உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம்- சீன அதிபரிடம் சொன்ன புதின்

பீஜிங்: உக்ரைன் மீது ரஷிய படைகள் 2-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்குள் நுழைந்துள்ள ரஷிய படைகள் தொடர்ந்து முன்னேறி தாக்குதல் … Read more

காங்கிரஸ் அல்லாத அரசுகள் உ.பி.யை இந்த நிலையில்தான் வைத்திருந்தன- ராகுல் காந்தி விளாசல்

அமேதி: உத்தர பிரதேச மாநிலம் அமேதியில் நடந்த பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் இணைந்து பிரசாரம் மேற்கொண்டனர்.  பிரசார கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் அல்லாத அரசுகள், மாநிலத்தை பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலைக்கு கொண்டு சென்றதாகவும், மக்கள் தொழிலாளர்களாக மற்ற மாநிலங்களுக்கு இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் விமர்சித்தார். மக்கள் தங்கள் சொந்த நலனுக்காகவும் குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவும் வாக்களிக்க வேண்டும், … Read more

தேசிய பங்குச்சந்தை முறைகேடு: ஆனந்த் சுப்பிரமணியனுக்கு மார்ச் 6-ம் தேதி வரை சிபிஐ காவல்

தேசிய பங்கு சந்தையில் முறைகேடு தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தேசிய பங்கு சந்தையில் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றிய சித்ரா ராமகிருஷ்ணனின் சென்னையில் உள்ள வீட்டில் சோதனை நடைபெற்றது. பங்குச்சந்தை முறைகேடு தொடர்பாக செபி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் சித்ரா ராமகிருஷ்ணன் பணிபுரிந்த காலத்தில் என்னென்ன வி‌ஷயங்கள் நடந்துள்ளன என்பது குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்பட்டது. அப்போது இமயமலையில் உள்ள முகம் தெரியாத சாமியார் ஒருவரின் ஆலோசனைப்படி சென்னையைச் சேர்ந்த ஆனந்த் சுப்பிரமணியன் … Read more

1000-க்கும் மேற்பட்ட ரஷிய வீரர்களை கொன்றுவிட்டோம்- உக்ரைன் தகவல்

உக்ரைன் மீது ரஷியா இன்று 2-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. தலைநகர் கீவை குறிவைத்து சரமாரி குண்டு வீச்சு, ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. முதல் நாள் போரில் உக்ரைன் படைவீரர்கள், பொதுமக்கள் என 137 பேர் பலியானதாக அந்நாட்டு அரசு தெரிவித்தது. இதற்கிடையே, ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைன் அரசும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் சார்பில் நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் 7 விமானங்கள், 6 ஹெலிகாப்டர்கள் மற்றும் 30-க்கும் கூடுதலான பீரங்கிகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், … Read more

தி.மு.க. பிரமுகரை தாக்கிய வழக்கு- ஜெயக்குமாரின் ஜாமீன் மனு தள்ளுபடி

சென்னை: சென்னை தண்டையார்பேட்டை சஞ்சீவிராயன் கோவில் தெருவில் உள்ள வாக்குச்சாவடியில் கடந்த 19-ந்தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது கள்ள ஓட்டு பிரச்சினை தொடர்பாக தி.மு.க.- அ.தி.மு.க.வினர் இடையே தகராறு ஏற்பட்டது.  அப்போது அங்கு வந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் தி.மு.க. தொண்டரான நரேஷ்குமார் என்பவரை பிடித்து அவரது சட்டையை கழற்றி ஊர்வலமாக அழைத்து சென்று போலீசில் ஒப்படைத்தனர்.  இது தொடர்பான புகாரின் பேரில் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது … Read more

பிரசாரத்தை நிறுத்திவிட்டு மாணவர்களை அழைத்து வரும் வழியைப் பாருங்கள்- நானா படோலே

உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 2-வது நாளாக நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. போர் எதிரொலியால், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த மக்கள் நாடு திரும்ப முடியாமல் சிக்கி தவித்து வருகின்றனர். குறிப்பாக, மாணவர்கள் உள்பட இந்தியர்கள் ஏராளமானோர் நாடு திரும்ப முடியாமல் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்களை ரோமானிய மற்றும் … Read more

உக்ரைனில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்- ரஷ்ய அதிபர் புதின்

உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 2-வது நாளாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. ரஷியா தொடுத்துள்ள போரை தடுத்து நிறுத்த உலக நாடுகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் … Read more

சர்வதேச பளுதூக்குதல் போட்டியில் தங்கம்- காமன்வெல்த் போட்டிக்கு தகுதி பெற்றார் மீராபாய் சானு

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்களை மீராபாய் சானு (வயது 27) தங்கப் பதக்கம் வென்றார். முதல் முறையாக 55 கிலோ எடைப்பிரிவினருக்கான பிரிவில் பங்கேற்ற மீராபாய் சானு, மொத்தம் 191 கிலோ எடையை தூக்கி முதலிடம் பிடித்தார். 167 கிலோ எடையை தூக்கிய ஆஸ்திரேலிய வீராங்கனை ஜெசிகா  இண்டாவது இடத்தையும், மலேசியாவின் எல்லி காசந்திரா (165 கிலோ) மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.  இந்த வெற்றியின் மூலம் 2022ம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டுப் … Read more

ஏற்றத்துடன் நிறைவடைந்தது மும்பை பங்குச்சந்தை

மும்பை பங்குச்சந்தை இன்று காலை குறியீட்டு சென்செக்ஸ் 1,264 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கியது. இதனால் பங்குச்சந்தை 55,794 புள்ளிகளில் வர்த்தகமானது. வர்த்தகத்தின் இடையே 55,299 புள்ளிகள் குறைந்தும், 55,984 புள்ளிகள் உயர்ந்தும் காணப்பட்டன. இந்நிலையில், மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 1,328.61 புள்ளிகள் அதிகரித்து 55,858.52 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 410.45 புள்ளிகள் அதிகரித்து 16,658.40 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. கோல் இந்தியா, நிஃப்டி வங்கி, டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களின் … Read more

உக்ரைன் ராணுவம் தாக்குதலை நிறுத்தினால் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயார்- ரஷியா

உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 2-வது நாளாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. ரஷியா தொடுத்துள்ள போரை தடுத்து நிறுத்த உலக நாடுகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் … Read more