ஒரே நாளில் வாயு தொல்லையை தீர்க்க வேண்டுமா? அருமையான வீட்டு வைத்தியங்கள் இதோ!

வயிற்றில் வாயு சேர்வதை வயிற்றுப் பொருமல் என்கிறோம். இதனை ப்லேடஸ் என்றும் இது அழைக்கப்படுகிறது. வாயு என்பது பொதுவாக ஏப்பம் மற்றும் ஆசன வாய் வழியே பிரியும். வயிற்றில் வாயு தங்கிவிட்டால் அது வயிறை வீங்கச் செய்வதோடு வேறு சில பிரச்சனைகளையும் கொடுக்கும். பொதுவாக நாம் சாப்பிடும்போதும், பேசும்போதும் உடலுக்குள் வாயு நுழைகிறது. அது மட்டுமல்ல பெருங்குடலில் உள்ள பாக்டீரியாக்கள், உணவை செரிமானம் செய்யும்போது வாயுவை உற்பத்தி செய்கிறது. குளிர்காலத்தில் அதிக உணவை உட்கொள்வதால் வயிற்றில் வாயு … Read more

கொரோனாவே இல்லாத நாடுகளின் பட்டியலை வெளியிட்டது WHO

Courtesy: TheHindu Tamil கொரோனா தொற்று இல்லாத நாடுகள் எவை என்பது குறித்து உலக சுகாதார நிறுவனம் ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் 10 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் பெரும்பாலான நாடுகள் பசிபிக் மற்றும் அட்லான்டிக் பெருங்கடலில் உள்ள தீவு தேசங்கள்.   துவாலு பசிபிக் பெருங்கடலில் உள்ள இந்த நாட்டு காமன்வெல்த் கூட்டமைப்பில் ஓர் அங்கம் வகிக்கிறது. கொரோனா பரவல் தொடங்கியவுடன் இந்த நாடு கட்டாய தனிமைக்குச் சென்று எல்லைகளை மூடியது. இப்போது அங்கு 50% … Read more

தெரிந்து கூட இந்த மூன்று உணவுகளை பிரிட்ஜில் வைக்காதிங்க.. உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்து!

பல பழங்கள், காய்கறிகள் அல்லது உணவுப் பொருட்களை குளிர்சாதன பெட்டியில் வைப்பதன் மூலம் அவை பல நாட்களுக்கு புதியதாக இருக்கும். ஆனால் சில பொருட்களை ஃப்ரிட்ஜில் வைப்பது உங்கள் ஆரோக்கியத்தை கெடுக்கும். பிரட்டை ஃப்ரிட்ஜில் வைக்க தேவையில்லை. ஏனெனில் பிரட் அறை வெப்ப நிலையிலேயே நன்றாக இருக்கும். நீங்கள் அதனை குளிர்சாதன பெட்டியில் வைத்தால் அது காய்ந்து கெட்டியாகிவிடும். இதனால் அதன் சுவையும் மாறிவிடும். தேன் பல உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. சிலர் தேன் கெட்டு போய்விடுமோ … Read more

கடுமையான புயல் காற்றுக்கு மத்தியில் தள்ளாடியபடி தரையிறங்கிய விமானம்: பிரித்தானியாவில் நடந்த பரபரப்பு சம்பவம்

பிரித்தானியாவில் யூனிஸ் புயல் தாக்குதலின் நடுவே ஹீத்ரோ விமான நிலையத்தில் பல தள்ளாட்டங்களுக்கு மத்தியில் விமானம் ஒன்று பத்திரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் யூனிஸ் புயல் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொதுமக்கள் அனைவரும் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு பிரித்தானிய அரசாங்கம் மற்றும் Met வானிலை நிலையம் அறிவுறுத்திருந்தது. இந்தநிலையில் பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையத்தில் கடுமையான புயல் காற்றுக்கு மத்தியில் பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்க வந்தது. “It’s the passengers you’ve got to think … Read more

நண்பனின் மனைவியை கொன்று சோபாவில் மறைத்து வைத்த கொடூரன்! பின்னர் நடந்தது என்ன?

