மணமகன் உட்பட 9 பேர் பலியான விபத்து! முதற்கட்ட விசாரணையில் தெரியவந்த அதிர்ச்சி தகவல்

இந்தியாவின் ராஜஸ்தானில் மணமகன் உட்பட 9 பேர் பலியான விபத்துக்கு ஓட்டுநர் தூங்கியதே காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ராஜஸ்தானின் பர்வாடாவில் இருந்து உஜ்ஜயினிக்கு மணப்பெண்ணை அழைத்துவர மணமகன் உள்பட 9 பேர் நேற்று இரவு காரில் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது, கோட்டா நயபுரா தானா பகுதி வழியாக கார் சென்றுக் கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சம்பல் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் நீரில் மூழ்கி 9 பேரும் பலியாகியுள்ளனர், இதில் மணமகன் … Read more

சுற்றுலாப் பயணிகளின் தலை மேல் விழுந்த ஹெலிகாப்டர்: வெளியான திகில் வீடியோ காட்சிகள்

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி கடற்கரையில் பொதுமக்கள் சூழ்ந்திருந்த பகுதிக்குள் திடீரென ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் சனிக்கிழமை மதியம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மியாமி கடற்கரையில் கூடி பொழுதை கழித்துக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது வானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குளித்து கொண்டிருந்த பகுதிக்குள் திடீரென விழுந்து விபத்துக்குள்ளாக்கியது. Near-miss helicopter crash on Miami beach https://t.co/r2vAQAfw1J pic.twitter.com/0iOlxuWpeQ — … Read more

உலக முக்கிய பணக்காரர்களின் ஒரு நிமிட வருமானம் எவ்வளவு தெரியுமா? எலன் மஸ்க் முதல் அம்பானி வரை

உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும், உலக பணக்காரர்களின் ஆண்டு வருமானம் பற்றியும் அல்லது ஒருநாள் வருமானம் பற்றியும் அறிந்து கொள்ள எப்போவுமே ஆர்வம் உண்டு. இந்த பணக்கார நிறுவனங்கள் பலகோடி மனிதர்களுக்கு உலக அளவில் வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது என்பது மறுக்க முடியாத நிலையில், அவர்களிடம் பணிபுரியும் தொழிலாளிகளுக்கு கூட தங்கள் நிறுவனங்களின் ஆண்டு வருவாய் எவ்வளவு, அந்த நிறுவனத்தின் உரிமையாளரின் ஆண்டு வருமானம் எவ்வளவு என்று தெரிவது இல்லை என்பது நிதர்ச்சனமான உண்மை. அந்த வகையில் இந்த … Read more

ஆற்றில் கவிழ்ந்த கார்! மணமகன் உட்பட அனைவரும் பலி- திருமணத்துக்கு சென்ற போது நேர்ந்த விபரீதம்

இந்தியாவின் ராஜஸ்தானில் மணமகன் உட்பட காரில் சென்ற 9 பேரும் பலியான சோக சம்பவம் நடந்துள்ளது. ராஜஸ்தானின் கோட்டாவில் உள்ள சோட்டி புலியா பாலத்தில் இருந்து சம்பல் ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் நீரில் மூழ்கி 9 பேரும் பலியாகியுள்ளனர், இதில் மணமகன் உட்பட அவரது குடும்பத்தினர் பலியாகியுள்ளனர். உடனடியாக விரைந்து வந்த மீட்புப்படையினர் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். திருமண நிகழ்வுக்காக சென்ற போது நடந்த இந்த விபரீத சம்பவம் கடும் … Read more

காலையில் 4 கறிவேப்பிலையை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் கறிவேப்பிலை சேர்க்கப்படுகிறது. ஆனால் இதை பலரும் சாப்பிடாமல் தூக்கி எறிந்துவிடுவோம். கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால் என்னவெல்லாம் அற்புதங்கள் நடக்கும் தெரியுமா? காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம். காலையில் ஒரு பேரிச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த … Read more

கனடாவில் அதிகாலை தூக்கத்தில் கனவு வந்ததாக நினைத்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி! கட்டுக்கட்டாக பணம் கைக்கு வந்த அதிர்ஷ்டம்

