வயிற்றில் தேங்கி இருக்கும் கொழுப்பை கரைத்து உடலை சிக்கென வைத்து கொள்ள ஆசையா? இந்த உடற்பயிற்ச்சியை மறக்காமல் செய்திடுங்க

வயிற்று பகுதியில் கொழுப்பை குறைக்க வேண்டுமானால். குறிப்பிட்ட உடற்பயிற்சி உத்திகளை பின்பற்றினால் எளியமுறையில் குறைக்கலாம். தற்போது வயிற்றில் தேங்கி இருக்கும் கொழுப்பை கரைக்க கூடிய துலாசனம் எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம். செய்முறை தரையின் மீது யோகாசன விரிப்பை விரித்து கொள்ளவும். அதன் மேல் கால்களை நேராக நீட்டியவாறு அமர்ந்து கொள்ளவும். பின்பு இடது கால் மேலே இருக்கும் படியாக சம்மணமிட்டு உட்காரவும். 2 கைகளையும் இடுப்புக்கு பக்கவாட்டில் உள்ளங்கைகள் தரையில் படும்படி ஊன்றிக்கொள்ள வேண்டும். இப்போது மூச்சை … Read more

கனடாவுக்கு புலம்பெயர விரும்புவோருக்கு மற்றுமொரு மகிழ்ச்சியான செய்தி

2022-2024ஆம் ஆண்டுகளுக்கான புலம்பெயர்தல் திட்டம் குறித்த அறிவிப்பை கனடா அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, முன் திட்டமிட்டதை விட அதிக புலம்பெயர்ந்தோரை வரவேற்க கனடா அரசு முடிவு செய்துள்ளது. 2022இல் 411,000 புலம்பெயர்வோரை வரவேற்க இருப்பதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த எண்ணிக்கையை மேலும் அதிகரித்து, தற்போது 432,000 புதிய புலம்பெயர்வோரை கனடாவுக்கு வரவேற்க இருப்பதாக அரசு அறிவித்துள்ளது. வரும் ஆண்டுகளில் கீழ்க்கண்ட எண்ணிக்கையிலான புலம்பெயர்வோரை வரவேற்க கனடா இலக்கு நிர்ணயித்துள்ளது. 2022இல்: 431,645 பேருக்கு நிரந்தர வாழிட … Read more

இளம்பெண் கொலை! பெற்ற மகனை ஆதாரத்துடன் போலீசில் மாட்டிவிட்ட தந்தை

இந்தியாவில் இளம்பெண்ணை கொன்ற வழக்கில தனது மகனுக்கு எதிராக ஆதாரங்களை திரட்டி அவரது தந்தையே போலீசில் மாட்டிவிட்ட சம்பவம் நடந்துள்ளது. மும்பையின் மிஸ்குய்ட்டா பகுதியை சேர்ந்தவர் கேரல்(வயது 29), கடந்த மாதம் 24ம் தேதி இரவு வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வரவில்லை. எங்கு தேடியும் கேரல் கிடைக்காததால் அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர், இதனடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் கேரலை தேடி வந்ததில், கடந்த 3ம் திகதி பல்கார் நகரில் உள்ள … Read more

உக்ரைனில் வெடிக்கும் வன்முறை: ராணுவ அதிகாரி ஒருவர் பலி, ஆறு பேர் படுகாயம்

உக்ரைனின் கிழக்கு எல்லை பகுதிகளில் உள்ள ரஷ்ய கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் உக்ரைன் ராணுவ அதிகாரி ஒருவர் இறந்துள்ளதாகவும், 6 பேர் காயமடைந்து இருப்பதாகவும் உக்ரைன் அறிவித்துள்ளது. உக்ரைன் கிழக்கு எல்லை பகுதிகளான லுஹான்ஸ்க்(luhansk) மற்றும் டொனேட்ஸ்க்(donetsk) ஆகியவற்றை சுதந்திர பகுதிகளாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் அறிவித்ததை தொடர்ந்து, அப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் உக்ரைனின் கிழக்கு எல்லை பகுதியில் உள்ள ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களால் கடந்த 24 நேரத்தில் நடத்தப்பட்ட ஷெல் தாக்குதலில், உக்ரைன் … Read more

ரஷ்யாவுக்கு எதிராக பிரித்தானியாவின் அதிரடி நடவடிக்கைகள் துவக்கம்

உக்ரைனுக்குள் ரஷ்யா ஊடுருவுவது தொடர்பான பிரச்சினைக்கு எதிராக பிரித்தானியா அதிரடி நடவடிக்கைகளைத் துவங்கியது. அதன்படி, பண பலமும், அரசியல் செல்வாக்கும் மிக்க ரஷ்யர்கள் பலர் மீது பொருளாதாரத்தடைகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் பிரித்தானியாவுக்குள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த செல்வந்தர்கள் மீது 2018ஆம் ஆண்டிலேயே அமெரிக்கா தடைகள் விதித்துவிட்ட நிலையில், அவர்கள் கவனம், பிரித்தானியா மீது திரும்பியது. ரஷ்யாவிலிருந்து பல்லாயிரம் பில்லியன் டொலர்கள் லண்டன் மற்றும் பிரித்தானியாவின் கடல் கடந்த பிரதேசங்களுக்குள் கொண்டுவரப்பட்டன. மிகப்பெரிய பணக்கார ரஷ்யர்களுக்கு பிடித்த … Read more

