3 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று ஒரே நாளில் திருப்பதி கோவில் உண்டியலில் ரூ.5.13 கோடி காணிக்கை
திருப்பதி சுமார் 3 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று திருப்பதி கோவில் உண்டியலில் ரூ.5.13 கோடி காணிக்கை செலுத்தப்பட்டுள்ளது. ஆண்டு முழுவதும் திருவிழா போல் கூட்டமாக காணப்படும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தின்சரி ஏராளமான பக்தர்கள் தரிசனத்துக்கு வருவார்கள், இதைப் போல் உண்டியலில் காணிக்கையாக தினசரி ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி வரை பக்தர்கள் செலுத்துவார்கள்., தவிர ஆயிரக்கணக்கானோர் முடி காணிக்கை செலுத்துவதும் உண்டு. கொரொனா கட்டுப்பாடு காரணமாக இடையில் குறைந்த அளவிலான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். … Read more