பூக்கள் பூக்கவில்லை… கடும் கோபத்தில் கிம் ஜாங் உன் செய்த கொடுஞ்செயல்

தமது தந்தையின் பிறந்தநாள் விழா மேடையை அலங்கரிக்க பூக்கள் தயாராகாத நிலையில், கடும் கோபத்தில் தோட்டக்காரர்களில் சிலரை சித்ரவதை முகாமுக்கு அனுப்பி வைத்துள்ளார் ஜனாதிபதி கிம் ஜாங் உன். வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், தமது தந்தை மற்றும் தாத்தாவின் பிறந்தநாளை ஆண்டு தோறும் மிக விமரிசையாக கொண்டாடி வருகிறார். இதற்காகவே சிறப்பு பூக்களையும் தமது தோட்டத்தில் பூக்க வைத்து, மேடையில் அலங்காரத்திற்கு பயன்படுத்தி வந்துள்ளார். வட கொரியாவின் முள்ளாள் தலைவர்களாக இருவருக்கும் அன்றைய தினம் … Read more

லண்டனில் மர்ம பொதியால் பீதி… மொத்தமாக மூடப்பட்ட நான்கு பாலங்கள்

லண்டனில் மர்ம பொதியால் ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தலை அடுத்து மூடப்பட்ட நான்கு பாலங்கள் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் பாலம், வாட்டர்லூ பாலம், ஹங்கர்ஃபோர்ட் மற்றும் கோல்டன் ஜூபிலி பாலங்கள் செவ்வாய்க்கிழமை காலை மூடப்பட்டன. அத்துடன், வாட்டர்லூ ஸ்டேஷன் மற்றும் செயின்ட் தாமஸ் மருத்துவமனை மற்றும் BFI ஐமாக்ஸ் திரையரங்கிற்கு இடையே சுற்றுவட்டாரப் பகுதியிலும் மக்கள் வெளியேற்றப்பட்டனர். பெரிய பெட்டி ஒன்று பரபரப்பான சாலை அருகே காணப்பட்ட நிலையிலேயே, முக்கியமான … Read more

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் யாருக்கு ஆதரவு? வெளியான முக்கிய தகவல்

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தீவர வலதுசாரி வேட்பாளர் எரிக் ஜெம்மரிடம் தொலைபேசியில் பேசியுள்ளார். தற்போது பிரான்ஸ் ஜனாதிபதியாக இருக்கும் மக்ரோனின் பதவிக்காலம் 2022 மே 13ம் திகதியுடன் முடிவடைகிறது. எனவே பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்று 2022 ஏப்ரல் 10ம் திகதி நடைபெறவிருக்கிறது. 2வது சுற்று 2022 ஏப்ரல் 24ம் திகதி நடைபெறவுள்ளது. முதல் சுற்றில் எந்த ஒரு வேட்பாளருக்கும் பெரும்பான்மை வாக்குகள் கிடைக்காவிட்டால், அதாவது 50 … Read more

பூஸ்டர் டோஸ் குறித்த ஆய்வு முடிவுகள் வெளியீடு: அதிர்ச்சி தரும் தகவல்!

கொரோனாவை கட்டுப்படுத்த போடப்படும் பூஸ்டர் தடுப்பூசியின் செயல்திறனானது நான்கு மாதங்களில் குறைந்து விடுவதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் நடத்திய ஆய்வில் தெரிவந்துள்ளது. கொரோனாவானது டெல்டா, ஒமைக்ரான், ஏபி2 என உருமாறி கொண்டே இருந்து உலகநாடுகளை இன்னும் அச்சறுத்தி வருகிறது. இந்த கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாப்பதிற்காக உலக நாடுகள் முதல் தவணை இரண்டாம் தவணை என தங்கள் நாட்டு மக்களை தடுப்பூசி எடுத்துக்கொள்ள வலியுறுத்தின. இரண்டு தவணை தடுப்பூசி பெரும்பாலானோர் செலுத்திக்கொண்டு பின்னரும் … Read more

உக்ரைனுக்கு அருகே இருந்த படைகளை திரும்பப்பெறும் ரஷ்யா! வெளியான முக்கிய அறிவிப்பு

 உக்ரைன் எல்லைக்கு அருகிலுள்ள பகுதிகளில் இருந்த சில படைகள் முகாமுக்கு திரும்புவதாக ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் எல்லைக்கு அருகே ரஷ்ய பயங்கர ஆயுதங்கள் மற்றும் படைகளை குவித்துள்ளதால் இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவி வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கும் என மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. அதேசமயம், உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டமில்லை என மேற்கத்திய நாடுகளின் குற்றச்சாட்டுகளுக்கு ரஷ்ய தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. இதனிடையே, ரஷ்ய பாதுகாப்பு … Read more

