நளினிக்கு எந்த சட்டத்தின் அடிப்படையில் ஜாமீன் வழங்க முடியும்? உயர்நீதிமன்றம் கேள்வி
சென்னை ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதியாக உள்ள நளினிக்கு எந்த சட்டத்தின் அடிப்படையில் ஜாமீன் வழங்க முடியும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் நளினி,முருகன் உள்ளிட்ட 7 பேர் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ளனர். இவர்களை விடுதலை செய்வது தொடர்பாக முந்தைய அதிமுக அரசு தீர்மானம் இயற்றி அதை ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இந்த தீர்மானத்தின் மீது ஆளுநர் எவ்வித முடிவும் எடுக்காமல் இருந்தார்; … Read more