வீடு வீடாக போய் எனக்கு ஓட்டு போட வேணாம்னு சொல்றாங்க! எப்போ ஒழியும்? சீமான் ஆவேசம்

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி தோற்றால் அது மக்கள் தோற்றதற்கு சமம் என்று சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டியில், நாம் தமிழர் கட்சி தொடர்ந்து தனித்துதான் போட்டியிடுகிறது; நாங்கள் தோற்றால் அது மக்கள் தோற்றதற்கு சமம். வீடு வீடாகச் சென்று சீமானுக்கு வாக்கு செலுத்த வேண்டாம், அது பாஜகவுக்கு சென்று விடும் என்று பிரப்புரை செய்கின்றனர்; பாஜக தனித்து நிற்கிறது. அப்படி இருக்கும்பொழுது நான் எப்படி … Read more

சுவிட்சர்லாந்தில் நள்ளிரவுடன் முடிவுக்கு வந்த கொரோனா கட்டுப்பாடுகள்

சுவிட்சர்லாந்தில் நேற்று நள்ளிரவுடன் பெரும்பாலான கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட்டுவிட்டன. ஆகவே, இனி பொது இடங்களுக்குள் நுழைய சுகாதார பாஸ்கள் தேவையில்லை. பணித்தலம், கடைகள், உணவகங்கள் மற்றும் மதுபான விடுதிகளில் இனி மாஸ்க் அணியவேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும், பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தும்போது இப்போதைக்கு மாஸ்க் அணியவேண்டும். என்றாலும், அந்தக் கட்டுப்பாடும் அடுத்த மாத இறுதியில் முடிவுக்கு வர உள்ளது. இப்போதைக்கு ஒரு விதியில் மட்டும் மாற்றமில்லை. அதாவது கொரோனா பரிசோதனையில் தங்களுக்குக் கொரோனா தொற்று இருப்பதாக தெரியவருவோர் தங்களை … Read more

2022 ஐபிஎல் மெகா ஏலம்! பல மடங்கு உயர்ந்த இலங்கை வீரரின் சம்பளம்… நம்பர் 1 அவர் தான்

2022 ஐபிஎல் மெகா ஏலம் மூலம் அதிக சம்பள உயர்வு பெற்றுள்ள வீரர்களின் விபரம் தெரியவந்துள்ளது. ஐபிஎல் ஏலத்தில் பத்து அணிகளும் பணத்தைத் வாரி இறைத்து தங்களுக்கு தேவையான வீரர்களை வாங்கியுள்ளது. மெகா ஏலத்தில் பெரும் ஒப்பந்தங்களைப் பெற்றதால், சில வீரர்களின் சம்பளம் பல மடங்கு உயர்ந்தது. ஐபிஎல் 2022 ஏலத்தில் பெரும் சம்பள உயர்வு பெற்ற டாப் 3 வீரர்கள் வனிந்து ஹசரங்கா இலங்கை வீரர் ஹசரங்கா ஐபிஎல் ஏலத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியால் … Read more

தமிழ்ப்பெண்ணுக்கும் அவுஸ்திரேலிய பிரபலத்துக்கும் திருமணம்! தமிழ் பாரம்பரிய பத்திரிக்கை கசிந்ததையடுத்து ஏற்பட்டுள்ள பிரச்சனை

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் க்ளென் மேக்ஸ்வெல் – வினி ராமன் திருமண பத்திரிக்கை இணையத்தில் கசிந்தது அவர்களுக்கு தேவையில்லாத மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஆல்ரவுண்டராக அவுஸ்திரேலிய அணியில் அதிரடி காட்டுபவர் க்ளவுன் மேக்ஸ்வெல். ஆர்சிபி அணிக்காக கடந்தாண்டு ஐபிஎல்லில் ஆடிய மேக்ஸ்வெல்லை அந்த அணியே மீண்டும் தக்கவைத்துள்ளது. மேக்ஸ்வெல்லின் நிகர சொத்து மதிப்பு ரூ 218 கோடி (இலங்கை மதிப்பில்) என கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில், மேக்ஸ்வெல் அவுஸ்திரேலியா வாழ் தமிழ் பெண்ணான வினி ராமன் என்பவரை காதலித்து … Read more

பிரித்தானியாவில் இனரீதியாக தாக்கப்பட்ட இலங்கை வம்சாவளி சிறுவன்

லண்டனில் வசித்துவரும் 12 வயது இலங்கை வம்சாவளி சிறுவன் இனரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நடந்து 16 மாதங்கள் ஆனபிறகும், எல்லோருக்கும் சமமான வாய்ப்பு கிடைக்கவேண்டும் என்பதை தெளிவுபடுத்த விரும்புவதால் இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுவனும் அவரது குடும்பத்தினரும் மனம் திறந்துள்ளனர். பிரித்தானியாவில் வசித்து வரும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் சதி பாலகுரு (Sathi Balaguru). அவர் 2020 ஆக்டொபரில் மேற்கு லண்டனில் உள்ள Pitshanger FC கால்பந்து அணிக்காக ஒன்பது … Read more

