தேசிய பங்கு சந்தையின் முன்னாள் தலைமை அதிகாரி வீடுகளில் வருமானவரி சோதனை
புதுடெல்லி: என்.எஸ்.இ. என்று அழைக்கப்படும் தேசிய பங்குசந்தையின் முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணன். இவர் கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2016 டிசம்பர் வரை அந்த பதவி வகித்தார். இவரது பதவி காலத்தில் தேசிய பங்கு சந்தையின் தலைமை செயல் அதிகாரியின் ஆலோசகர் என்ற முக்கிய பதவிக்கு ஆனந்த் சுப்பிரமணியன் என்பவர் நியமிக்கப்பட்டார். இவருக்கும், பங்குசந்தைக்கும் பெரிதாக தொடர்பு கிடையாது. இவருக்கு மாத சம்பளமாக ரூ.15 லட்சத்துக்கு நியமிக்கப்பட்டு ஆண்டுக்கு ரூ.1.68 கோடி ஊதியம் … Read more