இந்தியாவில் நண்பனின் மனைவியை கொலை செய்து ஷோபாவிற்கு பின்னாடி மறைத்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில் வசித்து வந்தவர் சுப்ரியா ஷிண்டே. இந்நிலையில் இவர் கடந்த 15ஆம் திகதி தனது வீட்டின் ஷோபாவில் இறந்த நிலையில் இருந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பொலிஸ் கொலை செய்த நபரை குறித்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் சுப்ரியா ஷிண்டே வீட்டின் வெளியே கொலையாளி விட்டு சென்ற காலணியை … Read more

பிரித்தானியாவில் தங்க விசா ரத்து: ரஷ்யா உட்பட பல நாட்டு முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

பிரித்தானியாவில் முதலீட்டார்களுக்கு வழங்கப்படும் தங்க விசா பாதுகாப்பு காரணங்களுக்காக ரத்து செய்யப்படுகிறது என உள்விவகாரத்துறை செயலர் ப்ரிட்டி படேல் அறிவித்துள்ளார். இந்த தங்க விசா மூலம் பல நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்களும் பிரித்தானியாவில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டு வந்தது. மேலும் இந்த தங்க விசா மூலம் இந்தியா சீனா மற்றும் ரஷ்யா போன்ற பல நாடுகளை சேர்ந்த பல பணக்கார முதலீட்டாளர்கள் பிரித்தானியாவில் குடியுரிமை மற்றும் சொத்துக்கள் ஆகியவற்றை வாங்கி வந்தனர். இந்த நிலையில் பாதுகாப்பு … Read more

வரிசையில் காத்திருந்து குடும்பத்துடன் வாக்களித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் இருவரும் வரிசையில் காத்திருந்து உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்கு செலுத்தினர். தமழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னையின் 122-வது வார்டில் தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.டி கல்லூரியில் மு.க.ஸ்டாலின் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் இருவரும் வரிசையில் காத்திருந்து உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்கு செலுத்தினர். Source link

சுபகிருது தமிழ் வருட பலன்கள் 2022: சிம்ம ராசிக்காரர்களே! மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலமாம்

Courtesy: oneindia  புத்தாண்டில் நவ கிரகங்களின் சஞ்சாரம் இடப்பெயர்ச்சியால் சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும், பரிகாரம் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம். பலன்கள் சிம்ம ராசியில் உள்ள மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு இந்த தமிழ் புத்தாண்டு யோகமான ஆண்டாக இருக்கப்போகிறது. சுப கிரகமான குருபகவான் அஷ்டம ஸ்தானத்தில் பயணம் செய்கிறார் சுபகாரியங்களில் தடை ஏற்படும் புதிய முயற்சிகள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. திடீர் மருத்துவ செலவுகள் வரவும் … Read more

ஓட்டு போடாமல் அப்படியே நின்ற நடிகர் விஜய்! காரணம் என்ன தெரியுமா?

நடிகர் விஜய் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்த நிலையில் ஓட்டு போடுவதற்கு முன்னர் இயந்தரம் அருகே சிறிது நேரம் அப்படியே நின்றிருந்ததற்கான காரணம் தெரியவந்துள்ளது. தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிப்பதற்காக காலை 7 மணிக்கு விஜய் கிளம்புவார் என அவரது மக்கள் தொடர்பாளர் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். எனவே காலை 5 மணியிலிருந்தே அவரது வீட்டின் முன் ரசிகர்கள் குவியத் தொடங்கினர். போலீஸாரும் காலை முதலே விஜய் வீட்டின் அருகில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 7.05 மணிக்கு … Read more

ஜேர்மனியை நெருங்கும் இரண்டாவது பாரிய ஆபத்து!

வெள்ளிக்கிழமையன்று பிரித்தானியாவை புரட்டிப்போட்ட அதிவேக புயல், இன்னும் சில மணிநேரங்களில் ஜேர்மனியை சூறையாட வந்துகொண்டிருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமையன்று, மணிக்கு சுமார் 152 கிலோமீட்டர் வேகத்தில் தாக்கிய Ylenia புயல் வடக்கு ஜேர்மனியை பெரும் பாதிப்புக்கு உள்ளாகிச் சென்றது. இந்த புயல் காற்றில், லோயர் சாக்சோனி, ப்ரெமென், ஹாம்பர்க், ஷெல்ஸ்விக்-ஹோல்ஸ்டீன், மெக்லென்பர்க்-வெஸ்டர்ன் பொமரேனியா, பிராண்டன்பர்க் மற்றும் பெர்லின் ஆகிய கூட்டாட்சி மாநிலங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின. இந்த புயலின் 2 பேர் பலியானதாக கூறப்படுகிறது. 170-க்கும் மேற்பட்ட நகரங்கள் … Read more