பயங்கரவாதிகளிடம் சிக்கி கொண்ட கணவன்: மீட்க காட்டுக்குள் சென்ற மனைவி
இந்தியாவில் சட்டிஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட தனது கணவரை தேடி மனைவி காட்டு பகுதிக்கு சென்று இருப்பது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தனியார் கட்டுமான கம்பெனியில் இன்ஜினீயராக பணிபுரிந்து வரும் அசோக் பவார் மற்றும் அவரது உதவியாளர் ஆனந்த் யாதவ் ஆகிய இருவரை சட்டிஸ்கர் மாநிலத்தை சேர்ந்த மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் கடத்தியுள்ளனர். இந்த நிலையில், அவரது மனைவி சோனாலி பவார் தனது இரண்டு குழந்தைகள் உடன் இணைந்து, அசோக் பவரை விடுவிக்குமாறு மிகவும் … Read more