ரஷ்யாவிடம் இருந்து எங்களை காப்பாற்றுங்க! இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு உக்ரைன் வேண்டுகோள்
உக்ரைன் நாட்டை சேர்ந்த அமைச்சர் ஒருவர் ரஷ்யாவிடம் இருந்து எங்கள் நாட்டை காப்பாற்ற கோரி இந்தியா உட்பட உலக நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இன்று காலை உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்க உள்ளதாக அறிவித்துள்ளதையடுத்து இரு நாடுகளிடையே போர் வெடித்து வருகின்றது. தற்போது உக்ரைன் தலைநகர் Kyiv மற்றும் கிழக்கு உக்ரைனின் Donetsk உள்ளிட்ட நகரங்களை ரஷ்ய படைகள் தாக்கத் தொடங்கியுள்ளதாகவும் உக்ரைனின் பல நகரங்களில் ரஷ்ய படைகள் குண்டு மழை … Read more