'பஞ்சாபில் ஆபரேஷன் லோட்டஸ்’.. எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க ரூ25 கோடி பேரம்.. ஆம் ஆத்மி கிளப்பிய பகீர்

India oi-Mani Singh S அமிர்தசரஸ்: பல மாநிலங்களில் ஆட்சியை கவிழ்த்த பாஜனதா தற்போது பஞ்சாப்பில் ஆட்சியை கவிழ்க்க முயற்சித்து வருவதாகவும், இதற்காக 7 முதல் 8 எம்.எல்.ஏக்களிடம் ரூ 25 கோடி பேரம் பேசியுள்ளதாகவும் ஆம் ஆத்மி கட்சி பகீர் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சிகளின் ஆளும் மாநிலங்களில் ஆபரேஷன் லோட்டஸ் என்ற பெயரில் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி மத்தியில் ஆளும் பாஜக ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. பாஜக இந்தக் குற்றச்சாட்டுகளை … Read more

239 பேருடன் மாயமாக மறைந்த.. எம்எச் 370 விமானம்.. 3,105 நாட்களாக விலகாத \"மர்மம்\".. நடந்தது என்ன?

International oi-Shyamsundar I கோலாலம்பூர்: ஒரு காலத்தில் உலகத்தையே உலுக்கிய சம்பவம்தான் எம்எச் 370 விமானம் காணாமல் போன நிகழ்வு. எங்கே போனது.. எப்படி மாயமானது.. விமானத்தில் சென்ற 239 உயிர்களுக்கு என்ன ஆனது போன்ற கேள்விகள் உலகத்தையே ஆட்டிப்படைத்தன. பல நாடுகள் சேர்ந்து கிட்டத்தட்ட 4 வருடங்கள் இந்த காணாமல் போன விமானத்தை தேடுவதற்கான தேடுதல் வேட்டையை நடத்தின. அதன்பின் தனியார் நிறுவனம் ஒன்று 1 வருடம் இந்த விமானத்தை தேடுவதற்காக தேடுதல் வேட்டையை நடத்தியது. … Read more

ஜாக்கிரதை.. சார்ஜ் போடப்பட்ட செல்போன் வெடித்து 8 மாத குழந்தை பலி.. தொடரும் சோகம்

International oi-Jackson Singh பரேலி: உத்தரபிரதேசத்தில் சார்ஜ் போடப்பட்ட செல்போன் வெடித்ததில் 8 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக செல்போன்கள் வெடிக்கும் நிகழ்வுகள் நாட்டின் பல்வேறு பகுதிகில் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. மேலும், இந்த சம்பவங்களில் காயங்கள் ஏற்படுவதுடன் நின்றுவிடாமல் சில சமயங்களில் உயிரிழப்பும் நேரிடுகின்றன. சாதாரண செல்போன்கள் என நாம் நினைப்பது பல நேரங்களில் நமக்கும், நமது குடும்பத்தினருக்கும் பெரும் ஆபத்தானதாக மாறிவிடுகிறது. அப்படியொரு சம்பவம்தான் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. செல்போனுக்கு … Read more

கனவுகளில் பிஸினஸ் செய்பவர்கள் ஜெயிக்க மாட்டாங்க.. சீண்டிய அமித்ஷா.. கெஜ்ரிவால் பதிலடி

India oi-Mani Singh S அகமதாபாத்: கனவுகளில் பிஸினஸ் செய்பவர்கள் ஒரு போதும் ஜெயிக்க மாட்டாங்க என்றும் குஜராத்தில் இந்த முறையும் பாஜக தான் வெற்றி பெறும் என்றும் அமித்ஷா கூறியுள்ளார். அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் பதிலளித்து பேசியுள்ளார். பஞ்சாபில் ஆட்சி அமைத்த உற்சாகத்துடன் இருக்கும் ஆம் ஆத்மி கட்சி அதே வேகத்தில் குஜராத்தில் ஆட்சி அமைக்க திட்டம் தீட்டி வருகிறது. இதற்காக ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் … Read more

ஜஸ்ட் 2 மாசம்தான்.. குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சிதான்.. உஷாரா இருங்க..போலீசாருக்கு கெஜ்ரிவால் வார்னிங்

India oi-Mani Singh S அகமதாபாத்: விரைவில் குஜராத்தில் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், இன்னும் 2 மாசம் தான், அதற்குள் ஆட்சிக்கு வந்துடுவோம் என்றும் பாஜக தவறுகளுக்கு துணைபோகாதீங்க என்றும் போலீசாருக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அட்வைஸ் செய்து ட்விட் வெளியிட்டுள்ளார் . குஜராத் சட்டமன்ற தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறுகிறது. பஞ்சாப்பில் ஆட்சி அமைத்த உற்சாகத்துடன் குஜராத் பக்கமும் தனது கவனத்தை கெஜ்ரிவால் திருப்பியிருக்கிறார். குஜராத்தில் 24 ஆண்டுகளாக ஆட்சி அரியணையில் … Read more

