பயங்கரவாதிகளிடம் சிக்கி கொண்ட கணவன்: மீட்க காட்டுக்குள் சென்ற மனைவி

இந்தியாவில் சட்டிஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட தனது கணவரை தேடி மனைவி காட்டு பகுதிக்கு சென்று இருப்பது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தனியார் கட்டுமான கம்பெனியில் இன்ஜினீயராக பணிபுரிந்து வரும் அசோக் பவார் மற்றும் அவரது உதவியாளர் ஆனந்த் யாதவ் ஆகிய இருவரை சட்டிஸ்கர் மாநிலத்தை சேர்ந்த மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் கடத்தியுள்ளனர். இந்த நிலையில், அவரது மனைவி சோனாலி பவார் தனது இரண்டு குழந்தைகள் உடன் இணைந்து, அசோக் பவரை விடுவிக்குமாறு மிகவும் … Read more

ஒரே நாளில் டிரெண்டான பெண்! தனக்கு கிடைத்த வெகுமதி பணத்தை என்ன செய்தார் தெரியுமா?

ஹிஜாப் விவகாரத்தில் டிரெண்டான முஸ்கான் என்ற பெண் தனக்கு வெகுமதியாக கிடைத்த பணத்தை மருத்துவமனைக்கு வழங்க முடிவு செய்துள்ளார். கர்நாடகாவின் மாண்டியாவில் உள்ள கல்லூரியில் சில நாட்களுக்கு முன்னர் காவி துண்டினை அணிந்து “ஜெய் ஸ்ரீராம்” என கோஷமிட்ட மாணவர்கள் கூட்டத்தை எதிர்கொண்டு, “அல்லாஹு அக்பர்” என்று பதில் கோஷம் எழுப்பினார் ஹிஜாப் அணிந்த கல்லூரி மாணவி முஸ்கான் கான். இந்தியா முழுவதிலும் இருந்து முஸ்கான் கானுக்கு பாராட்டுகள் குவிந்த நிலையில், பலரும் வெகுமதி பரிசுகளை அறிவித்தனர். … Read more

அக்குளில் சுரக்கும் தாய்ப்பால்! வைரலாகும் இளம் தாயின் வீடியோ

சமூகவலைத்தளங்களில் மிக வித்தியாசமான வீடியோக்கள் டிரெண்டாவது வழக்கமான ஒன்று தான், அந்த வகையில் சமீபத்தில் குழந்தை பெற்றெத்த இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர் தன்னுடைய அக்குளில் பால் சுரப்பதாக தெரிவித்துள்ளார். Lindsay White என்ற பெண் சமீபத்தில் வெளியிட்ட இன்ஸ்டா வீடியோ வைரலாகி வருகிறது, அந்த வீடியோவில் தன்னுடைய அக்குளில் இருந்து தாய்ப்பால் சுரப்பதாக தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில், ஒருநாள் தன்னுடைய மகள் Allieக்கு பால் கொடுத்துக் கொண்டிருக்கும் போது அவளுடைய தலை ஈரமாகிவிட்டதாம், அக்குள் வியர்வையால் நடந்திருக்கலாம் என … Read more

தனுஷுடன் வாழ விருப்பமா? விவாகரத்துக்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கொடுத்த முதல் பேட்டி

விவகாரத்துக்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கொடுத்த பேட்டி ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் என்றும் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவரின் மூத்த மகளான ஐஸ்வர்யா நடிகர் தனுஷை காதலித்து கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என்று இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிய போவதாக அண்மையில் தனுஷ் … Read more

நாம் புதிதாக வாங்கும் பொருட்களில் உள்ள இந்த “குட்டி பாக்கெட்” எதற்காக தெரியுமா?

