கோகினூர் வைரம்.. பூரி ஜெகன்நாதருக்கு தான் சொந்தம்.. பறித்த பிரிட்டிஷ்காரர்கள் பற்றிய பரபர கடிதம்

India oi-Nantha Kumar R புவனேஸ்வர்: மறைந்த பிரிட்டன் மகாராணி 2ம் எலிசபெத்தின் கிரீடத்தில் ஜொலிக்கும் கோகினூர் வைரம் ஒடிசாவின் பூரி ஜெகன்நாதருக்கு சொந்தமானது என்று ஜெகன்னாத் சோனா அமைப்பு கூறியுள்ளது. மேலும் பின்னணியில் உள்ள விபரத்தை கூறி கோகினூர் வைரத்தை மீட்டு தர வேண்டும் எனக்கூறி ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. பிரிட்டன் மகாராணியாக 1952ம் ஆண்டில் தனது 21வயது வயதில் அரியனை ஏரியவர் தான் 2ம் எலிசபெத். இவர் 70 ஆண்டுகள் வரை … Read more

ஆஸ்திரேலியாவில் 86 ஆண்டுகளில் 2வது சம்பவம்.. செல்லப்பிராணியாக வளர்த்த கங்காரு தாக்கி முதியவர் சாவு

International oi-Mani Singh S ஆஸ்திரேலியாவில் 86 ஆண்டுகளில் 2வது சம்பவம்.. செல்லப்பிராணியாக வளர்த்த கங்காரு தாக்கி முதியவர் சாவு கான்பெர்ரா: ஆஸ்திரேலியாவில் தனது வீட்டில் ஆசை ஆசையாய் வளர்த்து வந்த கங்காருவே வீட்டு உரிமையாளரை தாக்கி கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது ஆஸ்திரேலியாவில் 86 ஆண்டுகளில் நடந்த 2வது சம்பவம் ஆகும். ஆஸ்திரேலியா என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருவது கங்காருவாகத்தான் இருக்கும். அந்த அளவுக்கு கங்காருக்களின் எண்ணிக்கை ஆஸ்திரேலியாவில் அதிகம். முன்னங்கால்களை தூக்கிக் … Read more

பரீட்சைக்குப் போகணும்.. துணிச்சலாக வெள்ளத்தில் இறங்கிய மாணவி.. தோள் கொடுத்த சகோதரன்!

India oi-Jaya Chitra அமராவதி: ஆந்திராவில் தேர்வு எழுதுவதற்காக மாணவி ஒருவர், சகோதரர்கள் உதவியுடன் ஆற்று வெள்ளத்தில் உயிரைப் பணயம் வைத்து அக்கரைக்கு சென்ற காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகி, பார்ப்பவர்களை பதைபதைக்க வைக்கிறது. ‘பிச்சைப் புகினும் கற்கை நன்றே..’ என்றது நன்னூல். ஆனால் இன்றோ கல்வி கற்க பணம் மட்டுமல்ல.. பல மாணவர்களுக்கு இயற்கையும் எதிரியாகி விடுகிறது. மழை கொட்டுகிறது பூமி செழிக்கும் என ஒருபுறம் மக்கள் மகிழ்ந்திருக்க, அந்த மழையாலேயே ஆற்றைக் கடக்க மாணவர்கள் அவதிப்படும் … Read more

வேலையை தொடங்கிய பாஜக.. அதிர்ச்சியில் நிதீஷ்! மாநில கிளையே ‘ஜம்ப்’ -வெளி மாநிலங்களில் ‘ஆபரேசன் தாமரை’

News oi-Noorul Ahamed Jahaber Ali டாமன் டையு: பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 15 மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்து உள்ளார்கள். 2017 ஆம் ஆண்டு ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணியை முறித்துக்கொண்டு பாஜக ஆதரவோடு ஆட்சியை தொடர்ந்த நிதீஷ் குமார், 2020 தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். அதில், ஐக்கிய ஜனதா தளம் கட்சி 45 இடங்களில் மட்டுமே வென்றது. பாஜக 77 தொகுதிகளில் … Read more

\"ஆட்டோ டிரைவர் வீட்டிற்கு போகக் கூடாது..\" வழியில் தடுத்த குஜராத் போலீசார்! ஆவேசமாக சீறிய கெஜ்ரிவால்

India oi-Vigneshkumar காந்தி நகர்: குஜராத்தில் ஆட்டோ டிரைவர் வீட்டிற்கு இரவு உணவு அருந்த அரவிந்த் கெஜ்ரிவால் சென்ற போது, போலீசார் அவரை தடுத்து நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேசிய அளவில் தனது கட்சியைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து ஈடுபட்டு உள்ளார். ஆம் ஆத்மி பல மாநிலங்களில் கட்சியைப் பலப்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் தான் டெல்லிக்கு வெளியே பஞ்சாபில் முதல்முறையாகக் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி ஆம் ஆத்மி … Read more

