'பஞ்சாபில் ஆபரேஷன் லோட்டஸ்’.. எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க ரூ25 கோடி பேரம்.. ஆம் ஆத்மி கிளப்பிய பகீர்
India oi-Mani Singh S அமிர்தசரஸ்: பல மாநிலங்களில் ஆட்சியை கவிழ்த்த பாஜனதா தற்போது பஞ்சாப்பில் ஆட்சியை கவிழ்க்க முயற்சித்து வருவதாகவும், இதற்காக 7 முதல் 8 எம்.எல்.ஏக்களிடம் ரூ 25 கோடி பேரம் பேசியுள்ளதாகவும் ஆம் ஆத்மி கட்சி பகீர் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சிகளின் ஆளும் மாநிலங்களில் ஆபரேஷன் லோட்டஸ் என்ற பெயரில் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி மத்தியில் ஆளும் பாஜக ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. பாஜக இந்தக் குற்றச்சாட்டுகளை … Read more