ஐபிஎல் ஏலத்தில் அடித்த அதிக தொகைக்கு ஏலம் – வெஸ்ட் இன்டீஸ் வீரர் செய்த சிறப்பான சம்பவம்

ஐபிஎல் ஏலத்தில்   அதிக தொகைக்கு வாங்கப்பட்ட நிலையில் வெஸ்ட் இன்டீஸ் வீரர் சக வீரர்களுக்கு விருந்தளித்துள்ளார்.  நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்காக லக்னோ, குஜராத் ஆகிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் 10 அணிகளுக்கான வீரர்களின் மெகா ஏலம் பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடந்து முடிந்தது. இதில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை ஏலத்தில் போட்டிப் போட்டு எடுத்தன.  அந்தவகையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ.10.75 கோடிக்கு வெஸ்ட் இண்டீஸ் வீரரான நிக்கோலஸ் பூரனை ஏலத்தில் எடுத்தது.ஐபிஎல் … Read more

அனைத்தும் நாடகம்., உக்ரைன் எல்லையில் தொடர்ந்து படைகளை குவிக்கும் ரஷ்யா! நேட்டோ குற்றச்சாட்டு

உக்ரைனைச் சுற்றி ரஷ்யா தொடர்ந்து அதன் இராணுவ படைகளை குவித்துவருவதாக நேட்டோ அமைப்பு எச்சரித்துள்ளது. உக்ரைன் எல்லைகளில் இருந்து படைகளை மீண்டும் அதன் நிரந்தர தளத்திற்கு திருப்பி அனுப்பி வருவதாகவும், உக்ரைன் உடனான இராஜதந்திர பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும் ரஷ்யா செவ்வாய்க்கிழமை முதல் கூறிவருகிறது. கிரிமியாவிலிருந்து டாங்கிகள், பீரங்கிகளை மற்றும் போர் ஆயுதங்களையும் ரயில் மூலம் வெளியேற்றப்படுவதாக வீடியோ மற்றும் புகைப்படங்களும் ரஷ்யா தரப்பிலிருந்து வெளியிடப்பட்டது. ஆனால், இவை அனைத்துக்கும் நேர்மாறாக உக்ரைனைச் சுற்றி ஒரு பாரிய … Read more

சகோதரியை துடிதுடிக்க ஆணவப் படுகொலை செய்த அண்ணன்! நீதிமன்றத்தின் சர்ச்சைக்குரிய தீர்ப்பு

பாகிஸ்தான் சகோதரியை ஆணவப் படுகொலை செய்த வழக்கிலிருந்து சகோதரனை விடுவித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானை சேர்ந்தவர் பௌசியா அசீம்(வயது 26), காண்டீல் பலூச் என்ற பெயரில் சமூகவலைத்தளங்களில் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமடைந்தார். இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு அவரது சகோதரரான முகமது வாசிம் என்பவர் மயக்க மருந்து கொடுத்து கொலை செய்தார். தன்னுடைய இனத்துக்கு எதிராக வீடியோக்களை வெளியிட்டதாக கூறி முகமது வாசிம், சகோதரியை ஆணவப் படுகொலை செய்ததாக தெரிவித்தார். இதுதொடர்பாக நடந்த வழக்கில் கடந்த … Read more

14 மாதங்கள் தனிமை: 78 முறை பரிசோதனை: கொரோனாவுடன் வாழும் அதிசய மனிதர்

துருக்கியை சேர்ந்த முசாபர் காய்சான்(56) என்ற நபர் சுமார் 14 மாதங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உலகிலேயே அதிக நாள்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் என்ற யாரும் விரும்பத்தகாத சாதனையை படைத்துள்ளார். முசாபர் காய்சான்(56) தனது Leukemia நோயால் அவதிப்பட்டு கொண்டு இருக்கும் பொது முதல் முறையாக 2020ஆம் ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முசாபர் காய்சான்(56) முதல் முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கும் போது அவர் உயிர் பிழைக்க மாட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்னர். ஆனால் … Read more

Flax Seeds அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதால் என்ன நடக்கும் தெரியுமா? கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்

ஆளி விதைகளில் ஆரோக்கியம் மற்றும் ஏராளமான ஊட்டச்சத்துக்களை தன்னுள் அடக்கி உள்ளது. இந்த ஆளி விதையை அப்படியே சாப்பிடலாம். பொடியாக்கி உணவுகளின் மீது தூவி சாப்பிடலாம் அல்லது முளைக்கட்ட வைத்தும் சாப்பிடலாம். ஆனால் ஆளி விதையை பொடியாக்கி அல்லது முளைக்கட்ட வைத்து சாப்பிட்டால் அதிலிருக்கும் சத்துக்களை உடலால் முழுமையாக எளிதில் உறிஞ்ச முடியும். பலருக்கும் ஆளி விதையை சாப்பிட்டால் நல்லது என்று மட்டும் தான் தெரியும். என்ன நன்மை கிடைக்கும் என்று கேட்டால் தெரியாது. ஆகவே ஆளி … Read more