இந்தியாவில் ரூ.3.220 லட்சம் கோடி முதலீடு செய்யும் ஜப்பான்
டில்லி ஜப்பான் பிரதமர் இந்தியாவில் ரூ.3.20 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட உள்ளதாக ஒப்பந்தம் இட்டுள்ளார். இந்தியாவில் கடந்த 2014-ம் ஆண்டு அப்போதைய ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே, 3.5 டிரில்லியன் ஜப்பான் யென் (2.10 லட்சம் கோடி) முதலீடு செய்வதாக அறிவித்தார். இந்த முதலீடு அடுத்த 5 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களுக்கு அளிக்கப்பட்டது. நேற்று ஜப்பான் பிரதமர் பியுமியோ கிஷிடா, 2 நாள் பயணமாக இந்தியா வந்தார். பிரதமருடன் ஜப்பானிய உயர்நிலை அதிகாரிகள் குழுவினரும் வந்துள்ளனர். மத்திய அமைச்சர் … Read more