வாய் துர்நாற்றம் உடனே சரியாக வேண்டுமா? இந்த பொருட்களில் ஒன்றை வாயில் போட்டு மெல்லுங்க

பொதுவாக உடலில் உள்ள பிரச்னைகளில் மிக மோசமானதும், சகிக்க முடியாததும் என்றால் அது வாய் துர்நாற்றம் தான். இதனால் மற்றவர்கள் அருகில் வரவே பயப்படுவார்கள். இவை வருவதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றது. குறிப்பாக பல் சொத்தை, தீய பழக்க வழக்கங்கள், சரியாக பல் விலக்காதது, வாய் உலர்ந்து போவது மற்றும் வெற்றிலை பாக்கு போடுவது குறிப்பிடத்தக்கதாகும். இவற்றை எளியமுறையில் சில பொருட்களை கொண்டு போக்க முடியும். தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.    வாய் … Read more

கொலை நடந்த இடம் வழியாக வருபவர்களை கெட்ட வார்த்தையால் திட்டித் துரத்தும் பெண்ணின் ஆவி… பிரித்தானியாவில் ஒரு திகில் அனுபவம்

பிரித்தானியாவில் உள்ள ஒரு இடத்தின் வழியாக நடந்து செல்பவர்களை ஒரு பெண்ணின் ஆவி கெட்ட வார்த்தையால் திட்டித் துரத்துவதாக பலர் தெரிவித்துள்ளார்கள்.  இங்கிலாந்திலுள்ள Somerset என்ற இடத்தில், Dead Woman’s Ditch என்று அழைக்கப்படும் இடம் ஒன்று உள்ளது. 1789ஆம் ஆண்டு, Jane Walford என்ற பெண், அந்த இடத்தில் வைத்து தன் கணவனான John என்பவரால் கொலை செய்யப்பட்டார். அத்துடன், 1988ஆம் ஆண்டு, Shirley Banks என்ற பெண்ணின் உடல் அதே இடத்தில் கண்டெடுக்கப்பட்டது. அந்த … Read more

சாலையிலேயே நின்று பர்தாவை கழற்றிய ஆசிரியை! பெரும் சலசலப்பை கிளப்பிய வீடியோ

இந்தியாவின் கர்நாடகாவில் பள்ளிக்கூடத்திற்கு ஹிஜாபுடன் வந்த ஆசிரியைகள், மாணவிகளை ரோட்டிலேயே அதை அகற்ற வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் பத்தாம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் ஹிஜாப், பர்தா பிரச்சனை மீண்டும் தலை தூக்கியுள்ளது. அதன்படி நேற்று ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய மாணவிகளோடு, ஆசிரியைகளும் அதை வாசலில் நின்று அகற்றிய பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். பள்ளி வளாகத்திற்குள் கூட அனுமதிக்காமல் ரோட்டிலேயே நின்று ஹிஜாப்பை அகற்றுமாறு மாணவிகளை ஆசிரியர்கள் வலியுறுத்தியதால் பெரும் … Read more

நான்கு நாட்களில் இடமாறவுள்ள குரு! நற்பயன்களை பெறப்போகும் ராசிக்காரர் யார்? இன்றைய ராசிப்பலன்

குரு பகவான் 2022 பிப்ரவரி 19 ஆம் தேதி அஸ்தமனமாகி, 2022 மார்ச் 20 ஆம் திகதி இயல்பு நிலைக்கு திரும்புகிறார். இப்படி குரு அஸ்தமனமாவதால் ஒரு மாத காலம் ஒருசில ராசிக்காரர்களுக்கு மிகவும் நற்பலன்கள் கிடைக்கப் போகின்றன. இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் குருவால் நற்பலன்களை பெறவுள்ள ராசிக்காரர் யார் என பார்ப்போம். உங்களது ராசிப்பலனை இன்றே உடனே தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW         … Read more

உக்ரைனை எந்த நேரத்திலும் தாக்க தயாராக இருக்கும் ரஷ்யா! உளவுத்துறை தகவல்

உக்ரைன் எல்லையில் எந்த நேரத்திலும் பல தாக்குதல்களை நடத்தவும், கியேவைக் கைப்பற்றவும் ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக மேற்கத்திய உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் தாக்க முடிவு செய்தால், உக்ரைனின் தலைநகர் கீவை (Kiev) முக்கிய இலக்காக வைத்து உக்ரைனின் எல்லையில் பல தாக்குதல்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மேற்கத்திய உளவுத்துறை அதிகாரிகளின் கூறுகின்றனர். ரஷ்யப் படைகளைக் கட்டியெழுப்புவதும் ஆயுதங்களையும் பீரங்கிகளை விநியோகிப்பதும் படையெடுப்பைத் தவிர வேறு எதற்காகவும் இருக்க முடியாது என்று மேற்கத்திய அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர். … Read more