பல வீடுகளில், வீட்டின் ஈரப்பதம் அதிகரிப்பதால் பூஞ்சைத் தொல்லை ஏற்படுவது சகஜம். அதுவும், பிரித்தானியாவில் இந்த ஈரப்பதத்தால் உருவாகும் பூஞ்சைத் தொல்லையால் எக்சிமா முதல் ஆஸ்துமா வரையிலான பிரச்சினைகளால் அவதியுறுவோர் உண்டு. இந்த பூஞ்சைத் தொல்லையை எளிதில் சமாளிக்க, நம் வீட்டிலிருக்கும் ஒரு பொருள் போதும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், புதிதாக ஷூ வாங்குவதிலிருந்து, இப்போது lateral flow test செய்யும் கிட் வாங்குவது வரை, அந்த பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும் பெட்டிக்குள் ஒரு சிறிய பொட்டலம் … Read more

சனிபகவானால் துன்பங்களை சந்திக்கப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்! இன்றைய ராசிப்பலன்

2021 ஜனவரி 18ம் தேதியிலிருந்து சனி பகவான் மகர ராசியில் சஞ்சரித்து வருகின்றது. ஜோதிடத்தில், சனி பகவான் நீதி பகவானாக பார்க்கப்படுகிறார். தற்போது மகரத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்ற சனி பகவானுடன், மேலும் செவ்வாய், புதன், சுக்கிர கிரகங்களின் சேர்ந்துள்ளார். நடந்து கொண்டிருக்கும் இந்த சனியின் பெயர்ச்சியால் இன்றைய நாள் துன்பங்களை சந்திக்கப்போகும் ராசிக்காரர் யார் என்பதை தெரிந்து கொள்வோம்.  உங்களது ராசிப்பலனை இன்றே உடனே தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW    … Read more

ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உண்மையை போட்டுடைத்த முரளிதரன்

ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியின் ஆடும் லெவன் அணி வீரர்கள் குறித்து  பயிற்சியாளர் முத்தையா முரளிதரன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்காக லக்னோ, குஜராத் ஆகிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் 10 அணிகளுக்கான வீரர்களின் மெகா ஏலம் பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடந்து முடிந்துள்ளது. அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை கடும் போட்டிக்கு மத்தியிலும் தேர்வு செய்தனர். இந்த ஏலத்தில் அதிகப்பட்சமாக மும்பை அணியால் இஷான் கிஷான் ரூ.15.25 கோடிக்கும், … Read more

சகோதரியை கொலை செய்து ஆயுள் தண்டனை பெற்றவர்: பெற்றோர் முடிவால் விடுவிப்பு

பாகிஸ்தானில் சகோதரியை கொலை செய்து ஆயுள் தண்டனை பெற்ற நபர், பெற்றோர் மன்னித்துவிட்டதால் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2016ல் சொந்த சகோதரியை கழுத்தை நெரித்து கொலை செய்தவர் Waseem Azeem. சமூக ஊடகங்களில் செயற்பாட்டாளரும் மொடலுமான 26 வயது Qandeel Baloch என்பவரே, சமூக ஊடக பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவால் சகோதரரால் கொல்லப்பட்டவர். இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு 2019ல் ஆயுள் தண்டனைக்கும் விதிக்கப்பட்டார். தற்போது அவர் தொடர்பில் அவரது … Read more

இந்தியா – இலங்கை தொடரில் புதிய மாற்றம் : பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பு

இந்தியா – இலங்கை அணிகள் விளையாடவுள்ள கிரிக்கெட் தொடருக்கான புதிய அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.  இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள இலங்கை அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இலங்கை அணியின் கோரிக்கையை ஏற்று டி20 தொடர் முதலில் நடத்தப்படவுள்ளது.  அதன்படி  முதல் டி20 போட்டி  பிப்ரவரி 24 ஆம் தேதி லக்னோவிலும், 2வது டி20 வரும் … Read more

ஐபிஎல் தொடரில் ஒரு ரன் அடித்த வீரருக்கு அடித்த அதிர்ஷ்டம் – ரசிகர்கள் வியப்ப்யு

ஐபிஎல் தொடரில் மும்பை அணி ஏலத்தில் எடுத்த வீரரைப் பார்த்து  ரசிகர்கள் ஆச்சரியப்பட்டுள்ளனர்.  நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்காக லக்னோ, குஜராத் ஆகிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் 10 அணிகளுக்கான வீரர்களின் மெகா ஏலம் பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடந்து முடிந்துள்ளது. அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை கடும் போட்டிக்கு மத்தியிலும் தேர்வு செய்து கொண்டனர். இந்த ஏலத்தில் அதிகப்பட்சமாக மும்பை அணியால் இஷான் கிஷான் ரூ.15.25 கோடிக்கும்,  சென்னை அணி தீபக் சாஹரை ரூ.14 … Read more