோவிடம் அணு ஆயுதங்கள் இருப்பதை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் புரிந்து கொள்ள வேண்டும் என்று பிரான்ஸ் எச்சரித்துள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதைப் பற்றி அச்சுறுத்தும் போது, ​​நேட்டோவும் ஒரு அணுசக்தி கூட்டணி என்பதை அவர் மறந்துவிடமல் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் Jean-Yves Le Drian எச்சரித்துள்ளார். முன்னதாக ரஷ்ய அதிபர் புடின், “உங்கள் வரலாற்றில் நீங்கள் சந்தித்திராத இத்தகைய விளைவுகள்” சந்திக்கநேரிடும் என கூறியிருந்தார். … Read more

மொத்த ஐரோப்பாவுக்கும் ஆபத்து! ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது செர்னோபில்

உக்ரைனின் செர்னோபில் அணுமின் நிலையம் ரஷ்யப் படைகளால் கைப்பற்றப்பட்டதாக உக்ரைன் அதிபர் அலுவலகத்தின் ஆலோசகர் மைக்கைலோ பொடோலியாக் தெரிவித்தார். உக்ரைன் தலைநகர் கியேவில் (Kyiv) இருந்து வடக்கே 60 மைல் தொலைவில் அமைந்துள்ள அழிக்கப்பட்ட அணு உலையான செர்னோபில்லின் முன் ரஷ்ய டாங்கிகள் மற்றும் கவச வாகனங்கள் நிற்பதை வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. முன்னதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இன்று பிற்பகல் ரஷ்யப் படைகள் “செர்னோபில் அணுமின் நிலையத்தைக் கைப்பற்ற முயற்சிப்பதாக” கூறியிருந்தார். 1986-ஆம் ஆண்டில் … Read more

உக்ரைனிலிருந்து புறப்பட்ட துருக்கி கப்பல் மீது வெடிகுண்டு தாக்குதல்!

 கருங்கடலில் துருக்கிய சரக்குக் கப்பல் மீது வெடிகுண்டு தாக்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. உக்ரைனின் Odessa நகரிலிருந்து ருமேனியாவுக்கு துருக்கிக் கொடியுடன் பயணித்த சரக்குக் கப்பல் மீது குண்டு தாக்கியதாக துருக்கியின் NTV செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜூபிட்டர் என்று பெயரிடப்பட்ட சரக்குக் கப்பல், துருக்கியின் YA-SA ஷிப்பிங் நிறுவனத்தால் இயக்கப்படுகிறது. NTV-யின் கூற்றுப்படி, இந்த சம்பவத்தின் விளைவாக கப்பலில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளது. கப்பல் எந்த உதவியையும் கோரவில்லை என்று துருக்கிய கடல்சார் பொது … Read more

புடின் தான் 21ஆம் நூற்றாண்டின் ஹிட்லர்.. அவர் நிறுத்தாவிட்டால் 3வது உலகப் போர் வெடிக்கும்! உக்ரைன் எம்.பி எச்சரிக்கை

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் 21 ஆம் நூற்றாண்டின் ஹிட்லர் என்றும், உக்ரைன் மீதான படையெடுப்பிற்குப் பிறகு அவர் நிறுத்தமாட்டார் என்றும் உக்ரைன் எம்.பி. எச்சரித்துள்ளார். உக்ரைன் எம்.பி Oleksii Goncharenko கூறியதாவது, புடின் தான் 21ம் நூற்றாண்டின் ஹிட்லர். 21 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவின் நடுப்பகுதியில் போர், கொலைகள், பொதுமக்கள் கொல்லப்பட்டனர், குண்டுவீச்சு, ராக்கெட் தாக்குதல்கள், ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. அதை வெளிப்படுத்துவதற்கு என்னிடம் வார்த்தைகளே இல்லை. புடின் தற்போது நிறுத்தாவிட்டால், 3வது உலகப்போர் வெடிக்கும். … Read more

இதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்! ரஷ்யா அரசாங்கம் அதிரடி அறிவிப்பு

பொருளாதாரத் தடைகள் மற்றும் பிற அச்சுறுத்தல்களிலிருந்து நிதிச் சந்தையைப் பாதுகாக்க ரஷ்யா தயாராக உள்ளது என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது போரை தொடங்கியுள்ள ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் உட்பட பல்வேறு உலக நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன. அதேசமயம், உக்ரைன் மீது போரை தொடங்கிய சில மணி நேரத்தில் ரஷ்யாவின் பங்கு சந்தை கடும் சரிவை சந்தித்தது. இந்நிலையில், நிதிச் சந்தைகள் மற்றும் தனிப்பட்ட நிறுவனங்களை மீதான சாத்தியமான பொருளாதாரத் தடைகள் … Read more

விரைவில் பிரித்தானியாவும் ரஷ்யாவுடன் போரிடும் நிலை உருவாகலாம்: எச்சரிக்கும் முன்னாள் இராணுவத் தளபதி

விரைவில் பிரித்தானியாவும் ரஷ்யாவுடன் போரிடும் நிலை ஏற்படலாம் என எச்சரித்துள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஒருவர், ரஷ்யா நேட்டோ நாடுகளுக்குள் கால் வைத்தால், நமது பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் போருக்கு அழைக்கப்படலாம் என்று கூறியுள்ளார். நேட்டோவின் முன்னாள் இராணுவத் தளபதியான ஜெனரல் Sir Richard Shirreff, ரஷ்ய அதிபர் புடின் உக்ரைனை ஆக்கிரமிக்க முயல்வதுடன் விடமாட்டார், அவர் அந்த பகுதியிலுள்ள மற்ற நாடுகளையும் கைப்பற்றப் பார்ப்பார் என்று கூறியுள்ளார். புடின் மீண்டும் ஒரு சோவியத் யூனியனை உருவாக்க விரும்புவதாக … Read more

தெருவில் வாக்கிங் சென்றவருக்கு கிடைத்த மிக பெரிய பொக்கிஷம்! ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன சுவாரஸ்யம்

இந்தியாவில் வாக்கிங் சென்ற ஒருவருக்கு எதிர்பாராதவிதமாக 26.11 கேரட் வைரம் கிடைத்ததையடுத்து ஒரே நாளில் மிகப்பெரிய கோடீஸ்வரராக மாறியுள்ளார். மத்திய பிரதேசத்தின் பன்னா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா கல்யாண்பூர் பகுதியில் வசித்து வருபவர் சுஷீல் ஷுக்லா. இவர் செங்கல் சூலை வியாபாரம் செய்து வரும் நிலையில் கடந்த திங்கட்கிழமை தனது நண்பர்களுடன் வாக்கிங் சென்றுள்ளார். அவர் வாக்கிங் சென்று கொண்டிருந்த வழியில் சுரங்கம் ஒன்று தென்பட்டுள்ளதையடுத்து சுரங்கத்தின் உள்ளே எதோ மின்னுவது போல இருந்திருக்கிறது. அப்போது அதை … Read more

ரத்த பூமியாக மாறும் உக்ரைன்! ரஷ்யா தாக்குதலில் உடல் சிதறி உயிரிழந்த ராணுவ வீரர்கள்.. பதறவைக்கும் சம்பவம்

ரஷ்யா-உக்ரைன் இடையே வெடித்த போரில் இதுவரை உக்ரைனை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இன்று காலை உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்க உள்ளதாக அறிவித்துள்ளதையடுத்து உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இரண்டு நாடுகளும் போட்டி போட்டு கொண்டு போர் விமானங்களை அழித்து வருகின்றனர். அந்த வகையில் இதுவரை உக்ரைன் நாட்டின் விமான நிலையங்கள், வான்வெளி பாதுகாப்பு போன்றவற்றை … Read more