பத்திரிகையாளர் நல வாரியம் அமைத்து அரசு ஆணை- பா.சிவந்தி ஆதித்தன் உள்பட உறுப்பினர்கள் நியமனம்

சென்னை: தமிழகத்தில் பத்திரிகையாளர் நல வாரியம் அமைத்து அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், தினத்தந்தி குழுமத்தைச் சேர்ந்த பா.சிவந்தி ஆதித்தன் உள்பட உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மகேசன் காசிராஜன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- 2021-22-ம் ஆண்டிற்கான சட்டமன்றக் கூட்டத்தொடரில் 5.9.2021 அன்று நடைபெற்ற செய்தி மற்றும் விளம்பரம் தொடர்பான மானியக் கோரிக்கையின் மீதான அறிவிப்புகளில், செய்தித்துறை அமைச்சர், “தமிழ்நாட்டில் முதன்முறையாக, உழைக்கும் பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக … Read more

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்களின் முழு பயணச் செலவையும் அரசே ஏற்கும்- தெலுங்கானா அமைச்சர்

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா நேற்று போர் தொடுத்தது. சரமாரியாக குண்டு வீச்சு, ஏவுகணை தாக்குதல் இன்று 2-வது நாளாக நீடித்து வருகிறது. இதனால் உக்ரைனில் உள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். தமிழகம், தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவ- மாணவிகள் உக்ரைனில் சிக்கி உள்ளனர். இவர்களை மீட்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்கள் தமிழகம் திரும்பும் பயணச் செலவை தமிழக அரசு ஏற்கும் என முதல்வர் … Read more

பிரிட்டன் விமானங்கள் தரையிறங்க, வான்வெளியை பயன்படுத்த தடை விதித்தது ரஷியா

மாஸ்கோ: உக்ரைன் நாட்டின் மீது ரஷிய படைகள் இரண்டாவது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் ராணுவ வாகனங்களை கைப்பற்றிய ரஷிய வீரர்கள், உக்ரைன் ராணுவ வீரர்களின் சீருடையை அணிந்து கைப்பற்றப்பட்ட வாகனங்களில் அதிவேகமாக கீவ் நகருக்குள் நுழைந்துள்ளனர்.  உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா மீது அமெரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற பல்வேறு நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இன்று நடைபெற்ற சண்டையில் உக்ரைன் ராணுவ விமானம் ஒன்றும் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்நிலையில், … Read more

தி.மு.க. தொண்டர் மீது தாக்குதல்: அ.தி.மு.க. பிரமுகர்கள் 2 பேர் கைது

சென்னை: தண்டையார்பேட்டை சஞ்சீவிராயன் கோவில் தெருவில் உள்ள வாக்குச்சாவடியில் கடந்த 19-ந்தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது கள்ள ஓட்டு பிரச்சினை தொடர்பாக தி.மு.க. – அ.தி.மு.க.வினர் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் தி.மு.க. தொண்டரான நரேஷ்குமார் என்பவரை பிடித்து அவரது சட்டையை கழற்றி ஊர்வலமாக அழைத்து சென்று போலீசில் ஒப்படைத்தனர். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பான புகாரின் … Read more

பிட்காயின்ஸ் மீதான நிலைப்பாட்டை மத்திய அரசு தெளிவுப்படுத்த வேண்டும்: உச்சநீதிமன்றம்

கெயின்பிட்காயின் ஊழல் வழக்கில் பரத்வாஜ் என்பவர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டள்ளார். இந்த ஊழல் தொடர்பான வழக்கு இன்று நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட் மற்றும் சூர்ய காந்த் ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் அஜரான கூடுதல் சொலிசிட்டி ஜெனரல் பாதி, குற்றம்சாட்டப்பட்டவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. பலமுறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது எனக் கூறினார். அப்போது, பிட்காயின்ஸ் சட்ட விரோதமா? இல்லையா? என கேள்வி எழுப்பினர். பின்னர் நீதிபதிகள் … Read more

கீவ் நகருக்குள் நுழைந்த ரஷிய ராணுவம்: கடும் சண்டை

ரஷியா 2-வது நாள் போரில் உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவ் நகரத்தை பிடிக்கும் முயற்சியில் உள்ளன. ரஷிய ராணுவம் முன்னோக்கி வந்த வண்ணம் உள்ள நிலையில், அவர்களிடம் சில நகரங்கள் தானேகவே முன்வந்து சரணடைந்துள்ளன. உக்ரைன் ராணுவ வாகனங்களை கைப்பற்றிய ரஷிய வீரர்கள், உக்ரைன் ராணுவ வீரர்களின் சீருடையை அணிந்து கைப்பற்றப்பட்ட வாகனங்களில் அதிவேகமாக கீவ் நகருக்குள் நுழைந்துள்ளனர். இதனால் விரைவில் கீவ் நகரை தங்கள் வசப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே தன்னை குறிவைத்தே கீவ் நகருக்குள் … Read more

உக்ரைனில் தவிக்கும் தமிழக மாணவர்களை மீட்க தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்- பெற்றோர்கள் கண்ணீருடன் கோரிக்கை

உக்ரைனில் போர் உச்சக் கட்டத்தை எட்டி உள்ளது. அங்கு படித்து வரும் தமிழக மாணவ- மாணவிகள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள். இதையடுத்து அவர்களது பெற்றோர்கள், தங்களது பிள்ளைகளை உடனடியாக மீட்டு பத்திரமாக ஊருக்கு அழைத்து வர வேண்டும் என்று கண்ணீர்மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களும் உக்ரைனுக்கு சென்று படித்து வருகிறார்கள். அவர்கள் யார், யார் என்பது பற்றிய விவரம் வருமாறு:- திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அப்சர் … Read more

ஜம்மு காஷ்மீர் – சோபியான் என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் சோபியான் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு இன்று தகவல் கிடைத்தது.  இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர். இதையும் படியுங்கள்…வரலாற்றில் முதல்முறையாக நள்ளிரவில் கூடும் மேற்கு வங்காள … Read more

எஸ்டோனியாவிற்கு ராணுவ வீரர்களை அனுப்புகிறது டென்மார்க்

உக்ரைன் மீது ரஷியா நேற்று போர் நடவடிக்கையை தொடங்கியது. இன்று 2-வது நாளாகவும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. தலைநகர் கீவ்-ஐ பிடிக்கும் நோக்கத்தில் பயங்கர தாக்குதல் நடத்தி வருகிறது. கிழக்கு, தெற்கு, வடக்கு ஆகிய மூன்று பகுதிகளில் இருந்தும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைய வாய்ப்புள்ளது. பெலாரஸ் ரஷியாவுக்கு ஆதரவாக இருந்து வருகிறது. லுத்வேனியா, போலந்து நாடுகள் உக்ரைன் எல்லையில் உள்ளன. பெலாரஸ் நாட்டையடுத்து லிதுவேனியா, லாத்வியா … Read more

கிடுகிடுவென ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை

சென்னை: சென்னையில் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. ஒருநாள் விலை ஏறுவதும், மறுநாள் விலை குறைவதுமாக இருந்தது. இந்த சூழ்நிலையில், நேற்று ரஷியா- உக்ரைன் போர் எதிரொலியால் ஆபரணத் தங்கத்தின் விலை மூன்று முறை உயர்ந்தது. மூன்றாவது முறையாக ஆபரணத் தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.232 உயர்ந்து ரூ.4,951க்கும் சவரனுக்கு ரூ.1,856 உயர்ந்து ரூ.39,608க்கும் விற்பனையானது. இந்த நிலையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.150 குறைந்து, ஒரு … Read more