ஹர்திக் பாண்ட்யா இனி இந்திய அணிக்கு வேண்டாம் – பிரபல முன்னாள் வீரர் வேண்டுகோள்

ஹர்திக் பாண்ட்யா இந்திய அணியில் மீண்டும் இடம் பெறுவது குறித்து முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாபர் கருத்து தெரிவித்துள்ளார்.  இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடியது. இதில் ஒருநாள் மற்றும் டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக இழந்து வெறுங்கையோடு தங்கள் நாட்டிற்கு செல்கின்றனர். இதனிடையே இந்திய அணி வீரர் வெங்கடேஷ் ஐயர் இந்த தொடரின் முதல் போட்டியில் 24*, 2வது போட்டியில் … Read more

தொடங்குங்கள்! ரஷ்ய இராணுவத்திற்கு புடின் அதிரடி உத்தரவு

சுதந்திர நாடுகளாக அங்கீகரிக்கப்பட்ட உக்ரைனிலிருந்து பிரிந்த பிராந்தியங்களில் அமைதி காக்கும் நடவடிக்கையை தொடங்க ரஷ்யா இராணுவத்திற்கு புடின் உத்தரவிட்டுள்ளார். ரஷ்யா ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் உக்ரைனிலிருந்து பிரிந்த Donetsk மற்றும் Luhansk குடியரசுகளாக ரஷ்யா அங்கீகரிக்கும் என்று புடின் அறிவித்தார். ரஷ்ய ஆதரவு பிராந்தியங்களுடனான ஒத்துழைப்பு மற்றும் நட்புறவு தொடர்பான ஒப்பந்தங்களில் புடின் கையெழுத்திட்டார். இதனையடுத்து, சிறிது நேரத்தில் வெளியான இரண்டு உத்தியோகபூர்வ ஆணைகளில், அமைதியைக் காக்க இரு பிராந்தியங்களிலும் துருப்புக்களை அனுப்புமாறு ரஷ்யாவின் … Read more

அதிகரிக்கும் பதற்றம்… ரஷ்யா மீது பாயும் நடவடிக்கை! ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

 கிழக்கு உக்ரைனில் இருந்து பிரிந்து சென்ற இரண்டு பகுதிகளை சுதந்திர நாடாக அங்கீகரித்த பின்னர், ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது. கிழக்கு உக்ரைனில் இருந்து பிரிந்து சென்ற இரண்டு பகுதிகளை சுதந்திர நாடாக அங்கீகரிக்கும் புடினின் முடிவை, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் Ursula von der Leyen மற்றும் ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் Charles Michel கடுமையான வார்த்தைகளில் கண்டித்துள்ளனர். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: உக்ரைனின் Donetsk மற்றும் … Read more

கொரோனாவுக்கு இலக்கான பிரித்தானியா மகாராணி… பிரபல நாட்டிற்கு அனுப்பிய இரங்கல் செய்தி!

 கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தலில் இருக்கும் பிரித்தானியா மகாராணி இரண்டாம் எலிசபெத், பிரபல தென் அமெரிக்க நாடான பிரேசிலுக்கு இரங்கல் செய்தி அனுப்பியுள்ளார். 95 வயதான பிரித்தானியா மகாராணி இரண்டாம் எலிசபெத்திற்கு ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது. லேசான சளி அறிகுறிகளுடன் தொற்று உறுதியாகியிருப்பதாகவும், மிக அவரசமான பணிகளில் மட்டும் மகாராணி கவனம் செலுத்துவார் என அரண்மனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட போதிலும் மகாராணி உத்தியோகபூர்வ பணிகளைத் தொடர்ந்து வருகிறார். வெள்ளத்தால் கடுமையாக … Read more

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது! வீட்டிற்குள் என்ன நடந்தது? வெளியான வீடியோ

திமுக நிர்வாகியை தாக்கிய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. சனிக்கிழமையன்று ராயபுரத்தில் கள்ள ஓட்டு போட முயன்றதாக திமுக நிர்வாகி பிடித்த அதிமுக-வினர், அவரை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் வைத்து அடித்து சட்டையை கழற்றி கைகளை கட்டினர். பின் அவரை அப்படியே சாலையில் அழைத்து வந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.குறித்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதுதொடர்பாக திமுகவைச் … Read more

மூன்றே நாட்களில் வயிற்று புண்ணை எளிய முறையில் போக்க இதோ சூப்பரான வீட்டு வைத்தியம்!