ஹைதராபாத் எலக்ட்ரிக் பைக் ஷோ ரூமில் திடீரென ஏற்பட்ட பயங்கர தீ- 8 பேர் கருகி பலி

India oi-Mathivanan Maran செகந்திரபாத்: தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் நேற்று இரவு எலக்ட்ரிக் பைக் ஷோ ரூம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 8 பேர் கருகி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. செகந்திராபாத் பாஸ்போர்ட் அலுவலகம் அருகே ரூபி எலக்ட்ரிக் ஷோரூம் உள்ளது. இந்த ஷோ ரூமில் நேற்று இரவு திடீரென தீ பிடித்தது. இந்த தீ மளமளவென பக்கத்து கட்டிடங்களுக்கும் பரவியது. இதனால் ஷோ ரூம்-க்கு மேலே இருந்த லாட்ஜ், … Read more

அடடே.. இந்தியாவா இது? ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் இலங்கை மீது ஐநாவில் கடும் அதிருப்தியை கொட்டியது!

International oi-Mathivanan Maran ஜெனிவா: ஈழத் தமிழர்கள் இனப்பிரச்சனையில் இலங்கை அரசு எந்த ஒரு முயற்சியுமே எடுக்கவில்லை என்று ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் இந்தியா கடும் அதிருப்தியை தெரிவித்தது. ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை ஆணையத்தின் 51-வது அமர்வில் ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி இந்திராமணி பாண்டே பேசியதாவது: ஈழத் தமிழர்கள் உட்பட இலங்கையில் இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு என்பது காணப்படவில்லை. இதற்கான இலங்கை அரசியல் முயற்சிகள் என்பது … Read more

மின்கட்டண உயர்வு: உங்கள் செலவுகள் எப்படி மறைமுகமாக உயரும்?

India bbc-BBC Tamil Getty Images மின்கட்டண உயர்வு: உங்கள் செலவுகள் எப்படி மறைமுகமாக உயரும்? தமிழ்நாட்டில் பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியில், மின்கட்டணத்தை உயர்த்துவதற்கான தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் முன்மொழிதலுக்கு ஒப்புதல் அளித்துள்ளது தமிழ்நாடு மின்சார வாரியம். இதையடுத்து, செப். 10 முதல் தமிழ்நாட்டில் மின்கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. இதில், வீட்டுப் பயன்பாடு தவிர தொழில்கள், தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப சேவைகள், அரசு கல்வி நிறுவனங்கள், அரசு மருத்துவமனைகள், தனியார் கல்வி … Read more

நீட் தேர்வு: அரசுப் பள்ளியில் படித்த இருளர் பழங்குடி மாணவி நீட் தேர்வில் வென்றது எப்படி?

India bbc-BBC Tamil BBC நீட் தேர்வில் மூன்று முறை தேர்வெழுதி தேர்ச்சியடைந்த பழங்குடியின மாணவின் பூஜா மருத்துவப் படிப்புக்கான தகுதித் தேர்வான நீட் தேர்வு தமிழ்நாட்டில் வாதப்பிரதிவாதங்களைத் தோற்றுவித்துள்ள நிலையில் அரசுப் பள்ளியில் படித்த இருளர் பழங்குடி மாணவி பூஜா நீட் தேர்வில் வெற்றி பெற்று, அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார். 61 வயதில் நீட் தேர்வில் வென்ற ஓய்வு பெற்ற ஆசிரியர்: மருத்துவ படிப்பு மறுக்கப்பட்டது ஏன்? ‘ஒரே நாடு, ஒரே நுழைவுத் தேர்வு’ … Read more

கொடுமை.. ஓடும் ரயில் மீது விஷமிகள் கல்வீச்சு.. 12 வயது சிறுமி படுகாயம்.. கேரளாவில் பரபரப்பு சம்பவம்

India oi-Jackson Singh கண்ணூர்: கண்ணூரில் ஓடும் ரயில் மீது விஷமிகள் கற்களை வீசியதில் 12 வயது சிறுமி படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் பாரபட்சம் இன்றி விரும்புவது ரயில் பயணங்களை தான். அப்படிப்பட்ட சுவாரசியமான ரயில் பயணங்களை சில விஷம எண்ணங்களை கொண்ட மனிதர்கள் நாசமாக்கி விடுகின்றனர். ரயில் தண்டவாளத்தில் பாறாங்கற்களை வைத்து ரயிலை தடம்புரளச் செய்வது; டிராக்குகளை மாற்றும் கருவிகளை உடைப்பது என … Read more