அமேசான் காட்டுக்குள் உயிருடன் கண்ணில் நுழைந்த “மனித பூச்சி”! திடுக்கிட வைக்கும் சம்பவம்

அமெரிக்காவை சேர்ந்த 32 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடலில் இருந்து 3 உயிருள்ள ஒட்டுண்ணிகளை இந்திய மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த ஒரு மாதமாகவே, வலது கண்ணில் வீக்கம் மற்றும் அரிப்பால் அவதிப்பட்டுள்ளார். இதே தொந்தரவு முதுகிலும், கையிலும் ஏற்பட்டுள்ளது, எதனால் இப்படி இருக்கிறது என குழம்பி போன அப்பெண் மருத்துவரை அணுகிய போது ஒவ்வாமை பிரச்சனையாக இருக்கலாம் என கூறியுள்ளனர். இருப்பினும் அந்த அறிகுறிகள் தொடர்ந்து கொண்டே இருந்துள்ளது, இந்நிலையில் இந்தியாவுக்கு … Read more

விஜய் மக்கள் இயக்க உறுப்பினர்களின் வெற்றி எப்படி சாத்தியமானது?

தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது விஜய் மக்கள் இயக்கத்தின் வெற்றி. புதுக்கோட்டை நகராட்சி 4ஆவது வார்டில் போட்டியிட்ட பர்வேஸ், ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை நகராட்சி 3ஆவது வார்டில் போட்டியிட்ட மோகன் ராஜ், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சியில் போட்டியிட்ட வேல்முருகன், திருச்சி மாவட்டத்திம் பூவாலூர் பேரூராட்சி 15 ஆவது வார்டில் போட்டியிட்ட V.மேனகா, விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் நகராட்சி 21ஆவது வார்டு சுயேச்சை வேட்பாளர் சைதானி முகமது … Read more

சுவிட்சர்லாந்து செல்ல வேண்டுமா? தற்போதையை விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளை தெரிந்துகொள்ளுங்கள்

சுவிட்சர்லாந்திற்கு வருபவர்கள் கடுமையான நுழைவு விதிகளைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லை. உலக சுகாதார அமைப்பு (WHO) வழங்கிய புள்ளிவிவரங்களின்படி, சுவிட்சர்லாந்தில் மொத்தம் 2,653,056 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் 12,553 பேர் இறந்துள்ளனர். இத்தகைய புள்ளிவிவரங்கள் இருந்தபோதிலும், சுவிட்சர்லாந்தில் உள்ள அதிகாரிகள் பிப்ரவரி 17 அன்று வைரஸ் மேலும் பரவுவதைத் தடுக்க விதிக்கப்பட்ட பெரும்பாலான கோவிட்-19 கட்டுப்பாடுகளை நீக்கினர். பிப்ரவரி 17 முதல் பயண விதிகள் தளர்த்தப்படும் என்று சுவிஸ் ஃபெடரல் கவுன்சில் வெளியிட்ட … Read more

உக்ரைன் நெருக்கடி: ரஷ்யாவின் எரிவாயு குழாய் திட்டத்திற்கு ஜேர்மனி தடை!

உக்ரைனுக்குள் துருப்புக்களை அனுப்ப விளாடிமிர் புடின் உத்தரவிட்டதைத் தொடர்ந்து ரஷ்யாவின் முக்கிய எரிவாயு குழாய்த்திட்டத்தை ஜேர்மனி நிறுத்தியுள்ளது. திங்கட்கிழமையன்று, உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள ரஷ்ய ஆதரவு மாகாணகளான டொனட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய இரண்டு மாகாணங்களை, தன்னாட்சி பகுதியாக அங்கீகரிப்பதாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்தார். அதையடுத்து, அந்த இரண்டு பகுதிகளிலும் ரஷ்ய படைகள் குவிக்கப்பட்டுள்ளன. இதனால், உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் போர் மூளும் அபாயம் மேலும் அதிகரித்தது. இந்த நடவடிக்கையை ஒரு பரந்த … Read more

Apple ஸ்டோரில் துப்பாக்கியுடன் நுழைந்த நபர்., பிரபல ஐரோப்பிய நாட்டில் பரபரப்பு

நெதர்லாந்தில் உள்ள Apple Store ஷோரூமில் துப்பாக்கியுடன் நுழைத்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், கடைக்குள் இருந்த ஒருவரை பிணைக்கைதியாக பிடித்து வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில், Leidseplein பகுதியில் உள்ள Apple Store ஷோரூமில் உள்ளூர் நேரப்பபடி செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மேலும், இந்த சம்பவத்தின் சில காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏறப்டுத்தியுள்ளது. அந்த வீடியோவில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர், வாடிக்கையாளர் என … Read more