வயிறு சம்பந்தமான பிரச்னைகள் சமீபகாலமாக அதிகரித்து வருவதாக வருகின்றது. அதில் குறிப்பாக வயிற்றுப்புண் முக்கியமானதாகும்.  இரைப்பையில் ஹைட்ரோகுளோரிக் அமிலமும், பெப்சின் எனும் என்ஸைமும் சில காரணங்களால் அளவுக்கு அதிகமாகச் சுரக்கும்போது இரைப்பை, முன்சிறுகுடலின் சுவற்றில் உள்ள மியூகஸ் படலம் அழற்சியுற்று வீங்கிச் சிதைவதால் வயிற்றுப் புண் ஏற்படுகிறது.  இதனை ஆரம்பத்திலே போக்குவது நல்லது. அந்தவகையில் வயிற்று புண்ணை எளியமுறையில் நீக்க கூடிய ஒர் அற்புத வீட்டு வைத்தியம் ஒன்றை தற்போது இங்கே பார்ப்போம். தேவையான பொருள்கள் மணத்தக்காளி … Read more

பிரித்தானியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்ட 3000 டன் கழிவுகள்: இலங்கையின் அதிரடி நடவடிக்கை!

கடந்த 2017 முதல் 2019ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 3000 டன் கழிவுகளின் இறுதி தொகுப்பையும் பிரித்தானியாவிற்கு திங்கள்கிழமை இலங்கை சுங்கத்துறை திருப்பி அனுப்பியுள்ளது. பிரித்தானியாவில் இருந்து கடந்த சில ஆண்டுகளாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட, பயன்படுத்தப்பட்ட மெத்தைகள் மற்றும் தரைவிரிப்புகள் போன்ற கழிவுகள் சுமார் 263 கொள்கலன்களில் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தக்கழிவுகளை உள்ளூர் நிறுவனங்கள் இறக்குமதி செய்து பயன்படுத்தப்பட்ட மெத்தைகள் போன்ற பொருள்களில் உள்ள பஞ்சு முதலிய மூல பொருள்களை பிரித்தெடுத்து … Read more

குளியல் அறையில் கேட்ட அலறல் சத்தம்! விடுமுறையில் சொந்த ஊருக்கு திரும்பிய மருத்துவ மாணவிக்கு நேர்ந்த சோகம்

இந்தியாவில் ஓட்டு போட தனது சொந்த ஊருக்கு வந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் வசித்து வருபவர் பால்ராஜ். இவர் அதே ஊரில் கேபிள் ஆப்பரேட்டராக பணிபுரிந்து வரும் இவருக்கு 22 வயதில் நிவேதா என்ற மகளும் 17 வயதில் சபரி என்ற மகனும் உள்ளனர். நிவேதா தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ் இறுதியாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் வாக்கு அளிப்பதற்காக … Read more

வீடு முழுவதும் விஷ வாயுவை நிரப்பி தற்கொலை செய்து கொண்ட அழகிய குடும்பம்! அதிர்ச்சி சம்பவம்

இந்தியாவில் வீட்டிற்குள் விஷ வாயுவை நிரப்பி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கொடுங்கல்லூர் உழவத் கடவை சேர்ந்தவர் உபைது. இவருடைய மகன் ஆஷிப் (41). என்ஜினீயரான இவர் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி ஆசிரா (34). இவர்களுக்கு அசரா பாத்திமா (13), அனோநிஷா (8) என்ற 2 மகள்கள் இருந்தனர். இவர்கள் 4 பேரும் வீட்டின் மாடியில் வசித்து வந்தனர். இந்த … Read more

நிர்வாகியின் காலில் விழுந்த இந்திய பிரதமர் மோடி: காட்டு தீயாய் பரவும் வீடியோ காட்சி

 உத்தரப் பிரதேச மாநிலத்தில் உன்னாவ் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது தன் காலில் விழுந்த பாஜக நிர்வாகியை தடுத்து நிறுத்தி, அவரின் காலை பிரதமர் மோடி தொட்டு வணங்கியது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தில், நான்காம் கட்ட தேர்தலுக்காக உன்னாவ் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி பரப்புரையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது பாஜகவின் உத்தரப்பிரதேச தலைவர் ஸ்வதந்த்ரா தேவ் சிங் மற்றும் பாஜகவின் உன்னாவ் மாவட்ட தலைவர் அவதேஷ் கட்டியார் ஆகிய … Read more