கோகினூர் வைரம்.. பூரி ஜெகன்நாதருக்கு தான் சொந்தம்.. பறித்த பிரிட்டிஷ்காரர்கள் பற்றிய பரபர கடிதம்
India oi-Nantha Kumar R புவனேஸ்வர்: மறைந்த பிரிட்டன் மகாராணி 2ம் எலிசபெத்தின் கிரீடத்தில் ஜொலிக்கும் கோகினூர் வைரம் ஒடிசாவின் பூரி ஜெகன்நாதருக்கு சொந்தமானது என்று ஜெகன்னாத் சோனா அமைப்பு கூறியுள்ளது. மேலும் பின்னணியில் உள்ள விபரத்தை கூறி கோகினூர் வைரத்தை மீட்டு தர வேண்டும் எனக்கூறி ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. பிரிட்டன் மகாராணியாக 1952ம் ஆண்டில் தனது 21வயது வயதில் அரியனை ஏரியவர் தான் 2ம் எலிசபெத். இவர் 70 ஆண்டுகள் வரை … Read more