விடிஞ்சா கல்யாணம்.. விபத்தில் சிக்கி உயிரிழந்த மணமகன்! ஆனாலும் 5 பேருக்கு வாழ்க்கை கொடுத்த ‘இராஜ்’

India oi-Rajkumar R செங்கல்பட்டு : திருப்போரூர் பகுதியில் இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் புது மாப்பிள்ளை விபத்தில் உயிரிழந்த நிலையில், அவரது பெற்றோர் உயிரிழந்தவரின் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே கண்ணகப்பட்டு அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கஜேந்திரன் – கலா தம்பதியினர். இவர்களது மகன் இராஜ் . இவர் எஸ்.எஸ்.என் கல்லூரியில் மின் பணியாளராக வேலை பார்த்து வந்த நிலையில், சென்னையை சேர்ந்த … Read more

என்ன இருந்தாலும் அவரு ஆசைப்பட்டுட்டாரு! கணவனுக்கு திருநங்கையை திருமணம் செய்து வைத்த மனைவி! பாராட்டு!

India oi-Rajkumar R புவனேஷ்வர் : ஒடிசா மாநிலத்தில் கணவன் விரும்பினார் என்பதற்காக அவரது மனைவியே உறவினர்கள் முன்னிலையில் கணவருக்கு திருநங்கையை திருமணம் செய்து வைத்த சம்பவம் சமூக வலைதளங்களில் பாராட்டுதலை பெற்று வருகிறது. 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, எல்ஜிபிடிக்யூ+ மீதான பொதுப் பார்வை மாறியுள்ளது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் இதுகுறித்த விவாதம் தொடர் பேசுபொருளாக மாறியுள்ளது. இதன் நேர்மறை விளைவுகள் சமூக, குடும்ப அமைப்புகள் மற்றும் சட்ட ரீதியாகவும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன. … Read more

தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் தீ: 8 பேர் பலி

India bbc-BBC Tamil தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் செப்டம்பர் 12ஆம் தேதி, திங்கட்கிழமை பின்னிரவில் ஏற்பட்ட ஒரு பெரும் தீயால் குறைந்தது எட்டு பேர் பலியாகியுள்ளனர். மேலும் சிலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த விடுதி அமைந்துள்ள அதே கட்டடத்தின் முதல் தளத்தில் இருக்கும் எலக்ட்ரிக் பைக் ஷோரூம் ஒன்றில் ஏற்பட்ட தீ கட்டடம் முழுவதும் பரவியது என்று காவல்துறை தெரிவிக்கிறது. திங்கட்கிழமை இரவு சுமார் 10 … Read more

30 வயதில் நடக்கும் விபரீதம்! யார் தந்த சாபமோ? இப்படி ஒரு குடும்பத்தை பார்த்து இருக்க மாட்டீங்க! ப்ச்

International oi-Shyamsundar I ஓட்டவா: கனடாவை சேர்ந்த குடும்பம் ஒன்று உலகம் முழுக்க சுற்றி பார்ப்பதற்காக சுற்றுலா பயணம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த பயணத்திற்கு பின் இருக்கும் சோக கதைதான் பலரையும் வருத்தத்திற்கு உள்ளாக்கி உள்ளது. செபாஸ்டியன் பெல்டியர் மற்றும் இடித்த லேமே ஆகியோரின் குடும்பம்தான் இந்த உலக சுற்றுலாவை மேற்கொண்டு உள்ளது. உலகம் முழுக்க இவர்கள் பல நாடுகளுக்கு தங்களின் காரிலேயே செல்லும் திட்டத்தில் உள்ளனர். விரைவில் இந்தியாவிற்கும் வரும் முடிவில் இவர்கள் உள்ளனர். … Read more

அது அவ்வளவுதான்.. காங்கிரஸ் முடிஞ்சு போச்சு.. அவர்களை பற்றி கேட்காதீங்க.. கெஜ்ரிவால் சுளீர்!

India oi-Mani Singh S அகமதாபாத்: 2 நாள் சுற்றுப்பயணமாக குஜராத் சென்றுள்ள ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் டெல்லி முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவால் அங்கு செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, ”காங்கிரஸ் முடிந்து விட்டது.. அவர்களின் கேள்வியை நிறுத்துங்கள்” என்று கூறினார். குஜராத் மாநிலத்தில் நடப்பு ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. எனவே இந்த முறை நாம் ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்று காங்கிரஸ், ஆம் அத்மி கட்சிகள் தற்போதே அதற்கான வேலைகளில் … Read more