உறவினர்களிடம் துணிச்சலாக சவால் விட்டு பா.ஜ.க. நிர்வாகியை கொன்ற 3 ரவுடிகள்- அதிர்ச்சி தகவல்
சென்னை: சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பா.ஜனதா எஸ்.சி. பிரிவு மாவட்ட தலைவரான பாலச்சந்தர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பாலச்சந்தருக்கு மர்ம நபர்களால் கொலை மிரட்டல் உள்ளிட்ட அச்சுறுத்தல்கள் இருந்து வந்தன. இதன் காரணமாக அவர் போலீசில் புகார் அளித்திருந்தார். இதைத் தொடர்ந்து பாலச்சந்தருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பாலச்சந்தர் எங்கு சென்றாலும் உடன் சென்று வந்தனர். கீழ்ப்பாக்கம் பகுதியில் வசித்து வரும் பாலச்சந்தரின் பூர்வீகம் சிந்திரிப்பேட்டை என்பதால் அவர் அடிக்கடி அங்கு சென்று … Read more