சென்னையில் துணிகரம் – தி.மு.க. நிர்வாகி வெட்டிக் கொலை
சென்னை: சென்னை காந்தி நகர் பல்லவன் சாலையில் தி.மு.க. நிர்வாகி மதன் என்பவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் சேர்ந்தார் என தெரிய வந்துள்ளது. தேர்தல் முன்பகையால் கொலை நடந்ததா என போலீசார் விசாரித்து வருகின்றனர். இதையும் படியுங்கள்…காணொலி காட்சி மூலம் பிரசாரம் செய்தது ஏன்?- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்