மோதிரம் வராததால் பெண்ணின் விரலை வெட்டி எடுத்த கொள்ளையன்- போலீஸ் வலை
ஜம்மு காஷ்மீர் குல்காம் மாவட்டத்தில் உள்ள அக்ரூ கிராமத்தில் பெண் ஒருவர் நெல் வயல் நோக்கி சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, மறைந்திருந்த கொள்ளையன் பெண்ணை பின்னாலிருந்து பலமாக தாக்கி கீழே தள்ளியுள்ளார். இதில் கீழே விழுந்த பெண் தலையில் காய ஏற்பட்டு மயக்கமடைந்தார். இதை சாதகமாக பயன்படுத்தி கொள்ளையன் பெண் அணிந்திருந்த மோதிரம், கம்மல் உள்ளிட்ட தங்க ஆபரணங்களை கழட்ட முயன்றுள்ளான். ஆனால், கை விரலில் இருந்த மோதிரத்தை கழட்ட முடியாமல் போனதால், ஆத்திரத்தில் விரலை … Read more