3 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று ஒரே நாளில் திருப்பதி கோவில் உண்டியலில் ரூ.5.13 கோடி காணிக்கை

திருப்பதி சுமார் 3 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று திருப்பதி கோவில் உண்டியலில் ரூ.5.13 கோடி காணிக்கை செலுத்தப்பட்டுள்ளது. ஆண்டு முழுவதும் திருவிழா போல் கூட்டமாக காணப்படும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தின்சரி ஏராளமான பக்தர்கள் தரிசனத்துக்கு வருவார்கள்,  இதைப் போல் உண்டியலில் காணிக்கையாக தினசரி ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி வரை பக்தர்கள் செலுத்துவார்கள்.,  தவிர ஆயிரக்கணக்கானோர் முடி காணிக்கை செலுத்துவதும் உண்டு. கொரொனா கட்டுப்பாடு காரணமாக இடையில் குறைந்த அளவிலான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.  … Read more

தமிழகத்தில் இன்று 56 பேருக்கு கொரோனா பாதிப்பு  –  20/03/2022

சென்னை தமிழகத்தில் இன்று 56 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,52,30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 34,500 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,52,66,738 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இன்று 56 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதில் ஒருவர் மலேஷியாவில் இருந்து வந்துள்ளார்.   இதுவரை 34,52,390 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இன்று ஒருவர் கூட மரணம் அடையவில்லை.  இதுவரை 38,025 பேர் உயிர் இழந்துள்ளனர். இன்று 106 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை … Read more

முஸ்லிம்கள் கொலை குறித்து காஷ்மீர் ஃபைல்ஸ் போல  படம் எடுக்க வேண்டும் : ஐஏஎஸ் அதிகாரி

போபால் முஸ்லிம்கள் கொலை செய்யப்படுவது குறித்து காஷ்மீர் ஃபைல்ஸ் போல  படம் எடுக்க வேண்டும் மத்தியப் பிரதேச ஐ ஏ எஸ் அதிகாரி ஒருவர் கூறி உள்ளார். கடந்த மார்ச் 11ஆம் தேதி வெளியான ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் காஷ்மீரில் 1990-களில் இந்து பண்டிட்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதையும், தீவிரவாதிகளின் எச்சரிக்கையைத் தொடர்ந்து பண்டிட்கள் அங்கிருந்து வெளியேறிய சம்பவங்களையும் சித்தரிக்கிறது. இந்த படத்தை விவேக் அக்னிஹோத்ரி எழுதி இயக்கி ஜீ ஸ்டுடியோஸ் தயாரித்க அனுபம் கெர், … Read more

நடிகர் சங்கத் தேர்தல் : விஷால், கார்த்தி வெற்றி

சென்னை: நடிகர் சங்கத் தேர்தலில் பாண்டவர் அணியின் சார்பில் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷால், பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் கே.பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியினரும், நாசர் தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிட்டனர். ஆனால் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தேர்தலை செல்லாது என்ற அறிவித்த நீதிமன்றம் வாக்கு எண்ணிக்கைக்கும் தடை விதித்தது. … Read more

உணவுப்பொருட்களின் விலை 22 சதவீதம் உயர வாய்ப்பு- ராகுல் காந்தி

புதுடெல்லி: உணவுப்பொருட்களின் விலை 22 சதவீதம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக காங்கிரச்ஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உக்ரைன் – ரஷ்யா போர் இன்றுடன் 25வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. போர் காரணமாக உக்ரைனில் இருந்து அதிகப்படியான மக்கள் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். போர் தொடங்கிய நாள் முதல் தற்போது வரை 20 லட்சத்திற்கும் மேலானோர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் உக்ரைன் ரஷ்யா போர் குறித்து ட்வீட் செய்துள்ள காங்கிரஸ் … Read more

திமுக ஆட்சியில் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் உள்ளனர் – அமைச்சர் பன்னீர் செல்வம்

சென்னை: திமுக ஆட்சியில் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் உள்ளனர் என்று அமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 2022-23ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்டசபையில் தாக்கல் செய்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த பட்ஜெட் பற்றி எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். திமுக ஆட்சிக்காலத்தில் விவசாயிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர். நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வந்த உடன் நெல்லை கொள்முதல் செய்வதில்லை. திறந்த வெளியில் நெல் மூட்டைகளை … Read more

விடைத்தாள்களை தாமதமாக அனுப்பியதால் மாணவர்கள் தோல்வி என்ற தகவல் தவறானது – அமைச்சர் விளக்கம்

சென்னை: அண்ணா பல்கலை தேர்வில் விடைத்தாளை தாமதமாக பதிவேற்றியதாக கூறி 10 ஆயிரம் மாணவர்களுக்கு ஆப்சென்ட் போடப்பட்டதாக தெரிகிறது. கோவிட் கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த பிப்.,1 முதல் மார்ச் 12 வரை அண்ணா பல்கலை தேர்வுகள் ஆன்லைன் முறையில் செமஸ்டர் தேர்வுகள் நடந்தது. இந்நிலையில், ஆன்லைன் தேர்வில் விடைத்தாள்களை தாமதமாக பதிவேற்றியதாக கூறி 10 ஆயிரம் மாணவர்களுக்கு ஆப்சென்ட் போட்டு அண்ணா பல்கலை நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால், அவர்கள் தேர்ச்சி பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விடைத்தாள்களை … Read more

கொரோனா 4ம் அலையை தடுக்க தடுப்பூசி அவசியம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்

சென்னை: கொரோனா 4ம் அலையை தடுக்க தடுப்பூசி அவசியம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு முற்றிலுமாக இல்லாமல் உள்ளது. நீண்ட காலத்திற்கு பிறகு கொரோனா தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது மக்களை நிம்மதியில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் அதேசமயம் சீனா, கொரியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. அதனால் மாநிலங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மத்திய அரசு … Read more

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் – சென்னை வானிலை மையம்

சென்னை: சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக்கடலில் நிக்கோபார் தீவுகள் அருகே மார்ச் 22ம் தேதி அசானி புயல் வலுவடையக் கூடும் என்றும், வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் … Read more

அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை’ என்பதே அரசின் இலக்கு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

செங்கல்பட்டு: அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை’ என்பதே அரசின் இலக்கு என்று வேலைவாய்ப்பு முகாமில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வண்டலூரில் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  இந்த விழாவில் பேசிய அவர், ஆட்சிக்கு வந்த பின் 36 பெரிய வேலைவாய்ப்பு முகாம்கள், 297 சிறிய முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன என்றும், 41 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது, இதில் 513 பேர் மாற்று திறனாளிகள் … Read more