அதிகாலை முதல் குண்டு மழை பொழிந்தபடி உள்ளது- உக்ரைனுக்கு படிக்க சென்ற கேரள மாணவர்கள் தகவல்
கேரளாவில் இருந்து ஏராளமான மாணவர்கள் உக்ரைனில் தங்கி உயர் கல்வி படித்து வருகிறார்கள். அங்கு போர் பதட்டம் ஏற்பட்டதும் அவர்களில் பலர் ஊர் திரும்பினர். ஆனால் இன்னும் பல மாணவர்கள் அங்கிருந்து திரும்ப முடியாமல் தவித்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் சிலர் இன்று கேரளா வந்த தங்களின் நண்பர்களை தொடர்பு கொண்டு உக்ரைன் போர் நிலவரம் குறித்து பகிர்ந்து கொண்டனர். அதன்விபரம் வருமாறு:- உக்ரைன் எல்லையில் வசிக்கும் கேரள மாணவர்கள் எங்களை தொடர்பு கொண்டு போர் தொடங்கி விட்ட … Read more