கனடாவில் அதிகாலையில் தூக்கத்தில் இருந்த போது கோடீஸ்வரர் ஆன தகவல் அரவிந்த் ராகேஷ் கஸ்தூரி என்ற இளைஞருக்கு வந்த நிலையில் அதை கனவு என அவர் நினைத்துள்ளார். ஒன்றாறியோவின் பர்லிங்டன் நகரை சேர்ந்தவர் அரவிந்த ராகேஷ் கஸ்தூரி (33). இவர் சமீபத்தில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது அதிகாலை 4.30 மணிக்கு மின்னஞ்சல் வந்திருக்கிறது. அதில் லொடோ 6/49 லொட்டரி குலுக்கலில் ரூ 1,58,95,464.02 (இலங்கை மதிப்பில்) பரிசு விழுந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து கஸ்தூரி … Read more

ஐரோப்பாவில் மிகப்பெரிய போருக்கு ரஷ்யா திட்டமிடுகிறது – பிரித்தானிய பிரதமர்

75 வருடங்களுக்கு பிறகு ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய போரை உண்டாக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் குற்றம் சாட்டியுள்ளார். பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று, வருடாந்த பாதுகாப்பு மாநாட்டிற்காக உலகத் தலைவர்களைச் சந்திக்க ஜேர்மனியின் முனிச் நகருக்கு சென்றிருந்த நிலையில், பிபிசிக்கு பேட்டியளித்திருந்தார். அப்போது பேசிய அவர், இதுவரை தெரிந்த அனைத்து அறிகுறிகளின்படி ரஷ்யா அதன் திட்டத்தை ஏற்கெனவே தொடங்கிவிட்டது என்பதை உணரமுடிகிறது என்றார். மேலும், ரஷ்யப் படைகள் கிழக்கிலிருந்து டான்பாஸ் வழியாக உக்ரைனுக்குள் … Read more

பிரித்தானியாவில் புயலால் மரம் விழுந்து உயிரிழந்த நபர் குறித்து வெளியான சோக செய்தி!

பிரித்தானியாவில் யூனிஸ் புயலால் மரம் விழுந்து உடல் நசுங்கி உயிரிழந்த இளைஞர் குறித்த தகவல்கள் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன. பிரித்தானியாவின் Hampshire மாநிலத்தைச் சேர்ந்த Alton நகரத்தில், Old Odiham சாலையில் வெள்ளிக்கிழமையன்று, யூனிஸ் புயலால் மரம் விழுந்து உயிரிழந்த இளைஞரின் பெயர் மற்றும் விவரங்கள் வெளியாகியுள்ளது. 23 வயதே ஆகும் அவரது பெயர் Jack Bristow. மணிக்கு 122 மைல் வேகத்தில் பிரித்தானியவை தூக்கிச் சென்ற யூனிஸ் புயலில் உயிரிழந்த 4 பேரில் இவரும் ஒருவர். சோகமான … Read more

உக்ரைன் எல்லையில் அணு ஆயுத போர் பயிற்சியில் ரஷ்யா.. அதிகரிக்கும் பதற்றம்..

உக்ரைன் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ரஷ்ய அதிபர் புடின் தலைமையில் ரஷ்யா அணு ஆயுத பயிற்சியை மேற்கொண்டுவருகிறது. உக்ரைன் – ரஷ்யா எல்லையில் லட்சக்கணக்கான போர் வீரர்கள் நிறுத்தப்பட்டிருப்பதால், போர் மூளும் பபாயம் அதிகரித்துள்ள நிலையில் உலக நாடுகள் அச்சத்தில் இருக்கின்றன. உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியதால் இருநாடுகளுக்கு இடையே 2014 முதல் எல்லை பிரச்னை உள்ளது. தற்போது நாட்டோ (NATO) அமைப்பில் உக்ரைன் சேர முயற்சிக்கிறது. இதற்கு ரஷ்யா கடும் … Read more

பாகிஸ்தான் PSL கிரிக்கெட் போட்டியில் விராட் கோலியின் போஸ்டர்!

பாகிஸ்தானில் தற்போது நடைபெற்று வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடரின் போது, இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி குறித்து அவரது ரசிகர் ஒருவர் வைத்திருந்த போஸ்டர், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. முன்னாள் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பதும், அவர் அனைத்து சமூக ஊடக தளங்களிலும் அதிகம் பின்தொடரும் கிரிக்கெட் வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் இந்திய டெஸ்ட் அணியின் … Read more